புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
1 Post - 50%
viyasan
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_m10ஈகரை பதிவர் தின கவிதை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் தின கவிதை.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2011 8:00 am

சிவாவின் நேரடி பார்வையில் படிக்க நினைத்த கவிதை,
சிவாவின் பட்டுப்போர்வையுடன் படித்தது.

ரமணீயன்
==============================================.


ஈகரை முதல் பதிவர் மாநாடு

முகவரிகள் தோன்றிய
முதுமை காலத்தே,
முகவரி ஒன்றை ஈகரை கொடுத்தது.
முகம் மலர அகமும் மலர்ந்தது.
அகவை பல கடந்த எனக்கு, தலை
மகவை பெற்ற மகிழ்ச்சி ,
இச்சபைதனில் கலந்து உரையாட.


ஈகரை இணையத்தில்,
Eager உடன் இணைபவர் பலர்.
பல காரணங்கள் பளிச்சிட்டாலும்,
சிலையென வடித்திடுவேன் சிலவற்றை.


வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று,
பதியவரும் புதியவரையும்
வரவேற்கும் பண்பான வரவேற்பறை,
எங்கும் காணா தலைமுறை எழில் அன்றோ?


மாற்றம் ஒன்றே
மாறாதது எனும்படி,
தினம் தினம் பூக்கும் புதுமையே
ஈகரையின் வளமை என்பது,
மனம் கூறும் உண்மை
.

ஜாதி மத பேதமின்றி,
ஆதி முதல் அந்தம் வரை ,
அலசவைக்கும் ஆன்மீகமும்,
அசரவைக்கும் தத்துவங்களும்,
அலை பாயும் மனதையும்,
நிலைபடுத்தும் தெய்வீக கலை.


கவிதைகள் என்றதும்,
மொத்த உலகும் அணுகும் கூகிளும்,
எம்மை கொண்டுசென்றது "ஈகரைக்கு" ,
இம்மையில் மறுப்பார் உளரோ இவ்வுண்மையை?
ரசித்த கவிதனை , படிக்காதோரும் படிக்க,
பிரசுரிக்கும் ஊடக நாகரிகம் நம்மிடமுண்டு.


அருந்தவ மருத்துவ செய்திகள்,
அடுப்பங்கரை சமையல் குறிப்புக்கள்,
நாட்டு நடப்பு, அரசியல்,
வீட்டுக்கு குறிப்புக்கள்,
நாசுக்கு நகைச்சுவை வெடிகள்,
தலைப்புக்கள் எதுவாயினும்,
மலைக்கும் அளவு விஷயங்கள்.


தற்கால கணினி நுட்பம் கொண்டு,
பொற்காலம் ஆக்கும் ஈகரை மேதைகள்,
நிகழ்நிலை நிகழ்ச்சிகளையும்,
மகிழும் வண்ணம் தரவேற்றம் செய்து,,
காணொளி மூலம் காண வைக்கும்,
மெச்சத்தக்க காலதச்சர்கள்.


கூறலாம், கூறலாம், கூறிக்கொண்டே போகலாம்.
கால வரையின்றி, காலம் இருக்கும் எனில்.
மற்றவர்களை மறந்து,
அவர்தம் நேரம் ,அபகரித்தல்,
ஐயன் அகராதியில் இல்லை.


இருப்பினும்,
மூன்றே ஆண்டுகளில்,
முப்பதாண்டு வளர்ச்சியன்றோ இது.
எப்படி? இது எப்படி?
முதன்மை என்பதை .
தன்மையாக கொண்ட,
தன் மெய்யாக கொண்ட
தன்னலம் பாரா,
நிறுவனர்,
நிலை பிறழா நடத்துனர்கள்,
ஆதி காலத்து அமைச்சர் போன்ற ஆலோசகர்கள்.
மகளீர் மன்ற மாணிக்கங்கள்,
பண்பாளர்கள், மற்றும் பலரை,
ஈர்த்தது ஈகரை.
ஈன்றது இணையற்ற இணைய தளத்தை.

ரமணீயன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 9:55 am

ஈகரையயை பற்றி அழகாக கூறி உள்ளீர்கள் ஐயா நன்றி........ ஈகரை பதிவர் தின கவிதை. 224747944 ஈகரை பதிவர் தின கவிதை. 224747944 ஈகரை பதிவர் தின கவிதை. 224747944
உங்களை சந்தித்ததில் எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2011 10:02 am

மற்றற்ற அன்பு உள்ளங்களை கண்டதில் மகிழ்ச்சி அடைந்ததும் நானே. இது போல் யாவரையும் நேரில் சந்திக்கும் ஸந்தர்பம் இவ்வளவு விரைவில் வரும் என சமீபத்தில் நினைக்கவில்லை. இனிய மை கொண்டு எழுதவேண்டிய இனிமை பொழுது.
ரமணீயன்.

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Sep 21, 2011 10:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..

மிக அழகான வார்த்தைகள் அய்யா..

ரேவதி.. ஈகரை மாநாட்டில் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் இருந்தால் பதிவுங்களேன் பிளீஸ்...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 10:05 am

கவிதைக்கு நன்றி.

நான் தான் மிஸ் பண்ணிட்டேன்,இனி எல்லோரையும் காணும் சந்தர்ப்ப நாள் என்னாளோ



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை பதிவர் தின கவிதை. Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 10:07 am

சின்றெல்லா wrote: ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ..

மிக அழகான வார்த்தைகள் அய்யா..

ரேவதி.. ஈகரை மாநாட்டில் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் இருந்தால் பதிவுங்களேன் பிளீஸ்...
கண்டிப்பாக போடுகிறோம்



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 10:09 am

kitcha wrote:கவிதைக்கு நன்றி.

நான் தான் மிஸ் பண்ணிட்டேன்,இனி எல்லோரையும் காணும் சந்தர்ப்ப நாள் என்னாளோ
உண்மைதான் அண்ணா இந்ததடவை நான் செல்லாமல் இருந்திருந்தால் அதுவே பெரிய குறையாக இருந்திருக்கும், எதிர்பார்த்த பலரும் வரவில்லை ஈகரை பதிவர் தின கவிதை. 440806



சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Sep 21, 2011 10:16 am

ரேவதி wrote:
சின்றெல்லா wrote: ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ஈகரை பதிவர் தின கவிதை. 677196 ..

மிக அழகான வார்த்தைகள் அய்யா..

ரேவதி.. ஈகரை மாநாட்டில் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ ஏதும் இருந்தால் பதிவுங்களேன் பிளீஸ்...
கண்டிப்பாக போடுகிறோம்

நன்றி ரேவ்... சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:16 pm

ஈகரை பதிவர் தின கவிதை. IMG_0137


அழகுக் கவிதை படைத்து விழாவைச் சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா!



ஈகரை பதிவர் தின கவிதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 21, 2011 12:17 pm

சிறப்புக் கவிதை படைத்த கவி மேதைக்கு நன்றிகள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக