புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 20%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்


   
   

Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 9:07 am

விசித்திர எலி!


லெம்மிங் எனப்படும் நீண்ட வாலுடைய எலி போன்ற சிறிய பிராணி நார்வே நாட்டில் உள்ளது. இந்தப் பிராணியின் நான்கு வருட வாழ்க்கைச் சக்கரம் விசித்திரமானது.

இவை முதல் வருடத்தில் நிதானமாக இனப்பெருக்கம் செய்கின்றன. இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் அது வேகமாகிறது. நான்காவது வருடத்தில் குட்டி போட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஏராளமாகப் பெருகியதும் லெம்மிங் எலிகளுக்கு ஒருவகைப் பீதி ஏற்பட்டுவிடுகிறது. லட்சக்கணக்கில், வாழ்வதற்கு ஏற்ற இடங்களைத் தேடி அவை புறப்படுகின்றன. கடைசியில் கடல் அல்லது ஆற்றை அவை வந்தடைகின்றன. வேறு வழி தெரியாமல் நீரில் பாய்கின்றன.

அமைதியான நீர்ப் பரப்பில் இவற்றால் நீந்த முடியும். ஆனால் சிறு அலையடித்தாலும் மூழ்கிவிடும். இவ்வாறு லட்சக் கணக்கில் உயிர் துறக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 9:17 am

ஹார்ன் பில்

ஆப்பிரிக்காவில் ஹார்ன் பில் என்றொரு பறவை இனம் உள்ளது. மரப் பொந்துகளில் இது முட்டையிடும். தாய்ப் பறவை மரப் பொந்துக்குள் புகுந்து களிமண்ணைக் கொண்டு உட்புறமாக ஓட்டையை அடைத்துவிடும். ஆண் பறவை உணவு கொண்டுவந்தபின் பெண் பறவை பொந்துக்குள் முட்டையிட்டு அடை காக்கும். அதற்கு ஐந்து வாரம் ஆகும். அதுவரை பெண் பறவை பொந்திலேயே இருக்கும். ஆண் பறவை உணவு கொண்டுவந்து தரும்.

குஞ்சுகள் வெளிப்பட்டதும் பெண் பறவை அடைப்பை உடைத்துக்கொண்டு வெளியே வந்து மீண்டும் ஓட்டையை அடைத்துவிடுகிறது. சிறுதுளை வழியே ஆணும் பெண்ணும் இரை கொணர்ந்து குஞ்சுகளுக்கு ஊட்டும்.

குஞ்சுகள் சற்று வளர்ந்ததும் அடைப்பை உடைத்துக்கொண்டு வெளிப்படும்.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 18, 2012 10:03 am

சூப்பருங்க அறிந்திராத தகவல்களை நித்தம் தரும் தல வாழ்க ..

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Sat Aug 18, 2012 11:02 am

புதுமையான தகவல், மிக்க நன்றி அண்ணா.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 18, 2012 2:13 pm

தொடர்ந்து அறிய தாருங்கள் அண்ணா! சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 25, 2012 11:43 pm

* பாம்புகளில் 2,800 வகை உள்ளன. விஷம் உள்ளவை, விஷம் அற்றவை என அவற்றை பிரிக்கலாம்.

* பாம்புகள் குளிர் ரத்த பிராணிகள். முதுகுத்தண்டு உடையவை. கை, கால்,
காதுகள் இல்லாதவை. ஆண்டுக்கு நான்கு முறை தனது மேற்புற தோலை உரிக்கும்.

* பாம்புகள் சுவாசிக்கும்போது வெளியிடும் சத்தமே புஸ்.. புஸ்... என
கேட்கிறது. அதன் பற்கள் இரையை அரைக்கப் பயன்படாது, நாக்கு சுவைக்கப்
பயன்படாது. வாயில் உள்நோக்கி வளைந்த விஷப்பற்கள் இருக்கும்.

* பாம்புகள் பல திசைகளிலும் நகரும் வண்ணம் அதன் உடல் அமைந்துள்ளது. முன்
விலா எலும்புகளை தரையில் பற்றி, தன் உடலை முன்னோக்கி இழுக்கும். பிறகு
பின்பக்க விலா எலும்புகளால் பற்றிக் கொண்டு முன் உடலை நகர்த்தும். இப்படியே
பாம்பு இயக்கம் நடைபெறுகிறது.

* அனைத்து பாம்புகளும் ஊன் உண்ணிகள். புழு, பூச்சிகள், சிலந்திகள், சிறிய
பாம்புகள், எலிகள், பல்லிகள் என பல உயிரினங்களை வேட்டையாடி உண்ணும். அதனால்
விவசாயிகளின் நண்பனாகவும் விளங்குகிறது.

* அனேக பாம்புகள் முட்டையிடும். சில பாம்பினங்கள் குட்டிபோடும். ஆனால் பாம்புகள் தன் குட்டிகளை இரையளித்து வளர்ப்பதில்லை.

* பாம்பு புற்று கட்டுவதில்லை. இனம் மாற்றி ஜோடி சேராது. நாகரத்தினம்
பாம்பின் உடலில் உருவாவதில்லை. பாம்புகள் பழி வாங்கும் என்பதும் கற்பனையே.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 26, 2012 12:06 am

என்னா இந்த பாம்பு சினிமாவில் வருவதைபோல இல்லாமல் வித்தியாசமா இருக்கே?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 26, 2012 1:17 pm

மகிழ்ச்சி அறிய தகவலுக்கு நன்றி நன்றி மகிழ்ச்சி



செந்தில்குமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 9:41 pm

ஜப்பானில் ஒரு காலத்தில் சு-தோக்கு என்ற ஒருவர் மன்னராக இருந்தார்.

அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல், புத்தரைப் பற்றி எழுதப்பட்ட ஒன்று.

ஒரு மன்னர் புத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

135 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதையும் சு-தோக்கு தன் உடல் ரத்தத்தைக் கொண்டே எழுதினாராம்.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 15, 2012 10:12 pm

ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்த பிரமிடு!

புராதன உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருப்பது எகிப்திய பிரமிடு ஒன்றுதான். அவை மன்னர்களின் கல்லறை மட்டும்தானா அல்லது வேறு காரியங்களுக்கும் பயன்பட்டதா என்று அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் கொண்டனர். வெட்டவெளியில் வினோத வடிவில் அவை ஏன் கட்டப்பட்டன?

கிசா பிரமிட் தொகுதியில் உள்ள சியோப்ஸ், எல்லாவற்றையும் விடப் பெரியது. கி.மு. 26-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1953-ம் ஆண்டில் அதை ஆராயத் தொடங்கிய பிரெஞ்சு விஞ்ஞானி, அது ஒரு சூரியக் கடிகாரம் என்பதைக் கண்டார். பிரமிடின் அளவும் உருவமும் நாள், மணி, பருவம் ஆகியவற்றைக் கணக்கிட உதவும் வகையில் அமைந்திருப்பது தெரியவந்தது.

அதில், மையப் பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் துருவ நட்சத்திரத்தைக் காணும் வகையில் சரியாக 26 டிகிரி 17 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பிரமிடுகள் கல்லறையாக மட்டுமின்றி, வானியல் ஆய்வுக்கூடமாகவும் பயன்பட்டிருக்கின்றன என்பது அதன் மூலம் உறுதியானது.




முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 12 of 17 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக