புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு நீதிமன்றங்கள்
First Published : 15 Sep 2011 03:28:06 AM IST
புது தில்லி, செப். 14: அரசுப் பதவி வகிப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது, அரசு சார்பாக கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பணியாளர் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
அமைச்சர் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இவை அனைத்தும் அரசு உத்தரவுகள் மூலமாக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழு இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு பல மாதங்களுக்குப் பிறகே ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஊழலை ஒழிப்பதில் அரசு அக்கறையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணா ஹசாரேவும் அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றையும் அரசு பரிசீலித்தது. அதற்காக அவர் கூறுவதையெல்லாம் அரசு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று அர்த்தமில்லை' என்றார்.
அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை அதிகாரத்தை ரத்து செய்வதென அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
நிலங்கள், தொலைபேசி, பெட்ரோல் பங்க் போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு இருக்கும் விருப்புரிமை அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குழு பரிந்துரை செய்திருந்தது.
ஒரு அரசு ஊழியர் அல்லது பொது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி தனக்கு அடுத்த நிலையில் உள்ள மேலதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 7 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிபிஐ சார்பில் தொடரப்பட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இவற்றில் 44 நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ இயக்குநர், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றார் நாராயணசாமி.
தினமணி
First Published : 15 Sep 2011 03:28:06 AM IST
புது தில்லி, செப். 14: அரசுப் பதவி வகிப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க 71 விரைவு சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியளிப்பது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது, அரசு சார்பாக கொள்முதல் செய்வதற்கான புதிய கொள்கையை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பணியாளர் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
அமைச்சர் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இவை அனைத்தும் அரசு உத்தரவுகள் மூலமாக விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் காரணமாகவே இந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாராயணசாமி, "ஊழல் ஒழிப்புக்கான அமைச்சர் குழு இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்டது. அதற்கு பல மாதங்களுக்குப் பிறகே ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். ஊழலை ஒழிப்பதில் அரசு அக்கறையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அண்ணா ஹசாரேவும் அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றையும் அரசு பரிசீலித்தது. அதற்காக அவர் கூறுவதையெல்லாம் அரசு ஏற்றுக் கொள்ளப் போகிறது என்று அர்த்தமில்லை' என்றார்.
அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருப்புரிமை அதிகாரத்தை ரத்து செய்வதென அரசு முடிவு செய்திருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
நிலங்கள், தொலைபேசி, பெட்ரோல் பங்க் போன்றவற்றை ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு இருக்கும் விருப்புரிமை அதிகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குழு பரிந்துரை செய்திருந்தது.
ஒரு அரசு ஊழியர் அல்லது பொது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர் 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படும்பட்சத்தில், அதற்கான காரணங்களை விளக்கி தனக்கு அடுத்த நிலையில் உள்ள மேலதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி 7 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிபிஐ சார்பில் தொடரப்பட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இவற்றில் 44 நீதிமன்றங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கிவிட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ இயக்குநர், நேர்மையான சமூக ஆர்வலர் ஒருவர் உள்ளிட்டோர் இடம்பெறுவர் என்றார் நாராயணசாமி.
தினமணி
Similar topics
» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» லாலுவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|