புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 11:19 pm

1. உலகில் இரண்டு புனிதமான இடம். ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. கருவறையில் ஒருவன் உயிரையும், வகுப்பறையில் அறிவையும் பெறுகிறான் .

2.ஆசிரியர்கள் கதவைத்தான் திறப்பார்கள் .. மாணவர்கள்தான் உள்ளே நுழைய வேண்டும்.

3.மகிழ்ச்சியாக கற்கும் எதையும் நாம் மறப்பது கிடையாது .

4.அறிவை தேடி குழந்தை செல்ல வேண்டும். குழந்தையைத் தேடி அறிவு செல்லக் கூடாது.

5.தேர்வு முக்கியம் . மதிப்பெண்கள் முக்கியம் . ஆனால் அதைவிட குழந்தைகள் முக்கியம் .

6.அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஆசிரியர்கள் அடுத்த தலைமுறையைப்பற்றி கவலைப் படுகிறார்கள்..

7.மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை என உணர்த்துகின்றவரே உன்னதமான ஆசிரியர்.

8.அறிவை தேடும் பயணத்தில் பயணம் செய்யும் சக பயணி தான் ஆசிரியர்.

9.ஆயிரம் மத போதகர்களும் ஒரு ஆசிரியரும் சமமே .

10.ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

Spoiler:


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 15, 2011 11:23 pm

நல்ல பொன்மொழிகள்

ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

எங்களுக்கெல்லாம் கேள்வி தான் கேட்க தெரியும் ஜாலி ஜாலி

வாழ்த்துக்கள் பிரபு 3000 பதிவிற்கு சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 11:29 pm

இளமாறன் wrote:நல்ல பொன்மொழிகள்

ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.

எங்களுக்கெல்லாம் கேள்வி தான் கேட்க தெரியும் ஜாலி ஜாலி

வாழ்த்துக்கள் பிரபு 3000 பதிவிற்கு சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்
நன்றி இளா..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 11:33 pm

ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.


அண்ணா உங்கள் 3000 ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்......

உங்களுக்கு நினைவிருக்கிறதா அண்ணா, நான் குஓட்டே செய்துள்ள, பொன் மொழி சம்பந்தமாக நாம் என் கவிதை திரியில் விவாதம் செய்திருக்கின்றோம்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 11:38 pm

பிஜிராமன் wrote:
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.


அண்ணா உங்கள் 3000 ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள்......

உங்களுக்கு நினைவிருக்கிறதா அண்ணா, நான் குஓட்டே செய்துள்ள, பொன் மொழி சம்பந்தமாக நாம் என் கவிதை திரியில் விவாதம் செய்திருக்கின்றோம்.....
நன்றி ராமன். நிச்சயமாக நினைவில் இருக்கிறது . இதோ அது .
இழவு வீடு !!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 11:47 pm

நன்றி ராமன். நிச்சயமாக நினைவில் இருக்கிறது . இதோ அது .
இழவு வீடு !!!


ஆம், அண்ணா, நான் இன்று தான், என் பதிவுகளை எல்லாம், ஒரு முறை பார்த்தேன், அதில் முழுமையாக புரட்டி பார்த்த பதிவு இந்த பதிவு தான்.

உங்கள் பதிவை பார்த்ததும் நியாபகம் வந்தது........நன்றிகள் அண்ணா.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 11:50 pm

பிஜிராமன் wrote:
நன்றி ராமன். நிச்சயமாக நினைவில் இருக்கிறது . இதோ அது .
இழவு வீடு !!!


ஆம், அண்ணா, நான் இன்று தான், என் பதிவுகளை எல்லாம், ஒரு முறை பார்த்தேன், அதில் முழுமையாக புரட்டி பார்த்த பதிவு இந்த பதிவு தான்.

உங்கள் பதிவை பார்த்ததும் நியாபகம் வந்தது........நன்றிகள் அண்ணா.
இப்பொழுது படிப்பு எப்படி போகிறது தம்பி .


prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 16, 2011 4:53 am

பயனுள்ள பதிவு.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 16, 2011 7:39 am

மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை என உணர்த்துகின்றவரே உன்னதமான ஆசிரியர்
.அறிவை தேடும் பயணத்தில் பயணம் செய்யும் சக பயணி தான் ஆசிரியர்.
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மாணவனை விட, ஆயிரம் கேள்விகள் கேட்கும் மாணவனே சிறந்தவன்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  599303
ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 7:42 am

நன்றி கோவி ..


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக