புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
25 Posts - 38%
heezulia
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
2 Posts - 3%
prajai
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
8 Posts - 2%
prajai
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்தும் அளித்தவள் அம்மா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 15, 2011 2:04 pm

அனைத்தும் அளித்தவள் அம்மா 700-00458357w

அஞ்சிரெண்டு திங்கள்
அகத்துள் அரவணைத்து- என்
அடையாளம் தருவித்து
அகங்கையில் அமரவைத்து
அன்பாக அமுதூட்டி

அடுப்பில் அக்கினியேற்றி
அக்கார அன்னம் வைத்து
அம்புலிகாட்டி அமுதிட்டு
அணியணியாய் அலங்கரித்து

அப்பாவை, அக்காவை
அண்ணாவை, அம்மானை
அண்டத்தை, அங்குசதாரியை
அகிலாண்ட தேவியை, ஆலயத்தை
அழகழகாய் அடையாளம் காட்டி

அறுபது ஆகியும் அன்பினால்
அகவை அழியாமல், ஆழியின்
அகலத்தை, ஆழத்தை கடந்தவள்
அகத்தின் அச்சாணி, அரசாங்க அதிகாரி
அரசாளும் அரசி ..

"அ" சொல்லி அரிச்சுவடி
அடியெடுத்து, அட்சரம்,
அசை, அணி, அகம், புறம்,
அந்தாதி முதல் அந்தம் வரை
அறியவைத்து என்னை
அவனிக்கு அறியவைத்த

அன்னையின் அன்புக்கு அந்தமில்லை .......
ஆண்டவனும் இணையில்லை........

அனைத்தும் அளித்தவள் அம்மா
அவள் முன் ஆயிரம்
அழகான மனையாளும் சும்மா"


அக்காரம் - சக்கரை (சுவையான )
அம்மான் - தாய் மாமன்
அங்குசதாரி - விநாயகர்
ஆழி - கடல்

அனைத்தும் அளித்தவள் அம்மா Pd3068310



சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 15, 2011 2:07 pm

அன்னையின் அன்புக்கு அந்தமில்லை .......
ஆண்டவனும் இணையில்லை........

அனைத்தும் அளித்தவள் அம்மா
அவள் முன் ஆயிரம்
அழகான மனையாளும் சும்மா"

'அ' வைக் கொண்டு அற்புதமான வரிகளில் அழகான கவிதை.
இந்த வரிகள் சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு

அம்மா அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அனைத்தும் அளித்தவள் அம்மா Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 15, 2011 2:29 pm

அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான கவிதை அண்ணா சூப்பரா இருக்கு...................

அ எழுத்திலேயே ஆரம்பித்திருக்கிறீர்கள் மிகவும் வித்தியாசமான கவிதையும் கூட ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா

அன்னையின் அன்புக்கு அளவில்லைதானே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 15, 2011 3:51 pm

நன்றி கிச்சா
நன்றி மாணிக்
நன்றி



சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 3:55 pm

'அ' என்ற எழுத்து உங்கள் கவிதையால் பெருமை பெற்றுள்ளது அருமையிருக்கு



திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat Oct 15, 2011 4:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 15, 2011 4:40 pm

ரேவதி wrote:'அ' என்ற எழுத்து உங்கள் கவிதையால் பெருமை பெற்றுள்ளது அருமையிருக்கு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 15, 2011 4:43 pm

அ கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 16, 2011 7:23 am

நன்றி ரேவதி
நன்றி உமா
நன்றி தி மு க
நன்றி பானு

கவிதை எழுத வருமா என்று பல நாளும் யோசித்து, எழுதாமல் விட்ருக்கிறேன், ஈகரை உறவுகளின் ஊக்கம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.

அனைவருக்கும் மிக்க நன்றி
நன்றி அன்பு மலர்





சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 16, 2011 7:32 am

ஐயா அருமையான கவிதை........... அனைத்தும் அளித்தவள் அம்மா 224747944

உங்கள் போன்ற இலக்கியவாதிகள் கவிதை எழுதுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்........

மிக்க நன்றிகள்....... அனைத்தும் அளித்தவள் அம்மா 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக