புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:49
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
by ayyasamy ram Today at 0:49
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலைமாதுகளுக்கு பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி:
Page 1 of 1 •
- kINGபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் கடாபியின் மகன்மாரில் ஒருவரான சாடி கடாபி, லண்டனிலுள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான 11 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்தபோது விலைமாதுகளுக்கும் போதைப் பொருட்களுக்கும் பணத்தை வாரி இறைத்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் சாடி கடாபி (38 வயது) தங்கியிருந்தபோது அவருக்கு மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ஸ்டீபன் பெல்லால் தெரிவிக்கப்பட்ட இத்தகவல்களை பிரித்தானிய "த சண்' ஊடகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
சாடிக்கு பாதுகாவலை வழங்குவதற்குஸ்டீபன் பெல்லிற்கு (33 வயது) ஒருநாளுக்கு 300 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது.
சாடி கடாபி மிக மோசமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிவித்த ஸ்டீபன் பெல், ""அவர் விலைமாதுகளை பெரிதும் விரும்பினார். அவர் இணையத் தளத்தில் சீன விலைமாதுகளைத் தேடிப் பிடிப்பதில் பெருமளவு நேரத்தைச் செலவிட்டு வந்தார்'' என்று கூறினார்.
சாடி கடாபி அடிக்கடி பெண்களின் புகைப்படங்களைத் தனக்கும் தனது சகாவுக்கும் காண்பித்து அவர்களை தனக்கு ஏற்பாடு செய்து தரும்படி கோருவது வழமையாக இருந்ததாகவும் அவ்வாறு வரும் பெண்களுக்கு ஓர் இரவுக்கு 1500 ஸ்ரேலிங் பவுண் வரை அவர் கட்டணமாக செலுத்தி வந்ததாகவும் ஸ்டீபன் பெல் தெரிவித்தார்.
சாடி கடாபி கொக்கேயின், கஞ்சா போன்ற போதைவஸ்துகளை உபயோகிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் ஒரு சமயம் தன்னிடம் கொக்கேயின் போதைப்பொருளை வாங்கித் தர சாடி நிர்ப்பந்தித்தபோது தான் அதற்கு மறுத்ததாகவும் அவர் கூறினார்.
அத்துடன் போத்தல் போத்தலாக மதுபானத்தை அருந்துவதும் சாடிக்கு பிடித்தமான ஒன்றென அவர் தெரிவித்தார். அத்துடன் சாடி கடாபி தன்னின சேர்க்கையாளர் எனவும் வதந்திகள் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சாடியின் இல்லத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டபோது, அங்கிருந்து பெருந்தொகையான தன்னின சேர்க்கை வீடியோ இறுவட்டுகள் கைப்பற்றப்பட்டன.
கடாபியின் மூன்றாவது மகனான சாடி தற்போது அயல்நாடான நைகரில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான சாடி ஒரு சமயம் ஒரு வருட காலத்தில் தனிப்பட்ட ஜெட் விமானங்கள், கார்கள், உடைகள் மற்றும் பெண்களுக்காக 170 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பணத்தை செலவிட்டிருந்தார்.
வீரகேசரி இணையம்
லண்டனில் சாடி கடாபி (38 வயது) தங்கியிருந்தபோது அவருக்கு மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ஸ்டீபன் பெல்லால் தெரிவிக்கப்பட்ட இத்தகவல்களை பிரித்தானிய "த சண்' ஊடகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
சாடிக்கு பாதுகாவலை வழங்குவதற்குஸ்டீபன் பெல்லிற்கு (33 வயது) ஒருநாளுக்கு 300 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது.
சாடி கடாபி மிக மோசமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிவித்த ஸ்டீபன் பெல், ""அவர் விலைமாதுகளை பெரிதும் விரும்பினார். அவர் இணையத் தளத்தில் சீன விலைமாதுகளைத் தேடிப் பிடிப்பதில் பெருமளவு நேரத்தைச் செலவிட்டு வந்தார்'' என்று கூறினார்.
சாடி கடாபி அடிக்கடி பெண்களின் புகைப்படங்களைத் தனக்கும் தனது சகாவுக்கும் காண்பித்து அவர்களை தனக்கு ஏற்பாடு செய்து தரும்படி கோருவது வழமையாக இருந்ததாகவும் அவ்வாறு வரும் பெண்களுக்கு ஓர் இரவுக்கு 1500 ஸ்ரேலிங் பவுண் வரை அவர் கட்டணமாக செலுத்தி வந்ததாகவும் ஸ்டீபன் பெல் தெரிவித்தார்.
சாடி கடாபி கொக்கேயின், கஞ்சா போன்ற போதைவஸ்துகளை உபயோகிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் ஒரு சமயம் தன்னிடம் கொக்கேயின் போதைப்பொருளை வாங்கித் தர சாடி நிர்ப்பந்தித்தபோது தான் அதற்கு மறுத்ததாகவும் அவர் கூறினார்.
அத்துடன் போத்தல் போத்தலாக மதுபானத்தை அருந்துவதும் சாடிக்கு பிடித்தமான ஒன்றென அவர் தெரிவித்தார். அத்துடன் சாடி கடாபி தன்னின சேர்க்கையாளர் எனவும் வதந்திகள் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சாடியின் இல்லத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டபோது, அங்கிருந்து பெருந்தொகையான தன்னின சேர்க்கை வீடியோ இறுவட்டுகள் கைப்பற்றப்பட்டன.
கடாபியின் மூன்றாவது மகனான சாடி தற்போது அயல்நாடான நைகரில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான சாடி ஒரு சமயம் ஒரு வருட காலத்தில் தனிப்பட்ட ஜெட் விமானங்கள், கார்கள், உடைகள் மற்றும் பெண்களுக்காக 170 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பணத்தை செலவிட்டிருந்தார்.
வீரகேசரி இணையம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உலகம் முழுவதும், உயர் பதவியிலும், அதிகாரத்திலும் உள்ளவர்கள் இப்படித் தானே இருக்கிறார்கள்.
சில வெளிச்சத்திற்கு வருவதில்லை.
அந்த நாட்டு மக்களைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்.
சில வெளிச்சத்திற்கு வருவதில்லை.
அந்த நாட்டு மக்களைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
ஒரு நடிகரோ அல்லது ஒரு நடிகையோ இது மாதிரி
செய்தால் கிழி கிழி என்று கிழிப்பார்கள் ..
அரசியல்வாதிகள் , அல்லது தலைவர்கள் செய்தால் ஒன்றும் பிரச்சனைகள் அல்ல ..ஏனென்றால் அவர் அதுக்கெல்லாம் அப்பற்பட்டவர் .. என்பது நம்முடைய எண்ணம் கூட இருக்கலாம்.
செய்தால் கிழி கிழி என்று கிழிப்பார்கள் ..
அரசியல்வாதிகள் , அல்லது தலைவர்கள் செய்தால் ஒன்றும் பிரச்சனைகள் அல்ல ..ஏனென்றால் அவர் அதுக்கெல்லாம் அப்பற்பட்டவர் .. என்பது நம்முடைய எண்ணம் கூட இருக்கலாம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு வேளை உணவிற்காக உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். இவனை போன்றவர்களும் இந்த உலகில் வாழத்தானே செய்கிறார்கள். என்ன கொடுமை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|