புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்
First Published : 15 Sep 2011 03:28:06 AM IST
புது தில்லி, செப். 14: அரசுப் பதவி வகிப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது, அரசு சார்பாக கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பணியாளர் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
அமைச்சர் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இவை அனைத்தும் அரசு உத்தரவுகள் மூலமாக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழு இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு பல மாதங்களுக்குப் பிறகே ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஊழலை ஒழிப்பதில் அரசு அக்கறையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணா ஹசாரேவும் அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றையும் அரசு பரிசீலித்தது. அதற்காக அவர் கூறுவதையெல்லாம் அரசு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று அர்த்தமில்லை' என்றார்.
அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை அதிகாரத்தை ரத்து செய்வதென அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
நிலங்கள், தொலைபேசி, பெட்ரோல் பங்க் போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு இருக்கும் விருப்புரிமை அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குழு பரிந்துரை செய்திருந்தது.
ஒரு அரசு ஊழியர் அல்லது பொது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி தனக்கு அடுத்த நிலையில் உள்ள மேலதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 7 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிபிஐ சார்பில் தொடரப்பட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இவற்றில் 44 நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ இயக்குநர், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றார் நாராயணசாமி.
தினமணி
First Published : 15 Sep 2011 03:28:06 AM IST
புது தில்லி, செப். 14: அரசுப் பதவி வகிப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது, அரசு சார்பாக கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பணியாளர் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
அமைச்சர் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இவை அனைத்தும் அரசு உத்தரவுகள் மூலமாக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழு இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு பல மாதங்களுக்குப் பிறகே ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஊழலை ஒழிப்பதில் அரசு அக்கறையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணா ஹசாரேவும் அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றையும் அரசு பரிசீலித்தது. அதற்காக அவர் கூறுவதையெல்லாம் அரசு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று அர்த்தமில்லை' என்றார்.
அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை அதிகாரத்தை ரத்து செய்வதென அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
நிலங்கள், தொலைபேசி, பெட்ரோல் பங்க் போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு இருக்கும் விருப்புரிமை அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குழு பரிந்துரை செய்திருந்தது.
ஒரு அரசு ஊழியர் அல்லது பொது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி தனக்கு அடுத்த நிலையில் உள்ள மேலதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 7 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிபிஐ சார்பில் தொடரப்பட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இவற்றில் 44 நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ இயக்குநர், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றார் நாராயணசாமி.
தினமணி
Similar topics
» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|