புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
1 Post - 1%
viyasan
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
19 Posts - 3%
prajai
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_m10கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்


   
   
renuka
renuka
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 20/04/2011

Postrenuka Sat Sep 17, 2011 3:49 pm

எல்லோரும் , தயவு செய்து இதை படிங்க... உயிர் விலை மதிக்க முடியாத ஒரு விஷயம். கடவுள் தரும் சோதனை , நீங்கள் நிச்சயம் எதையோ சாதிக்க வேண்டும் என்பதற்காகவே... ! எதை நினைத்தும் கலங்கவேண்டாம் என்று சொல்வது எளிதுதான்... ! ஆனால் ஒரு பக்குவம் உங்களுக்கும் வேண்டும்.
Whatever happens , life must move on... ! மேலே படிங்க...

அண்மையில் மெயிலில் எனக்கு வந்த இந்தக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.


1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான ஒரு பெரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆப்பரேசன் தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிர்ஷ்ட (?) மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கைக்கை யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சிமுயற்சியிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.








பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை நம் அனைவருக்கும் சொல்லாமல் சொல்கிறது.

சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை நமக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது.

[img][/img]

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 3:56 pm

கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  1258738391295113215

கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Half-Man-2

இவரைப் பற்றி ஈகரையில் ஏற்கனவே நான் பதிவு உண்டு.



தன்னம்பிக்கைக்கு இவர் ஒரு முன் உதாரணம்



இவரைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 4:01 pm

மிக மிக அற்புதமான பதிவு இது . நன்றி ரேணுகா

படங்களை பார்வைக்கு தந்தமைக்கு நன்றி கிச்சா

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 5:01 pm

மகிழ்ச்சி நன்றி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கடவுள் தந்த சோதனை ......தன்னம்மிப்பிக்கை மனிதர்  Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக