புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
75 Posts - 46%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
72 Posts - 44%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
4 Posts - 2%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
306 Posts - 43%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
289 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................



அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................



நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................



அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,



அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......



அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா



நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.



கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,



என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.



மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 56667



இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................



என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 440806



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Image010ycm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 2:23 pm

படிக்கும் பொழுது இருக்கும் நட்புகள் நாளடைவில் குடும்ப சூழல் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்), நிதி நிலை போன்றவற்றால் மாறுபடுகிறது.

மேலும் ஒரு சிலர் நட்பு வைத்துக் கொண்டால் இவர்களுக்கு நாம் செலவு செய்ய நேரிடுமோ என்றும் ஒதுங்கிப் போய்விடுகிறார்கள். இதுபோன்ற பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இப்பொழுது நானாக வலியச் சென்று யாருடனும் பேசுவதில்லை.



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 4:36 pm

kING wrote:நீங்கள் உங்களுடைய நண்பருக்கு கடன் ஏதாவது கொடுத்திருப்பீர்கள் அதனால்தான்அவர் உங்களை avoid பண்ணுகிறார்



அன்பு - கடன்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 21, 2011 8:09 pm

இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது...
நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பர்தா மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா?
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்..
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சில்லை உடைச்சு குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு...

நான்: சோகம்

இதுதான் கிச்சா நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 10:24 am

என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 N
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 10:34 am

ranhasan wrote:என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?



சில பேர் இப்படிதான் இருப்பார்கள், ரிலாக்ஸ் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 102564



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Mgr
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 11:06 am

வின்சீலன் wrote:
ranhasan wrote:என்ன கிச்சா என் கதைய கேட்டவுடன் நீங்களும் சோகமாகிட்டீங்களா?



சில பேர் இப்படிதான் இருப்பார்கள், ரிலாக்ஸ் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 102564

எதுக்கு இந்த ரிலாக்ஸ்? சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 2:02 pm

ranhasan wrote:இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது...
நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பர்தா மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா?
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்..
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சில்லை உடைச்சு குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு...

நான்: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 440806

இதுதான் கிச்சா நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 403484 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 168300



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 5 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக