புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் தின கவிதை.


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:00 am

First topic message reminder :

சிவாவின் நேரடி பார்வையில் படிக்க நினைத்த கவிதை,
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.

ரமணீயன்
==============================================.


ஈகரை முதல் பதிவர் மாநாடு

முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.


ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.


வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?


மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை
.

ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.


கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.


அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.


தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.


கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.


இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.

ரமணீயன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 12:22 pm

சிறப்பான கவிதை....
அருமையிருக்கு
போர்வை போத்துவது வின்சீலன்....
புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 1:15 pm

நல்ல கவிதை புன்னகை நல்ல போட்டோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:49 pm

சிறப்பாக கவிதை படைத்து விழாவையும் சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா..!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 21, 2011 6:53 pm

அருமையான கவிதை. ஈகரையின் அன்பை பறைசாற்றுவது போல் உள்ளது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 21, 2011 7:12 pm

அருமையான அற்புத கவிதை ஐயா.......ஈகரையை கருத்தில் கொண்டாலே கவிதை கொட்டிடும் என்பதில் ஐயம் இல்லை......

கலந்து கொள்ளா விட்டாலும்.....காணொளி கண்டு என் ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்.....இப்பொழுதிற்கு...பிற்போழுதில் நானும் கலந்து கொள்வேன்....நிச்சயமாக.....

நன்றிகள் ஐயா....... ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 224747944 ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 677196



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:36 pm

சிவா wrote:ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 IMG_0137


அழகுக் கவிதை படைத்து விழாவைச் சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா!

நன்றி,இருப்பினும் தாங்கள் வராதது எங்கள் யாவருக்கும் மிகவும் வருத்தம். வந்திருந்தோர் சார்பாக நான் தெரியபடுத்துகிறேன். வந்திருந்தவர்கள், சந்தித்த மகிழ்ச்சி, தாங்களும் வந்து இருந்தால் இன்னும் பல மடங்கு என மாறி இருக்கும். சரவணா விருந்திற்கு பிறகு கூட்டமும் மறுநாள் வரை தொடர்ந்து இருக்கும்.
ஈகரை உறவுகளுடன் நான் இருந்த நேரம் பொன்னானது. மனக்கண்ணிலிருந்து மறைய நாட்கள் சிலவாகும்.
ரமணீயன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 21, 2011 8:52 pm

இந்த கவிதையை நேரடி ஒலிபரப்பில் கேட்கும் பொழுது ரொம்ப சந்தோசமா இருந்தது அய்யா ரொம்ப மகிழ்ச்சி இந்த கவிதை ரொம்ப பொருத்தமா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 21, 2011 9:18 pm

சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 21, 2011 11:07 pm

ஈகரை மீது தாங்கள் கொண்டுள்ள பாசத்தை இக்கவிதைக் காட்டுகிறது. அழகான கவதை. வந்து, கவி வரிகளால் வாழ்த்திச் சென்றமைக்கு மிக்க நன்றி ஐயா.



ஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Aஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Aஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Tஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Hஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Iஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Rஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Aஈகரை பதிவர் தின கவிதை. - Page 2 Empty
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Sep 21, 2011 11:16 pm

அருமையான படைப்பு அய்யா...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக