புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
தோழர்களே,
சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,
பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.
ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நன்றி
தோழர்களே,
சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,
பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.
ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.
நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்ல வேளை கிருஷ்ணனா ன்னு சொன்னீங்க - நீங்க உப்புமா ன்னு சொல்லி இருந்தா கிருஷ்ணா இந்நேரம் உங்கள ஒரு வழி பண்ணி இருப்பார்
maybe நீங்க சொல்லி இருப்பிங்க .... உப்புமா ரொம்ப பிடிக்குமோ? ( பிடிக்காது என்று சொன்னதாக நினைவு )
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னது உப்புமா பிடிக்குமா? எனக்கா? கனவுலயும் கப்சா கனவு கண்டாலும் பிடிக்காதும்மா பிடிக்காது
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா.
தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.
என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,
எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10
தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.
என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,
எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:தங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா.
தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.
என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,
எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10
நன்றி ஐயா 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று ஒரு பஜனை பாடல் இருக்கே அது உங்களுக்கு தெரியுமா ? வெகு நாட்களாக தேடுகிறேன் கிடைத்தால் நல்லா இருக்கும்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
இந்தப் பாடலா அக்கா!
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
இந்தப் பாடலா அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அவ்வரிகளில் பஜனை பாடல் இருப்பது எனக்கு தெரியாது. கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். பெரியாழ்வார் பாடிய பாசுரமே எனக்குத் தெரியும். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- svsasikumar1975புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 06/06/2013
[quote="சிவா"]பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....![/கியோட்
இதை நான் மறுக்கிறேன்
என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....![/கியோட்
இதை நான் மறுக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
இந்தப் பாடலா அக்கா!
பாடல் ரொம்ப அழகாக இருக்கு , ஆனால் மன்னிக்கணும்; இது இல்லை சிவா, 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று ஒவ்வவொரு அடி முடிவிலும் வரும் சிவா
"காலன் என்ன கூப்பிட வரும்போது, என் நாவும் மனமும் எனக்கு உதவுமோ தெரியாது, அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று கூட ஒரு அடி வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:அவ்வரிகளில் பஜனை பாடல் இருப்பது எனக்கு தெரியாது. கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். பெரியாழ்வார் பாடிய பாசுரமே எனக்குத் தெரியும். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
அந்த பாசுர பகிர்வுக்கு நன்றி ஐயா, நான் சொல்வது பஜனை பாடல், எப்போவாவது உங்களுக்கு தெரிய வந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கோ
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|