புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
21 Posts - 4%
prajai
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_m10நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானில்லாத அவனது உலகம் (சுட்டது )


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 16, 2011 2:13 pm

சமீப காலமாய் எங்களுக்குள் இல்லை
ஒரு நெருக்கமும் நானே முயன்றும் கூட
நெருங்க முடிவதில்லை அவனை.....

இழுத்தணைத்து முகர எத்தனிக்கையில்
என் மார்பகங்களின் ஸ்பரிசத்தில்
கூசி விலகி நகர்கிறான்.
அது உதிரம் பிரித்து
உணவூட்டியதென்பதை மறந்து

நதியோரக் கோரையாய்க் குத்திட்டு
நிற்க்கும் முடி நீவ நீளும்
என் கைவிலக்கிச் செல்கிறான்
சங்கடமின்றி..........

தனது குழந்தைப் பருவத்தைத்
துடித்துக் கடக்க அவனும்,
கைப்பற்ற நானும் போராட்டத்தினுடே
கரைகிறது பழைய நெருக்கம்

நிலவு ஓய்ந்திருந்த நாளொன்றில்
சூரியனும் ஒரு நாள்
தீர்ந்து போகுமோ என ஒரு முறை
கேட்டவனுக்கு என்னிடம்
அறிந்துகொள்ள இன்றொரு பதிலுமில்லை

எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .

சல்மா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 16, 2011 2:14 pm

நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) 224747944 நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) 2825183110 பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 16, 2011 2:36 pm

kitcha wrote:நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) 224747944 நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) 2825183110 பகிர்விற்கு நன்றி
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 3:17 pm

ஜாஹீதாபானு wrote:
எனதறை அண்டிவாழும் இருள்
இன்றும் உள்நுழையக் கேட்கையில்
தாய்மையுற்ற முதல் பொழுதில்
இனி இங்கு ஒளி அலம்பிப்
பின் தேங்கும்
எனக்கண்ட கனவொன்றைத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தேன் .

என்னிடம் வார்த்தை இல்லை.
ஒவ்வொருமுறை படிக்கும் போதும் புது அர்த்தத்தை தருகிறது.
இதனை பதிந்த ஜாகிதா அக்காவிற்க்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நானில்லாத அவனது உலகம் (சுட்டது ) Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 3:18 pm

சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
rameshnaga
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rameshnaga

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 16, 2011 3:41 pm

rameshnaga wrote:சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
நன்றி அண்ணா ...
அவுங்க பெயரை போட மறந்துட்டேன்
இப்போ போட்டுட்டேன் சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Sep 16, 2011 3:44 pm

அவரு எங்க ஊருக்கு பக்கத்து ஊருதான் !!

இரண்டாம் சாமங்களின் கதை -இது ஒரு முரண்பட்ட தொகுப்பு என்பது எனது கருத்து ,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 4:05 pm

ஜாஹீதாபானு wrote:
rameshnaga wrote:சல்மாவின் அழகான இந்தக் கவிதையைப் பகிர்ந்ததற்கு
நன்றி. வளரும் கவிஞர்களுக்கு ஒரு ஆதர்சமாய் இருப்பவர் சல்மா. அவரே எழுதி இருந்தபடி..மிகக் கட்டுப்பாடான ஒரு சமூகத்திலிருந்து..தெறித்து விழுந்த
கவிக் குரல் அவர். கவிதை உலகின் பிரபலமான
"மனுஷ்ய புத்திரனின்" நெருங்கிய உறவினர் அவர்.
கதை, மற்றும் கவிதைத் தளத்தில்...தெற்கு ஆசியாவின்
குறிப்பிடத்தக்க பெண்மணியாய் இருப்பவர் சல்மா.
அவரது "இரண்டாம் சாமத்தின் கதை" அவர் சார்ந்த
சமூகத்தின் வரலாற்றுப் பதிவாய் அறியப்படுகிறது. இந்தக் கவிதையைப் பகிர்ந்த..ஜாகீதா பானுவுக்கு நன்றி.
.
நன்றி அண்ணா ...
அவுங்க பெயரை போட மறந்துட்டேன்
இப்போ போட்டுட்டேன் சூப்பருங்க சூப்பருங்க

அதனாலென்ன ஜாகீதாபானு. எனக்குத் தெரிந்ததால் அவருடைய
பெயரை என்னால் குறிப்பிட முடிந்தது. உங்களின் தயவால்
அவருடைய கவிதையை மீண்டும் ஒருமுறை படிக்க வாய்த்தது.
உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 5:04 pm

நன்று ...நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக