புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
47 Posts - 42%
heezulia
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_m10சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம் செய்வது எப்படி ?


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:44 pm

First topic message reminder :

என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?

யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 11:35 am

Manik wrote: நாம்தான் எப்படியாவது கண்ணீரை துடைத்து வழியனுப்ப வேண்டும்

இப்படி அழுதால்சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Cryஎப்படி இப்படி சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Smiley32-1துடைப்பது ?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 17, 2011 11:53 am

அண்டா வைத்து வடிகிற கண்ணீரை பிடித்து வாய்க்காலில் விடுங்கள் விவசாயம் பன்னலாம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 17, 2011 12:12 pm

இதுலாம் ஒரு பிரச்சனை இதுக்கு ஆறுதல்......இங்க பாருங்க பொண்ணா பொறந்தா அடுத்தவங்க வீட்டுக்கு பொய்தான் ஆகணும் அதுக்காக பெண்ணுங்கள்லாம் அடிமைன்னு சொல்லல..... இது நம்மலுடைய பாரம்பரியம்.....

கணவன்-மனைவி

கண்+அவன் =கணவன் (அதாவது ஒரு பெண்ணுக்கு தன் கண்ணை போன்று இன்றியமயாதவன்)

மனைவி (மனை,இல்லறம்,வீடு)(வீட்டில் உள்ள அனைவரையும் அரவணைத்து அழகான முறையில் கொண்டு செல்லும் தலைவி)


இதுலாம் எதுக்குங்க பொறந்த வீட்டுலையே இருந்தா வந்திருமா?.....பாசம் தான் 25,28 வருடம் வளர்ந்த பெண் 70 வருடம் வாழப்போகிறாள்..... மாமியா(கொடுமை)பல வீடுகளில் இருக்கத்தான் செய்யும் மாமியாள பத்தி அவங்க சொல்லும் விதத்திலையே தெரியுது அதுனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியதுதான்...அம்மா பேட்ச கேக்குற மாப்பிள்ளை நல்லதுதான நாளைக்கு அவங்களே ஒரு பையன பெற்று அவனுக்கு ஒரு திருமணம் நடந்து பொண்டாட்டி பேட்ச கேட்டு போனா எப்புடி.....வாழ்த்துக்கள்..



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Jjji
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 17, 2011 12:18 pm

கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இந்த கதையா இருக்கு ...

வாழ்க்கையில் ஒன்று வேணும்னா மற்றொன்றை இழந்தால் தான் ஆகணும் ....

ஒருவேலை காதல் ஏதாவது இருக்குமோ ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 17, 2011 3:05 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:வலிகளுக்காக வாழ்க்கையை இழக்கக்கூடாது

சரிதான் நண்பரே ,

மனதை கொன்றுவிட்டுதான்
மணவாழ்க்கையா ?

சஞ்சீவினி அக்கா !!

மனித உயிர்களில் மனம் என்பது எங்கு இருக்கிறது. சரியாக கூறுங்கள் !!

எண்ணங்களின் தொகுப்பு அல்லது சிந்தனையின் இருப்பிடம் தான்
மனம். ஆக நம்மில் எழும் இந்த எண்ணங்களை எல்லாம் நம்மால் உயிர்பிக்க முடிவதில்லை. ஒரு சில ஆசைகள் மடிந்துவிடுகிறன. இது வாழ்க்கையின் எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.

மனதை கொன்றுவிட்டுதான் மன வாழ்க்கையா என்கிறீர்கள்!!

மணவாழ்க்கையில் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் சிலசமயங்களில் மனதை கொன்றுவிட்டுத்தான் இயங்குகிறது.

இன்னும் ஒன்று சொல்கிறேன்

இது நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நாகா அவர்களுடையது.

நாய்கள்- வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்- அதை முத்தமிடுகிறான் -என்றாலும்…
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.


நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை.


இன்னும் உங்களிடம் ஒரு கேள்வி. இதை கேட்க கூடாது இருந்தும் கேட்கிறேன்.

இல்ல கார்த்திக் , நிச்சயதார்த்தம் நடந்தேறிவிட்டது , இனி வேறு மாப்பிள்ளை பார்க்க முடியாது


நீங்களே இன்னும் இந்த கேடுகெட்ட சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு கட்டுபடுகிறீர்கள். ஏன்.. ? இதற்க்கு கட்டுபட்டு ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் ,,, பெண்கள் பெற்றோரை காலம் காலமாக பிரிந்துகொண்டுதான் இருப்பார்கள் .இன்றும் இனியும்.




ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Thank-you015
ரகு . B
ரகு . B
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Postரகு . B Sat Sep 17, 2011 3:08 pm

aathma wrote:என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?
திருமண மான அடுத்தவாரமே எல்லாம் சரியாக போய்விடும் . ஆறுதல் தேவையே இல்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 17, 2011 3:12 pm

எல்லா பெண்களும் இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அழுவார்கள். ஏன்னா இது என்னோட அனுபவம்.25 வயசு வரை அம்மா, அப்பாவை விட்டு எந்த இடத்துக்கும் தனியாக சென்றது இல்லை.ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எத்தனையோ ஆயிரம் தூரம் தாண்டி வந்து இங்க வாழ்த்துட்டு இருக்கேன்.இதெல்லாம் கால போக்குள சரி ஆகிடும் சஞ்சீவினி.



சமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Uசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Dசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Aசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Yசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Aசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Sசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Uசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Dசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 Hசமாதானம் செய்வது எப்படி ? - Page 4 A
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 3:26 pm

உதயசுதா wrote:எல்லா பெண்களும் இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அழுவார்கள். ஏன்னா இது என்னோட அனுபவம்.25 வயசு வரை அம்மா, அப்பாவை விட்டு எந்த இடத்துக்கும் தனியாக சென்றது இல்லை.ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எத்தனையோ ஆயிரம் தூரம் தாண்டி வந்து இங்க வாழ்த்துட்டு இருக்கேன்.இதெல்லாம் கால போக்குள சரி ஆகிடும் சஞ்சீவினி.


ஆமாம் சுதா , அனைத்தையும் சரி செய்யும் ஆற்றல் காலத்திற்க்குதான் உண்டு புன்னகை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 3:30 pm

massfareeth wrote:இதுலாம் ஒரு பிரச்சனை இதுக்கு ஆறுதல்......அம்மா பேட்ச கேக்குற மாப்பிள்ளை நல்லதுதான


தலைவலி தனக்கு வந்தால்தான் , அதன் கஷ்டம் தெரியும் மாஸ்


massfareeth wrote:மாமியாள பத்தி அவங்க சொல்லும் விதத்திலையே தெரியுது அதுனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க வேண்டியதுதான்...

உங்கள கட்டாயபடுத்தி , உங்க பிறவி குணத்தை மாற்றிக சொன்னால் , நீங்க மாற்றி கொள்வீர்களா ?

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 17, 2011 3:35 pm

கார்த்திக் wrote:கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை இந்த கதையா இருக்கு ...


இது ஆசை இல்லை நண்பரே ,

பாச போராட்டம் , சமூக மரபினை மீற முடியாததால் ஏற்படும் நிர்பந்தம் காரணமாக தோன்றும் தடுமாற்றம்

கார்த்திக் wrote:ஒருவேலை காதல் ஏதாவது இருக்குமோ ....

தயவு செய்து , பெற்றோர் பாசத்தின் காரணமாக எழுந்த
இந்த பிரச்சினைக்கு வேறு வடிவம் கொடுத்து நோகடிக்காதீர்கள்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக