புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கே.பியின் ஐடியா: உண்டியலுக்கு மகிந்த ஆப்புவைக்கிறார்!
Page 1 of 1 •
- GuestGuest
புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தில் இருக்கும் தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்ப உதவும் ஒரு முறை உண்டியலாகும்.
வெளிநாடுகளில் உள்ள பல தமிழர் கடைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களூடான நாம் பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாக இருந்தது. அதுவும் எமது நம்பிக்கைக்கு உரிய நபர்களூடாக அப் பணம் செல்வதால் தமிழர்கள் நிம்மதியாகவும், ஒரு நம்பிக்கையோடு தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்பிவருகின்றனர். ஆனால் அதற்கும் ஆப்புவைக்க இலங்கை அரசுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார் கே.பி. அதாவது வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகைப் பணம் நேரடியாகவே இலங்கைக்குள் வருவதாகவும், இதனால் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் அவர்கள் உறவுகளுக்கும் ஒரு நெருக்கம் இருப்பதாகவும் இதன் காரணமாகவே கடந்த தேர்த்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனைத் முதலில் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிவுரை கூறியுள்ளார் கே.பி. ஆனால் இதற்குப் பின்னணி வேறாக உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உண்டியலூடாகவே மக்கள் பணத்தை அனுப்பி வருகின்றனர். ஆனால் கே.பி ஆரம்பித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டு மக்கள் பண உதவி வழங்குவது இல்லை. இதனால் இலங்கைக்குள் செல்லும் பணம் வேறு ஆட்கள் மூலம் செல்வதை விட தன்னூடாகச் செல்லவேண்டும் என கே.பி நினைத்து, இவ்வாறான ஒரு ஐடியாவை அரசுக்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது இனி வருங்காலத்தில் அரசாங்கமே உண்டியலைச் செய்யலாம் எனவும் அதனால் பாரிய அன்னிச் செலாவணி இலங்கை அரசுக்குக் கிட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளாராம்.
அதாவது இனி வருங்காலங்களில் வீடு வாங்க அல்லது நல்ல காரியங்களுக்கு என வெளிநாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பணம் அனுப்பினால், அதனை இலங்கை அரசூடாகவே ஊரில் உள்ளவர்கள் பெற்றுகொள்ள நேரிட்டால், அனுப்பியவர், மற்றும் பணம் பெற்றவர் என அனைவரது விபரங்களும் அரசிடம் இருக்கும். அதுமட்டுமல்லாது. இலங்கையில் பணம்பெற்றவர் வீட்டிற்கு இராணுவம் இரவில் சென்று பணத்தை இலகுவாகக் கொள்ளையடிக்கவும் இது ஏதுவாக அமையும். இதை எல்லாம் கணக்குப்போட்டு மகிந்தர் இனி இலங்கையில் உண்டியல் முறை இருக்கக்கூடாது எனவும் அதனை ஒழித்துக்கட்டவேண்டும் எனவும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.
புலம்பெயர் தமிழர்கள் என்ன சளைத்தவர்களா இதற்கு ஒரு மாற்று முறை ஒன்றைக் கண்டு பிடிக்க எத்தனை நாட்கள் ஆகப்போகிறது என்று கேள்வி எழுப்புகிறார் லண்டன் வியாபாரி ஒருவர்.
அதிர்வு
வெளிநாடுகளில் உள்ள பல தமிழர் கடைகள் மற்றும் வியாபார ஸ்தாபனங்களூடான நாம் பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாக இருந்தது. அதுவும் எமது நம்பிக்கைக்கு உரிய நபர்களூடாக அப் பணம் செல்வதால் தமிழர்கள் நிம்மதியாகவும், ஒரு நம்பிக்கையோடு தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்பிவருகின்றனர். ஆனால் அதற்கும் ஆப்புவைக்க இலங்கை அரசுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார் கே.பி. அதாவது வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகைப் பணம் நேரடியாகவே இலங்கைக்குள் வருவதாகவும், இதனால் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் அவர்கள் உறவுகளுக்கும் ஒரு நெருக்கம் இருப்பதாகவும் இதன் காரணமாகவே கடந்த தேர்த்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனைத் முதலில் தடுத்து நிறுத்தவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிவுரை கூறியுள்ளார் கே.பி. ஆனால் இதற்குப் பின்னணி வேறாக உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உண்டியலூடாகவே மக்கள் பணத்தை அனுப்பி வருகின்றனர். ஆனால் கே.பி ஆரம்பித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டு மக்கள் பண உதவி வழங்குவது இல்லை. இதனால் இலங்கைக்குள் செல்லும் பணம் வேறு ஆட்கள் மூலம் செல்வதை விட தன்னூடாகச் செல்லவேண்டும் என கே.பி நினைத்து, இவ்வாறான ஒரு ஐடியாவை அரசுக்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது இனி வருங்காலத்தில் அரசாங்கமே உண்டியலைச் செய்யலாம் எனவும் அதனால் பாரிய அன்னிச் செலாவணி இலங்கை அரசுக்குக் கிட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளாராம்.
அதாவது இனி வருங்காலங்களில் வீடு வாங்க அல்லது நல்ல காரியங்களுக்கு என வெளிநாட்டில் உள்ள தமிழர் ஒருவர் பணம் அனுப்பினால், அதனை இலங்கை அரசூடாகவே ஊரில் உள்ளவர்கள் பெற்றுகொள்ள நேரிட்டால், அனுப்பியவர், மற்றும் பணம் பெற்றவர் என அனைவரது விபரங்களும் அரசிடம் இருக்கும். அதுமட்டுமல்லாது. இலங்கையில் பணம்பெற்றவர் வீட்டிற்கு இராணுவம் இரவில் சென்று பணத்தை இலகுவாகக் கொள்ளையடிக்கவும் இது ஏதுவாக அமையும். இதை எல்லாம் கணக்குப்போட்டு மகிந்தர் இனி இலங்கையில் உண்டியல் முறை இருக்கக்கூடாது எனவும் அதனை ஒழித்துக்கட்டவேண்டும் எனவும் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.
புலம்பெயர் தமிழர்கள் என்ன சளைத்தவர்களா இதற்கு ஒரு மாற்று முறை ஒன்றைக் கண்டு பிடிக்க எத்தனை நாட்கள் ஆகப்போகிறது என்று கேள்வி எழுப்புகிறார் லண்டன் வியாபாரி ஒருவர்.
அதிர்வு
Similar topics
» கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள் : அதிர்ச்சித் தகவல்
» குட்டி சிங்கப்பூர் ஆனது சச்சின் எம்.பியின் தத்து கிராமம்!
» கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்
» ‘மாமா என் தம்பிக்கு விபூதி வைத்து ஆசிர்வதியுங்கள்’ – திமுக எம்.பியின் நெகிழ்ச்சி பதிவு
» நகைச்சுவை விடியோ (மகிந்த)
» குட்டி சிங்கப்பூர் ஆனது சச்சின் எம்.பியின் தத்து கிராமம்!
» கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்
» ‘மாமா என் தம்பிக்கு விபூதி வைத்து ஆசிர்வதியுங்கள்’ – திமுக எம்.பியின் நெகிழ்ச்சி பதிவு
» நகைச்சுவை விடியோ (மகிந்த)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|