புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
65 Posts - 55%
heezulia
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
6 Posts - 5%
prajai
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 2%
mini
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 2%
mruthun
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
112 Posts - 49%
heezulia
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
10 Posts - 4%
prajai
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
3 Posts - 1%
mini
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_m10இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 9:45 pm

புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:48 pm

அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்


சூப்பருங்க

பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்


இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 9:53 pm

புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை,
சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்



உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்

மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.



கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944 இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 10:08 pm

இளமாறன் wrote:அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்


இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944

பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்



இந்த கொடுமை என்று தான் தீருமோ......மிக்க நன்றி இளா.... இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 14, 2011 10:10 pm

kitcha wrote:
புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு

எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன

உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன

இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை,
சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ


அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்

ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்



உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்

மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.



கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 224747944 இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 2825183110


மக்களின் நிலை கண்டு வருந்தியும்.....இருப்பாரின் சுயநலப்போக்கையும் நினைத்து வருந்தியும்......எழுதிய கவிதை நண்பா........நன்றிகள்....... இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக