புதிய பதிவுகள்
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
25 Posts - 50%
ayyasamy ram
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
24 Posts - 48%
mini
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
381 Posts - 59%
heezulia
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
223 Posts - 34%
mohamed nizamudeen
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
5 Posts - 1%
mini
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
3 Posts - 0%
Saravananj
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தொலைந்தவள்... Poll_c10தொலைந்தவள்... Poll_m10தொலைந்தவள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைந்தவள்...


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Sep 15, 2011 5:27 pm

உனைக் காண தவிக்கும்
கண்களுடன் நடந்தேன்
நீண்ட நெடுந்தொலைவு

அந்த இறுதியடையா...
தொலைவினலே
தொலைந்தே போனேன்..

வானில் செல்லும் ஊர்தியாய்..
மிகச்சிறிய புள்ளியாய்
மறைந்த உன்னை..

தேடித்தேடி
என்னைத் தொலைத்தேன்
நீண்ட பெருவெளியில்..

கிடைக்கரியா முத்து போல..
சொட்டு மழை நீரை கையிலேந்தி
அதில் உனைத் தேடி பார்க்கிறேன்

மழை நின்ற மாலையின்
சாரல் காற்றில் தெறிக்கும் முல்லையின்பாற்
நீ சிந்திய சிரிப்பை தேடி பார்க்கிறேன்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 15, 2011 6:23 pm

கற்பனை வெகு நன்றாய் இருக்கிறது..வாழ்த்துக்கள்
குடந்தை மணி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 15, 2011 10:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உன்னை தேடி தேடி என் பயணங்கள்
முடிவில்லாமல்
முடிவை தேடி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொலைந்தவள்... Ila
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Sep 16, 2011 6:56 pm

rameshnaga wrote:கற்பனை வெகு நன்றாய் இருக்கிறது..வாழ்த்துக்கள்
குடந்தை மணி.

நன்றி ஐயா



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Sep 16, 2011 7:08 pm

மழை நின்ற மாலையின்
சாரல் காற்றில் தெறிக்கும் முல்லையின்பாற்
நீ சிந்திய சிரிப்பை தேடி பார்க்கிறேன்
-- ஆனால் அந்தச் சிரிப்புகள் மழைத்துளிபோல் காணாமல் போய் விடுவதுதான் மனத்திற்கு வேதனையைத் தருவதாக அமைந்துவிடுகிறது...




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 16, 2011 7:18 pm

முல்லை சிரிப்பு
மழை ,

நல்ல உவமைகள் !!

இன்னும் சிறப்பாga சேருங்கள் . nandru



தொலைந்தவள்... Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக