புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
27 Posts - 52%
ayyasamy ram
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
24 Posts - 46%
mini
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
381 Posts - 58%
heezulia
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
225 Posts - 34%
mohamed nizamudeen
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
19 Posts - 3%
prajai
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
mini
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
3 Posts - 0%
Barushree
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
2 Posts - 0%
Saravananj
கடவுளின் கண்கள்.... Poll_c10கடவுளின் கண்கள்.... Poll_m10கடவுளின் கண்கள்.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கண்கள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 6:12 pm

வழக்கம்போல்...இன்றும் கோவிலில்
கடவுளுடனான எனது பேரம் துவங்கியது...
வெற்றிலை, பாக்கு, பூ, பழம்..
மற்றும் ஒரு தேங்காயுடன்.
தட்டில் நான் போடும் பத்து ரூபாயில்..
கடவுள் நிச்சயமாக எனது
கவலைகளைத் துடைத்தெறிவார்
என்ற நம்பிக்கையுடன்
கோவிலில் இருந்து வெளியேவந்தேன்.
எனது சிறு..சிறு பிரார்த்தனைகளுக்கும்
செவிசாய்க்கும்...கடவுளின்
கருணை வாய்ந்த முகத்தைப் பார்ப்பது
இப்போது எனது...பிரார்த்தனை ஆயிற்று.
யோசித்தபடியே நடந்துவந்த போது..
வெகு நாளாய்ப் பசித்திருந்தவனின்...
கையில் ஒரு சிற்றுண்டி வாங்கித் தந்த போது..
முதன்முதலாய்...
ஒரு கடவுளின் கருணை ததும்பித் ததும்பி
வழியும் கண்களைத் தரிசித்தேன் நான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 19, 2011 6:16 pm

பசித்தவனிடம் கடவுளை பார்த்த உங்கள் கவிதை அருமை ரமேஷ் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 6:21 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 19, 2011 8:29 pm

ரொம்ப நல்ல கவிதை ..

கடவுளை காண்பது எப்படி என்ற விளக்கம் இந்த கவிதையில் உள்ளது.

இது ஆத்திக கவிதையா அல்ல நாத்திக கவிதையா ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 8:37 pm

ரொம்பவும் நன்றி! பாலாஜி.

கடவுளை எங்கே காணமுடியும் என்பதைத்தான் இந்தக் கவிதை சொல்ல முயற்சிக்கிறது. கடவுள்
தத்துவத்திற்கு எதிரானதல்லஇந்தக் கவிதை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 8:44 pm

நானும்தான் பாலாஜி. ஆனாலும்...கடவுள் எது என்பதிலும்
அவரை அறிவது எப்படி? என்பதிலும்தான் நாம் குழப்பமடைந்து விடுகிறோம்.எனது கவிதைகளுக்கான உங்களுடைய பின்னூட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாலாஜி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 9:10 pm

ஏழைக்கு உதவுவது போன்ற நல்ல காரியம் வேறு எதுவுமே இல்லை

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளின் கண்கள்.... Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 19, 2011 9:27 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 20, 2011 12:34 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 20, 2011 12:47 pm

சூப்பர் சார் அருமயான சொல்லாடல் ஏழயின் சிரிப்பில் இறைவனை கண்டது மிக மிக அருமை அடுத்து எங்க எரியாவுக்கு எப்போ வருவிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளின் கண்கள்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக