புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் தின கவிதை.


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:00 am

First topic message reminder :

சிவாவின் நேரடி பார்வையில் படிக்க நினைத்த கவிதை,
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.

ரமணீயன்
==============================================.


ஈகரை முதல் பதிவர் மாநாடு

முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.


ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.


வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?


மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை
.

ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.


கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.


அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.


தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.


கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.


இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.

ரமணீயன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:49 am

மகா பிரபு wrote:அருமையான கவிதை. ஈகரையின் அன்பை பறைசாற்றுவது போல் உள்ளது.

ஈகரையின் மறுபெயரே அன்பு பரிமாற்றம் தானே, பிரபு. நன்றி.
ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 6:51 am

அருண் wrote:சிறப்பாக கவிதை படைத்து விழாவையும் சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா..!

நன்றி, அருண். நன்றி
ரமணியன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Sep 22, 2011 3:57 pm

படித்தேன் ரசித்தேன் சுவைத்தேன்! எல்லாம் எழுத்தும் கலந்த கவிதை கடலுக்கு எனது நன்றி நன்றி நன்றி !
நன்றி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2011 5:53 pm

ஹிஷாலீ wrote:படித்தேன் ரசித்தேன் சுவைத்தேன்! எல்லாம் எழுத்தும் கலந்த கவிதை கடலுக்கு எனது நன்றி நன்றி நன்றி !
நன்றி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றி,ஹிஷாலி !
ரமணியன்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 22, 2011 6:00 pm

மாநாட்டில் கேட்டு ரசித்தேன்... இங்கே படித்து ரசித்தேன்...
நன்றி ஐயா!!

அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக