புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னெழில் பூத்தது புது வானில் - கண்ணொளியுடன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அன்பு உறவுகளே...
கலங்கரை விளக்கம் என்னும் பழைய எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து ஒரு காதல் பாடலை இங்கு பகிர்கிறேன்...
நடிப்பு: எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா...
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்...
இது ஒரு மென்மையான காதல் பாடல். ஒரு தலைவனின் தனிமை பிரிவையும், அதற்கான தலைவியின் மறுமொழியையும் விளக்குவதாய் அமையப் பெற்றுள்ளது இப்பாடல்...அழகிய எதுகை, மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையாய் மருதமாய் வருடும் பாடல் இது...இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்...
ஆண்: சிவகாமி... சிவகாமி...
பெண்: ஓ .. ஓ ..
ஆண்:
(பல்லவி)
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
என் மன தோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
(சரணம்)
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைப்பட பாடுகிறேன் (எத்தனை பொருத்தம்மிக்க எதுகை மோனைகள்!!!)
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிறும்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?
பெண்:
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா
(சரணம்)
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு...
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று
சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு....
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
என்னுடல் என்பது உன்னுடல் என்றபின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
(ஒரு காதலியை/காதலனை சமாதானம் செய்ய இதைவிட வேறு வரிகள் தேவையோ!!!)
ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானப்பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
இந்த பாடலின் காணொளியை இங்கு கண்டு மகிழுங்கள்...
இந்த பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.4shared.com/audio/mUnZK3hX/28_Ponnezhil_Poothathu_.html
அன்பு உறவுகளே...
கலங்கரை விளக்கம் என்னும் பழைய எம்.ஜி.ஆர். படத்தில் இருந்து ஒரு காதல் பாடலை இங்கு பகிர்கிறேன்...
நடிப்பு: எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி...
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்...
பாடியவர்கள்: டி.எம்.எஸ், சுசீலா...
வரிகள்: பஞ்சு அருணாச்சலம்...
இது ஒரு மென்மையான காதல் பாடல். ஒரு தலைவனின் தனிமை பிரிவையும், அதற்கான தலைவியின் மறுமொழியையும் விளக்குவதாய் அமையப் பெற்றுள்ளது இப்பாடல்...அழகிய எதுகை, மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையாய் மருதமாய் வருடும் பாடல் இது...இரவில் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்...
ஆண்: சிவகாமி... சிவகாமி...
பெண்: ஓ .. ஓ ..
ஆண்:
(பல்லவி)
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
என் மன தோட்டத்து வண்ண பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்...
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்...
(சரணம்)
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கைப்பட பாடுகிறேன் (எத்தனை பொருத்தம்மிக்க எதுகை மோனைகள்!!!)
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
அள்ளி கொடுத்த பொன் மாடம் எங்கே?
கிண்ணம் நிறும்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே?
பெண்:
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா
(சரணம்)
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு
வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு...
மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தால் என்று
சென்றது பூதென்றல் ஆடிக்கொண்டு....
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
என்னுடல் என்பது உன்னுடல் என்றபின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
(ஒரு காதலியை/காதலனை சமாதானம் செய்ய இதைவிட வேறு வரிகள் தேவையோ!!!)
ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானப்பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண்பனி தூவும் இறைவா வா...
உன்மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா... வா.. வா...
இந்த பாடலின் காணொளியை இங்கு கண்டு மகிழுங்கள்...
இந்த பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://www.4shared.com/audio/mUnZK3hX/28_Ponnezhil_Poothathu_.html
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
இந்த பாடலுக்கான ஹை க்வாலிட்டி கண்ணொளி லிங்க் இருந்தால் அளித்து உதவுங்களேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ஜாஹீதாபானு wrote:எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஹாசன் ஆனால் கேட்க்க முடியாது உடனே பாட்டிக்கு காது கேக்காதுன்னு நினைக்காத ஆஃபிஸ்ல ஸ்பீக்கர் இல்லை
பரவாயில்லை பாட்டி வரிகளை படித்து ரசித்தீர்களே அதுவே போதும்..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
உதயசுதா wrote:எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.
என்ன என்னை சன் ம்யூசிக் சந்தியா மாதிரி ஆக்கிட்டீங்க...
பரவாயில்ல உங்க டி.வி. வால்யூமை குறைச்சு வைச்சுக்குங்க... உங்களுக்கான பாடல் வந்துகிட்டே இருக்கு...
நேயர்களே நான் கிளம்புர நேரம் வந்தாச்சு... பாட்ட கேட்டு ரசிங்க... சந்தோஷமா கலகலன்னு இருங்க... மீண்டும் நாளை சந்திக்கிறேன்..
ஸ்டே டியூண்ட்... உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் ஹாசன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
உதயசுதா wrote:எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.
உதயா அக்காவுக்காக...
பாடல்: ஓராயிரம் பார்வையிலே
படம்: வல்லவனுக்கு வல்லவன்
நடிப்பு: அசோகன், மணிமாலா, ஜெமினி கணேசன், ஆர்.எஸ். மனோகர், தங்கவேலு, மனோரமா...
இயக்கம்: ஆர். சுந்தரம்
இசை: வேதா
இப்பாடலை பாடியவர்: டி.எம்.எஸ்.
பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன்.
பாடலுக்கான கண்ணொளி இதோ...
இப்பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
காதலும், சோகமும் நிறைந்த அருமையான வரிகள் இதோ உங்களுக்காக...
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
(ஓராயிரம் பார்வையிலே)
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
(ஓராயிரம் பார்வையிலே)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் மனமார்ந்த நன்றிகள் ஹாசன்.ranhasan wrote:உதயசுதா wrote:எனக்கும் பிடிச்ச பாட்டு இது.ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க புண்ணியத்துல இந்த பாட்டை கேட்டு இருக்கேன்.
இது போல உங்க கிட்ட ஓராயிரம் பார்வைலே உன் பார்வையை நான் அறிவேன்.பாட்டு இருந்தாலும் போடுங்களேன்.
உதயா அக்காவுக்காக...
பாடல்: ஓராயிரம் பார்வையிலே
படம்: வல்லவனுக்கு வல்லவன்
நடிப்பு: அசோகன், மணிமாலா, ஜெமினி கணேசன், ஆர்.எஸ். மனோகர், தங்கவேலு, மனோரமா...
இயக்கம்: ஆர். சுந்தரம்
இசை: வேதா
இப்பாடலை பாடியவர்: டி.எம்.எஸ்.
பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன்.
பாடலுக்கான கண்ணொளி இதோ...
இப்பாடலை தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
காதலும், சோகமும் நிறைந்த அருமையான வரிகள் இதோ உங்களுக்காக...நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
(ஓராயிரம் பார்வையிலே)
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்,அது போல நான் காணும் காட்சிகள் யாவும் உன் முகம்தான் என்று அந்த காதலன் காதலியிடம் சொல்லுவது போல உள்ளது.தன் காதலை யாருமே இதை விட அருமையாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே
//உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்,அது போல நான் காணும் காட்சிகள் யாவும் உன் முகம்தான் என்று அந்த காதலன் காதலியிடம் சொல்லுவது போல உள்ளது.தன் காதலை யாருமே இதை விட அருமையாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே//
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
kirikasan wrote:சரிங்க என்பாட்டுக்கு நானொரு பாட்டுதரட்டுமா? அண்மையி கேட்டபோது]
ரெம்ப ரொம்ப பிடிச்சது.திரும்ப திரும்ப போட்டு கேட்டேன் இல்ல பார்த்தேன்.
இந்த பதிவை பிக் எஃப்.எம் மாதிரி ஆக்கிடிங்களே... சரி கேளுங்க... முடிந்தால் அந்த பாடலை பதிகிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|