புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
9 Posts - 4%
prajai
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
18 Posts - 4%
prajai
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 2:57 am

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Lady

ரீனாவுக்கு அன்று பள்ளி விடுமுறை. 8-ம் வகுப்பு முடித்திருந்தாள். பருவம் அடைந்து, வாழ்க்கையின் புது அனுபவங்களை அவள் காணத் தொடங்கியிருந்த காலம் அது. வீட்டில் அமர்ந்து தங்கையுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். ரீனா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவள்.

அவளுக்கு நேர்ந்த கொடுமையை இனி அவளே விளக்குகிறாள்..

"எனது தந்தைக்கு செருப்பு தைக்கும் வேலை. அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. என் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் நானும் செருப்பு தைக்கச் செல்வேன். என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர்.

எனது நெருங்கிய உறவினரான ஷியாம் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் திருமணம் ஆனவர். அவரது வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் உள்ளது. அவர் என்னை அடிக்கடி கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்பிவைப்பார். எனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கித்தருவார்...''- என்று கூறும் அவள், அந்த கொடூர தினத்தை தன் மனக் கண்முன்னே கொண்டு வந்து, விவரிக்கிறாள்.

"அன்று நான் மட்டும் என் உறவினரான ஷியாம் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் ஆள் இல்லாதது போல் தெரிந்ததால் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போது ஒரு கார் வந்தது. அதில் இருந்து அவரும், அவர் மனைவியும் இறங்கி வந்தனர்.

அவர்கள் `ஸ்வீட்' பாக்சை காட்டி எடுத்துக் கொள் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று கூறியதும் எனக்கு ஊட்டிவிட்டனர். இனிப்பு சாப் பிட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். நினைவு திரும்பி எழுந்தபோது நான் எங்கிருந் தேன் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கிருந்த நபர்களுடன் சண்டை போட்டேன். அவர்கள் என்னை இரக்கமில்லாமல் அடித்தார்கள். பிறகு ஷியாம் அறைக்குள் வந்தார். அவருடன் அடையாளம் தெரியாத 2 பேரும் வந்தார்கள். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அவைகளை விழுங் கியதும், நான் மறுபடியும் நினைவிழந்துபோனேன்.

நான் அடைத்துவைக்கப்பட்டிருந்தேன். அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. 3 மாதங்களாக நான் சூரியனையே பார்க்கவில்லை. அவர்கள் திரும்ப திரும்ப எனக்கு ஏதோ மருந்தை கொடுப்பார்கள். மருந்தை விழுங்காமல் துப்பினால்கூட விடமாட்டார்கள். அந்த மருந்து என்னை அரைகுறை மயக்கத்தில் வைத்திருக்கும். தூங்கவும் முடியாது.

அப்போது ஷியாமும் இன்னும் பல ஆண்களும் 90 நாட்களாக என்னை தொடர்ந்து பலவந்தமாக கற்பழித்தனர். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது எனக்கே தெரியாது. அதேபோல பக்கத்து அறைகளிலும் திடீர் ஆரவாரமும், அழுகுரலும் கேட்கும். என்னைப் போல் சில பெண்களையும் அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அங்கு நான் வேறு எந்த பெண்ணையும் பார்த்தது கிடையாது.

ஒருநாள் கடும் முயற்சி செய்து கதவை நெம்பி திறந்து கொண்டிருந்தேன். அப்போது சத்தம்கேட்டு ஒருவன் ஓடிவந்தான். அவன் தனியாக இருந்ததால் நான் அவனையும் சேர்த்து தள்ளிவிட்டு ஓடிவந்தேன்.

சில மணி நேரமாக எங்கெங்கோ ஓடினேன். சந்து பொந்துகளில் புகுந்து, ஆட்களிடம் போலீஸ் நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே ஓடினேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பையனை அடையாளம் காணும் வரை எனது ஓட்டம் தொடர்ந்தது.

அவன் என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டான். அம்மா, அப்பாவுடன் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் எங்கள் புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். ஒரு போலீஸ்காரர் என்னை அடித்தார். எனது தாயாரையும் மோசமாக திட்டி அடித்தார்.

சில நாட்கள் கழித்து ஷியாமின் ஆட்கள் எங்களை மிரட்டினார்கள். அம்மாவிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். என்னை அவர்களிடம் விற்றுவிட்டால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார்கள். அம்மா தைரியமாக எதிர்கொண்டு அவர்களை சமாளித்தார்.

பின்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியோடு போலீஸ் நிலையம் சென்றேன். அதன்பிறகே எங்கள் புகாரை போலீசார் பெற்றனர். ஷியாமை கைது செய்தனர். ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்...'' என்று கூறும் ரீனா ஒரு வருடமாக நீதிகேட்டு போராடி வருகிறார்.

ரீனாவுக்கு தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடம் அடையாளம் தெரியவில்லை. தன்னை மானபங்கப்படுத்தியவர்கள் பற்றியும் தெரியவில்லை. அதனால் வழக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

"அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் என்னைப் போன்று நாலைந்து சிறுமிகளாவது அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பது என் ஆசை என்கிறாள்.

தினதந்தி



இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக