புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
48 Posts - 60%
heezulia
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
43 Posts - 60%
heezulia
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
2 Posts - 3%
Guna.D
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_m10எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 1:23 pm

சென்னை : ""அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான்,'' என அடையாறு அவ்வை இல்லப் பள்ளி மாணவியரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று மாலை, அடையாறு அவ்வை இல்ல டி.வி.ஆர்., பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து பேசியதாவது:கடந்த 80 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் துவக்கிய இந்த பள்ளியை திறமையாக நடத்தி, ஏராளமான மாணவ, மாணவியருக்கு கல்வி அறிவு புகட்டி வரும் இப்பள்ளி நிர்வாகிகளை பாராட்டுகிறேன். மாணவர்கள் நல்ல பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன் வளர வேண்டும். மாணவர்கள் லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கி, உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.இதற்கு ஒரு உதாரணமாக, மரியா கபாச்சியின் கதையைக் கூறுகிறேன். இந்த மரியா கபாச்சி நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, அவனின் தாய் சிறை பிடிக்கப்பட்டார். பின், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அச்சிறுவன் தவித்தான். அவனுடைய ஒன்பதாவது வயதில் ஒரு மருத்துவமனையில் அவனது தாய் சந்தித்தார்.

பின், அவர்கள் அமெரிக்காவில் உள்ள தனது மாமா வீட்டில் தஞ்சமடைந்தனர். மரியா கபாச்சி கல்வியில் சிறந்து விளங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு, ஜீன் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்கான நோபல் பரிசு வென்றார். இது, அவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.காந்தியின் ஒன்பதாவது வயதில் அவரின் தாய் ஒரு போதனை நிகழ்த்தினார். துன்பத்தில் இருக்கும் ஒருவரை மீட்டால், அது உன்னை ஒரு மனிதனாக மாற்றும் என்பது தான் அது. எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் அறிவு தீபமாக விளங்கினார்.

நூறு கோடி மக்கள் தான் இந்தியாவின் சொத்து. எண்ணம் உயர்வாக இருந்தால் பணிகள் உயரும். 2020 திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை, வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளும் அந்த லட்சியத்தை அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனது வழிகாட்டியே திருக்குறள் தான். அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. தூக்கத்தில் கனவு வராது. கனவு காண்பவர்களால் தூங்க முடியாது. எனவே, இளைஞர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

பின், மாணவியரை 10 உறுதிமொழி ஏற்கச் செய்து பள்ளி நூலகத்திற்கு, அவர் எழுதிய புத்தகங்களை பரிசளித்தார். முன்னதாக அவ்வை இல்ல மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அவ்வை இல்ல தாளாளர் சுசீலா வரவேற்றார். அவ்வை இல்ல கல்விக்குழுத் தலைவர் சுகால்சந்த் ஜெயின், சிறப்பு விருந்தினரை கவுரவித்தார்.விழாவில், எழுத்தாளர் சிவசங்கரி, கல்வியாளர் சரஸ்வதி, செயலர் ராஜலட்சுமி, பள்ளி கமிட்டி உறுப்பினர் தேவிகா, பேராசிரியர் காதம்பரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சரோஜா நன்றி கூறினார். இதையடுத்து, மாணவியருடன் கலாம் கலந்துரையாடினார்.

தினமலர்



எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 16, 2011 1:29 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 16, 2011 1:37 pm

எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு 224747944 எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு 224747944 எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு 224747944



இவரைப் போல் இன்னும் ஒரு சிலர் தேவை நமது நாட்டிற்கு.அப்போது தான் நமது நாட்டின் வளர்ச்சியை முழுமையாக காண முடியும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனது வழிகாட்டி திருக்குறள் தான்: அப்துல் கலாம் பேச்சு Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக