புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Barushree
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_m10என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 16, 2011 11:32 pm

தெள்ளத்தெளிந்தநீரோடை - பக்கம்
தென்றல்தொடும் பூவின்சோலை
உள்ளம் விரும்பி ஓர்பூவை - அணைந்
தோடும் காற்று கொய்யக் கண்டேன்
துள்ளித் தென்றல் விளையாட - பூவும்
தொட்டிலென ஆடியோடை
வெள்ளமெனும் நீரில்மேலே - ஆகா
வீழ்ந்திட என்னோர்அழகு!

வட்ட வட்டக் கோலம்போடும் - அலை
வந்து வந்து விரிந்தேகும்
தொட்ட பூவைச்சுற்றி ஆடும் - அவை
துள்ளி ஒன்றன்பின்னே ஓடும்
நெட்டை மரம் அதன் விம்பம் - அது
நேரைவிட்டு நெளிந்தாடும்
எட்ட வானிலோடும் மேகம் - நில
வத்தனையும் குதிபோடும்

அத்தனை துள்ளல் என்னுள்ளம் - உங்கள்
அன்பு வார்த்தை தனில் கொள்ளும்
புத்துணர்வு மெல்லப்பொங்கும் - பல
பூக்கள் எனக்கவி பூக்கும்
தத்தி நடைபயில் பிள்ளை - அது
தள்ளிடும் வண்டியைப்போல
இத்தரையில்பெரும் வாழ்வை இவன்
இங்கு தள்ளப் படும்பாடு

பத்து வயதுடைபிள்ளை - ஒரு
பல்கலைப் பட்டபடிப்பை
கத்திப் படிப்பதுபோல - இவன்
கண்டது கூறுவனாக
அத்தனையும் மகிழ்வாக -தாங்கள்
ஆசியினைத்தரும்போது
எத்தனை கோடி வருடம் - இங்கு
இன்னும் கவி செய்யத் தோன்றும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 11:40 pm

உங்களின் கவிதைகளைப் பாராட்டுபவர்களின் மனதை மகிழ்வித்துள்ளீர்கள் அண்ணா! என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) 154550



என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 16, 2011 11:43 pm

கவி பாடிடும் உங்களை
வியந்து போற்றுதல்
எங்கள் தொழிலே

கரும்பு தின்றிட
கூலி வேண்டுமா?
கொடுதீர்கள் கூலி
எங்கள் மனம் நிறைக்கும் கூலி

மிக்க நன்றிகள் கிரிகாசன்....உங்கள் கவிக்கு எங்களை பிரயோகப் படுதியமைக்கு......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 16, 2011 11:46 pm

சிவா wrote:உங்களின் கவிதைகளைப் பாராட்டுபவர்களின் மனதை மகிழ்வித்துள்ளீர்கள் அண்ணா! என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) 154550

ஆமாம்! பொதுவாக நன்றி கூறினேன். நான் தனித்தனியாக பாராட்டுபவர்களுக்கு நன்றி கூறுவதில்லை. அந்த ஆதங்கம் நெஞ்சில் எப்போதும் உண்டு. அதற்கு என் இயலாமை ஒருகாரணம். அந்த குறையை மனதில் வைத்து பொதுவாக இங்கே நன்றி கூறுகிறேன். இதை அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:47 pm

வட்ட வட்டக் கோலம்போடும் - அலை
வந்து வந்து விரிந்தேகும்
தொட்ட பூவைச்சுற்றி ஆடும் - அதில்
துள்ளி ஒன்றன்பின்னே ஓடும்ம்
நெட்டை மரம் அதன் விம்பம் - அது
நேரைவிட்டு நெளிந்தாடும்
எட்ட வானிலோடும் மேகம் - நில
வத்தனையும் குதிபோடும் சூப்பருங்க சூப்பருங்க

வார்த்தை விளையாடுகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Ila
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Sep 17, 2011 7:56 am

அட
பாராட்டுக்கும்
பாராட்டு.

பாராட்டுகள்...




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 8:40 am

kirikasan wrote:
பத்து வயதுடைபிள்ளை - ஒரு
பல்கலைப் பட்டபடிப்பை
கத்திப் படிப்பதுபோல - இவன்
கண்டது கூறுவனாக
அத்தனையும் மகிழ்வாக -தாங்கள்
ஆசியினைத்தரும்போது
எத்தனை கோடி வருடம் - இங்கு
இன்னும் கவி செய்யத் தோன்றும்

கவிதைக்கு கவிதையே கவிதையாகி விடுகிறது

வேட்டிடும் கரும்பினை அப்பா அதைநான்
----------வேகமாய் தூக்கிடும் போதும்
தட்டிலிடும் முன்னர் அம்மா வடையைத்
----------தட்டிப் பறித்துண்ட போதும்
சட்டென மாமர மேறிப் பழங்களை
---------சடுதியில் களவிட்ட போதும்
எட்டிட முடியா தோரின்பம் கிரிகாசன்
--------எழில்க்கவி தருவதைக் கண்டேன்!!!


--- சுந்திரராஜ் தயாளன்
வாழ்க வளமுடன் ....வளர்க நலமுடன்
:வணக்கம்: புன்னகை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக