புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
3 Posts - 8%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:28 pm

"வரி" என்ற வார்த்தை எனக்கு
அறிமுகமானது..
என்னுடைய எட்டாம் வயதிலாய்
இருக்கலாம்.

எதையோ தப்பாய் எழுதினதால்..
வாத்தியாரின் "புளிய" விளாரினால்தான்
அறிமுகமானது முதுகில்
"வரி"..."வரி...வரியாய்".

அம்மா அதற்காக வாத்தியாருக்கு
நடத்திய தனி அர்ச்சனையை...
இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்.
என்றாலும்...
"வரி" என்ற வார்த்தை
அன்றுதான் எனக்கு அறிமுகமானது.

பிறகு..அப்பா ஒருநாள்
மிருகக் காட்சிச் சாலைக்கு
அழைத்துப் போன போது...
"வரிக் குதிரையையும்"..."புலியையும்"..காட்டி
அதன் முதுகில் உள்ள வரிகளைப் பற்றிச் சொன்னார்.
வரி குதிரையையும்..புலியையும்
எந்த வாத்தியார் அடித்தது? ...
என்ற என் கேள்விக்கு..
அப்பாவிடம் பதில் இல்லை.

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.

அதன் பிறகு..
நான் "வரி" பற்றிப் படித்தது
புத்தகங்களில்தான்.
என்னென்னமோ "வரி சீர்திருத்தங்கள்" வந்து
என்னை அடுத்த வகுப்புக்கு போகவிடாமல்
தடை செய்து கொண்டிருந்தன.

எப்படியோ அந்த "வரி"யைத் தாண்டிய போது
அடுத்த வரி வந்தது...
நான் சம்பாதிக்கும் காலங்களில்.
எனது நாடு என்னுடைய "வரி"யில் தான்
காலம் தள்ளுவதாக..
தினசரிகளில் தினம்தோறும் விளம்பரம் செய்தார்கள்.
"சொத்து வரி"."குடி நீர் வரி".. "மின்சார வரி"...
"தொலைபேசி வரி"..."ஆடம்பர வரி"..
"வாங்கும் பொருளுக்கு வரி"..
"வாங்கும் சம்பளத்துக்கு வரி"...என
"வரி மேல் வரி" என் மேல் விழுந்துவிட..
அங்குசம் கையில் இல்லாத...
யானைக்குக் கீழ் கிடக்கும் பாகனாய்த் தவிக்கிறேன் நான்.

வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".

அதைச் சமாளிக்க முற்படும்....
என் திறமையை சோதிக்கிறது ...
அவளின் "கண்ணீர் வரி".

"வரி"யால் தொலையும் என் வாழ்க்கையை....
யார் சரி செய்து தருவார்....
தன் "வரி"யற்ற வார்த்தைகளால்?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 4:32 pm

என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது உங்கள் கவிதை.



வரி பற்றி வரி வரியாய் பகிர்ந்த உங்கள் கவிதை அருமை "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 224747944 "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 4:32 pm

வித்தியாசமான சிந்தனை சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:34 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
ரொம்பவும் நன்றி! மஸ்ஸ்ஃபரீத்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 4:38 pm

நான் முதலில் தியாட்டார் டிக்கெட்டில் தான் வரியை கண்டேன்..! சூப்பருங்க அது முதல் வரியை கண்டால் பயம்..! அதிர்ச்சி

அருமை அய்யா! மகிழ்ச்சி வரி களில் வரியானது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்று உணர முடிகிறது..!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:41 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:36 pm

இடையில் நகைச்சுவையோடு கவிதை அருமை
அனைத்து வரிகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 5:39 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 8:19 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 8:33 pm

///வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".////

சிறந்த சிந்தனைகள். கவிதை அருமை ரமேஷ்!



"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக