புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
81 Posts - 62%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
6 Posts - 5%
eraeravi
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 1%
viyasan
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
273 Posts - 45%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
19 Posts - 3%
prajai
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:28 pm

"வரி" என்ற வார்த்தை எனக்கு
அறிமுகமானது..
என்னுடைய எட்டாம் வயதிலாய்
இருக்கலாம்.

எதையோ தப்பாய் எழுதினதால்..
வாத்தியாரின் "புளிய" விளாரினால்தான்
அறிமுகமானது முதுகில்
"வரி"..."வரி...வரியாய்".

அம்மா அதற்காக வாத்தியாருக்கு
நடத்திய தனி அர்ச்சனையை...
இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்.
என்றாலும்...
"வரி" என்ற வார்த்தை
அன்றுதான் எனக்கு அறிமுகமானது.

பிறகு..அப்பா ஒருநாள்
மிருகக் காட்சிச் சாலைக்கு
அழைத்துப் போன போது...
"வரிக் குதிரையையும்"..."புலியையும்"..காட்டி
அதன் முதுகில் உள்ள வரிகளைப் பற்றிச் சொன்னார்.
வரி குதிரையையும்..புலியையும்
எந்த வாத்தியார் அடித்தது? ...
என்ற என் கேள்விக்கு..
அப்பாவிடம் பதில் இல்லை.

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.

அதன் பிறகு..
நான் "வரி" பற்றிப் படித்தது
புத்தகங்களில்தான்.
என்னென்னமோ "வரி சீர்திருத்தங்கள்" வந்து
என்னை அடுத்த வகுப்புக்கு போகவிடாமல்
தடை செய்து கொண்டிருந்தன.

எப்படியோ அந்த "வரி"யைத் தாண்டிய போது
அடுத்த வரி வந்தது...
நான் சம்பாதிக்கும் காலங்களில்.
எனது நாடு என்னுடைய "வரி"யில் தான்
காலம் தள்ளுவதாக..
தினசரிகளில் தினம்தோறும் விளம்பரம் செய்தார்கள்.
"சொத்து வரி"."குடி நீர் வரி".. "மின்சார வரி"...
"தொலைபேசி வரி"..."ஆடம்பர வரி"..
"வாங்கும் பொருளுக்கு வரி"..
"வாங்கும் சம்பளத்துக்கு வரி"...என
"வரி மேல் வரி" என் மேல் விழுந்துவிட..
அங்குசம் கையில் இல்லாத...
யானைக்குக் கீழ் கிடக்கும் பாகனாய்த் தவிக்கிறேன் நான்.

வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".

அதைச் சமாளிக்க முற்படும்....
என் திறமையை சோதிக்கிறது ...
அவளின் "கண்ணீர் வரி".

"வரி"யால் தொலையும் என் வாழ்க்கையை....
யார் சரி செய்து தருவார்....
தன் "வரி"யற்ற வார்த்தைகளால்?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 4:32 pm

என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது உங்கள் கவிதை.



வரி பற்றி வரி வரியாய் பகிர்ந்த உங்கள் கவிதை அருமை "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 224747944 "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 4:32 pm

வித்தியாசமான சிந்தனை சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:34 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
ரொம்பவும் நன்றி! மஸ்ஸ்ஃபரீத்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 4:38 pm

நான் முதலில் தியாட்டார் டிக்கெட்டில் தான் வரியை கண்டேன்..! சூப்பருங்க அது முதல் வரியை கண்டால் பயம்..! அதிர்ச்சி

அருமை அய்யா! மகிழ்ச்சி வரி களில் வரியானது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்று உணர முடிகிறது..!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:41 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:36 pm

இடையில் நகைச்சுவையோடு கவிதை அருமை
அனைத்து வரிகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 5:39 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 8:19 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 8:33 pm

///வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".////

சிறந்த சிந்தனைகள். கவிதை அருமை ரமேஷ்!



"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக