புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 17, 2011 3:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே!
வணக்கம்.
இது நல்லதொரு திரி. இதில் உங்கள் ஊர் அருகே உள்ள புகழ்பெற்ற அல்லது புகழ் பெற வேண்டிய சுற்றுத்தளங்கள் அல்லது கோவில்களை பற்றி இங்கே பதிவிடுங்கள். நம்ம ஊரின் வாசத்தை பிறரறிய செய்யலாம். நீங்கள் வெளியூர் சென்று ரசித்த இடங்களைப் பற்றியும் எழுதலாம்.


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 2:43 pm

அண்ணா,

ஏதோ ஒரு திகில் கதையை படித்தது போன்ற உணர்வு............

நன்றிகள் அண்ணா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 2:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

திடீரென அவர் வெட்டிய குழியில் இருந்து 'குபுக்'கென ரத்தம் பீறிட்டது. இதைக் கண்டு, அந்தக் குழியிலேயே மயங்கி விழுந்தார் அந்த மனிதர். அவருடன் வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட... அப் போது அதில் ஒருவருக்கு அருள் வந்து இறங்கியது. ''இந்த உலகத்தையும் மக்களையும் காக்க, இந்த இடத்தில் நான் அவதாரம் எடுத்திருக்கிறேன். நீங்கள் பக்தியோடு வணங்கி எனக்கு படையல் வைத்தால், செல்வம் சிறக்க வைத்து உங்களைக் காப்பேன்!'' என் றார். இதைக் கேட்டுப் பரவசம் அடைந்த மக்கள், அந்தக் குழியில் இருந்து ஜடாமுடி தரித்து தியான நிலையில் அமர்ந்திருந்த கடவுள் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனர். மண்வெட்டியின் வெட்டு விழுந் ததால், விக்கிரகத்தின் இடது புஜத்தில் காயம் பட்டு ரத்தம் கசிந்தது. விக்கிரகம் பதிந்திருந்த பூமி, ............................இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதால் ''விக்கிரகம் எங்களுக்குத்தான்!'' என்று சொன்ன அந்த மக்கள், அதே இடத்தில் சிறிய ஆலயம் எழுப்பி, பிரதிஷ்டை செய்த னர். காலை தட்டிவிட்டு தனது இருப் பிடத்தை உணர்த்தியவர் என்பதால் அந்த விக்கிரகத்தை, 'தட்டீஸ்வரர்' என்று வழிபடத் தொடங்கினர் ஊர் மக்கள். காலப் போக்கில் அதுவே தண்டீஸ்வரராகி பிறகு, தண்டீஸ்வர ஐயனாராகவும் மாறி யதாம். தண்டீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பிய ............................. இனத்தாரே பூஜைகளை செய்து வந்தனர்.


நன்றி இன்றுதான் அந்த கோவிலை பற்றியும், தெய்வத்தை பற்றியும் அறிந்து கொண்டேன்
நன்றி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 2:58 pm

நன்றி கிட்சா
நன்றி ராமன்
நன்றி ரேவதி..

இதில் கூறியிருக்கும் சில கதைகள் பரவலாக எல்லரலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது.




நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 4:04 pm

பகிர்வுக்கு நன்றி பெருமாள் . படிக்கத்தான் அதிக நேரம் ஆயிற்று .

மேலும் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே . http://www.eegarai.net/t70025p15-topic


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 4:06 pm

மகா பிரபு wrote:
மேலும் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே . http://www.eegarai.net/t70025p15-topic

நானும் இதைத்தான் தேடினேன். முடிந்தால் எண்டு பதிவினையும் மாற்றி வையுங்கள் மகா ! நன்றி !



நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 4:08 pm

நேரம் கிடைக்கையிலே கண்டிப்பாக படிக்கிறேன்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 4:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:
மேலும் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே . http://www.eegarai.net/t70025p15-topic

நானும் இதைத்தான் தேடினேன். முடிந்தால் எண்டு பதிவினையும் மாற்றி வையுங்கள் மகா ! நன்றி !
இங்கு மாற்றிவிட்டேன். நானும் இதில் நிறைய எழுத வேண்டி உள்ளது. நேரமின்மையால் முடியவில்லை.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 4:16 pm

உமா wrote:நேரம் கிடைக்கையிலே கண்டிப்பாக படிக்கிறேன்.

உண்மைதான் அக்கா மிக மிக பெரிய பதிவு ! நேரம் கிடைக்கும் போது படியுங்கள் !



நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 10:58 am

மகா பிரபு wrote:விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், இலூப்பூர் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் விராலிமலை. இது திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் திருச்சியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள சிறிய மலைக்குன்றின் மேல் "முருகன்" எழுந்தருளியுள்ளார். நல்ல பிரமாண்டமான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு மயில்கள் அதிகமாக வாழ்கிறது. இது மயில்களின் சரணாலயமாகவும் போற்றப்படுகிறது. இந்த மலையில் கனிசமான அளவு குரங்குகளும் வாழ்கிறது. இங்கு பல பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளும் காணப்படுகிறது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் விராலிமலை.

தல வரலாறு
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.

தலச்சிறப்புக்கள்
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்

முருகனுக்கு சுருட்டுப் படையல்
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.

நன்றி விக்கிப்பீடியா
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 350pxvralimalai


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 11:04 am

நன்றி நன்றி அய்யம்பெருமாள் , முழுவதுமாக படிக்கவில்லை , விரைவில் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக