புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
51 Posts - 44%
heezulia
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
3 Posts - 3%
prajai
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
417 Posts - 49%
heezulia
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
28 Posts - 3%
prajai
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_m10காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 8:56 pm

சென்னை, செப். 18-

சுயம்வரம் நிகழச்சி என்றாலே கலகலப்புக்கும், ஆரவாரமான பேச்சுகளுக்கும் பஞ்சமிருக்காது. சுயம்வரம் நடக்கும் இடம் முழுவதும் சத்தங்களின் சங்கமமாக இருக்கும். ஆனால் முற்றிலும் மாறுபட்டு எந்தவிதமான சத்தமும் இல்லாமல் ஒரு நவீன சுயம்வரம் இன்று சென்னை லிட்டில் பிளவர் பள்ளியில் நடந்தது.

அரங்கத்தில் கூடியிருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் சைகைகளால் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர். பார்வையாளர்களாக வந்தவர்களும் பத்திரிகையாளர்களும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள். என்பதை புரிய முடியாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காது கேட்காத, வாய்பேச முடியாதவர்களுக்கான சுயம் வரத்தில்தான் இந்த காட்சிகள் அரங்கேறியது. சுமார் 100 ஆண்களும், பெண்களும் தங்களுக்கு ஏற்ற ஜோடியை தேர்வு செய்வதற்காக குழுமி இருந்தனர். மேடையில் நின்ற அறிவிப்பாளர் சைகை மூலமே பெயர், வயது, கல்வித் தகுதி, உள்ளிட்டவற்றை கூறியதும் மண மாலை சூட காத்திருந்த மணமகன்களும், மண மகள்களும் மேடையில் ஏறி தங்களுக்கு விருப்பமான ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதை சைகை மூலமே தெரிவித்தார்கள்.

இதில் பல ஆண், மற்றும் பெண்களின் பெற்றோர்கள் எந்த குறையும் இல்லாதவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர் காலம் அமைந்து விடாதா? என்ற ஆதங்கத்தில் காத்திருந்தனர். இன்று மதியம் வரை மணமகன் மணமகள் அறிமுகம் நடந்தது. மாலையில் இருவரையும் தனித்தனியாக அமர வைத்து அவர்களை பேசிக் கொள்ள வைக்கிறார்கள். பின்னர் பொருத்தமான ஜோடிகளை பெற்றோர்கள் தேர்வு செய்வார்கள். இவ்வாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வி.ஆர். வெங்கடேசன் கூறினார்.

ஜோடி தேடி வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது சுகாசினி கூறியதாவது:-

நான் பி.காம். படித்து உள்ளேன். தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கிறேன். என்னை போல் படித்தவராக என்னை புரிந்து கொள்பவராக எனது கணவர் இருக்க வேண்டும். எனது அம்மாவை பிரிந்து என் தந்தை தனியாக வசிக்கிறார். ஆனாலும் என்னிடம் அவர் இன்றும் அளவு கடந்த பாசம் வைத் துள்ளார். எனவே எனக்கு வரக் கூடியவர் எனது குடும்ப நிலையை குறையாக நினைக்காமல் என்னுடன் கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயனாவரத்தைச் சேர்ந்த 28 வயது நிர்மல் ஜோதி என்ற பெண் கூறும்போது, Òஎன்னை போல் குறை உடையவர்களே எனக்கு கணவராக வர வேண்டும். எந்த குறையும் இல்லாமல் என்னை கவனித்து கொள் பவராக இருக்க வேண்டும் என்றார்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் கூறியதாவது:-

நான் ஐ.டி.ஐ. படித்துள்ளேன். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்கிறேன். எந்த குறையும் இல்லாத எனது உறவினர் பெண்களை மணமுடிக்க வற்புறுத்தினார்கள். 25 சவரன் நகையும் போடுவதாக கூறினார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு மனைவியாக வருபவள் என்னை போல் காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாங்கள் இருவரும் மனம் ஒத்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ முடியும். இந்த சுயம்வரத்தில் அப்படி ஒரு பெண் கிடைப்பாள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 9:12 pm

காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் 224747944 காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் 2825183110 ஒரு நெகிழ்ச்சியான திருமணம்.



பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்காக ஓசை இல்லாமல் நடந்த சுயம்வரம் Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக