புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம் !!!
Page 1 of 1 •
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு
எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன
உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன
இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ
அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு
எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன
உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன
இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ
அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு
எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன
உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன
இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ
அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்
மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.
கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இளமாறன் wrote:அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
பணக்காரன் என் மென்மேலும் பணக்காரன் ஆகிறான்
ஏழை என் மென்மேலும் ஏழையாகவே இருக்கிறான்
இந்த கொடுமை என்று தான் தீருமோ......மிக்க நன்றி இளா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:புத்தனைக் கண்டதில்லை புசிக்காமல்
மடிந்தவர் கண்டதுண்டு
சித்தனைக் கண்டதில்லை சிரிப்பினை
துலைத்தவர் கண்டதுண்டு
எத்தனை எத்தனை இவ்வுலகினிலே
நாம் கண்டிருக்கிறோம்
அத்தனை எத்தனும் அனுதினம் நம்மிடம்
அடித்திடும்கொள்ளையென்ன
அத்தனை கொள்ளையும் கண்டநம் உள்ளதில்
உதித்திட்ட எண்ணமென்ன
உதித்திட்ட எண்ணங்கள் உறங்கியே கிடக்கின்ற
உள்ளத்தின் கொள்கையென்ன
உள்ளத்தை ஒடுக்கிட்டு வாழ்கின்ற வாழ்க்கையில்
விளங்கிட்ட அர்த்தமென்ன
நாம் விலக்கிட்ட செயல் யாவும் பிறர்க்கு வேதனை
தருமென்ற நினைவுதான் வராததென்ன
இருப்பதை இருப்பவன் கொடுத்திட்டு காரியம்
முடிப்பதன் நோக்கமென்ன
அவன்செயல் அவனுக்கு முக்கியம் என்றவொரு
நிலைப்பாடு கொண்டதாலோ, இல்லை
கொடுதிட்டால் காத்திடலாம் நேரத்தை, சென்றிடலாம்
நேரத்தில் என்றெண்ணம் கொண்டதாலோ
அவனிடம் இருக்கிறது கொடுக்கிறான் முடிக்கிறான்
வேலையை, இல்லாதார் நிலையுமென்ன
இல்லாதார் படுகிறார் அலைகிறார் துன்பத்தில்
அவன் கொடுத்துச் செல்வதாலே
கொடுப்பவன் நிறுத்திட்டால் பெறுபவன் நின்றிடுவான்
அங்கே அற்றவன் காக்கப்படுவான்
ஒற்றுமை ஒற்றுமை என்றென்றும் ஒற்றுமை
கொண்டிட்டால் நன்மை நடக்கும்
நன்மைதான் நடந்திட போடுவோம் பாதையை
அதில் நாம் ஒன்றாக நடந்து செல்வோம்
ஒன்றாக சென்றாலே நெருங்காது தீமை தான்
இதை எந்நாளும் மனதிற் கொள்வோம்
உண்மையை உணர்த்தும் சாட்டையடி வார்த்தைகள், வரிகள்
மொத்தத்தில் மனிதனின் நிலையை உணர்த்தும் அற்புதமான கவிதை.
கடைசி நான்கு வரிகள் நிதர்சனமான உண்மையை உரைக்கும் வரிகள்.
மக்களின் நிலை கண்டு வருந்தியும்.....இருப்பாரின் சுயநலப்போக்கையும் நினைத்து வருந்தியும்......எழுதிய கவிதை நண்பா........நன்றிகள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|