புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..20.09.2009 (sunday)
ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..
இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..
இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..
நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..
இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.
செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..
ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..
சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்
கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )
இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .
இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,
இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..
இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்
முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
அன்புடன் உங்கள் மீனுகா
[You must be registered and logged in to see this image.]
ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..
இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..
இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..
நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..
இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.
செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..
ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..
சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்
கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )
இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .
இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,
இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..
இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்
முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
அன்புடன் உங்கள் மீனுகா
[You must be registered and logged in to see this image.]
நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
புதிய காதலி என்றால் நாங்கள் என்ன அதே தொழிலாவா திரியிறோம்
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
புதிய காதலி என்றால் நாங்கள் என்ன அதே தொழிலாவா திரியிறோம்
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ரூபன் செய்தியை மாற்றி விட்டார்..பிரகாஸ் அண்ட் ரூபன் தொகுத்து தருவார்கள் ..என்பதை மாற்றி விட்டார்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
எனக்கு இன்று ரம்சான் பெருநாள் மீனா அதனால் காலை மட்டும் வந்து சென்றேன் மீனு...இப்போ ஊரை சுத்தி விட்டு வந்தாச்சு.நாளை மீண்டும் சுற்றனும்...! [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote:எனக்கு இன்று ரம்சான் பெருநாள் மீனா அதனால் காலை மட்டும் வந்து சென்றேன் மீனு...இப்போ ஊரை சுத்தி விட்டு வந்தாச்சு.நாளை மீண்டும் சுற்றனும்...! [You must be registered and logged in to see this image.]
என்ன தமிழன் அண்ணா ஊரை சுற்றனுமா ,தனியாவா .இல்லை யார் கூட நமீத உங்கு வந்திருக்காங்களா என்ன ?
meenuga wrote:கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )
மீனு மீது எரியும் கல் கூட.. அன்பானதாகவே இருப்பதால் மீனுவுக்கு வலிக்காதென்பது அடிப்பவர்களுக்கு தெரியும்
meenuga wrote:இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..
என்னையும் தானே.. மீனு.., தனிமையிக் காத்திருந்தால் எங்கள் மீது கோபமா.., நாங்கள் வெளியே சென்றிருந்தோம், ஆனால் மனசு ஈகரைல தான் இருந்தது..
meenuga wrote:கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்.. காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )
மீனுவின் கற்பனை திறன், வியக்கவும் ரசிக்கவும் வைக்கும் புதுமை இல்லையா அன்பர்களே..,
நம்மை எல்லாம் தன் அக்கரை மிக்க எழுத்து மூலம் சிறை படுத்தி.. தினம் தினம் இப்படி சுவையான ஒரு ஈகரையின் செய்தி அரங்கத்தை படைத்து வருவதற்கு, மேலும் மேலும் கற்பனை வளம் பெற்று தனிச்சிறப்போடு, சிறந்தோங்குங்கள் என மீனுவை மனதார வாழ்த்துவோம்.
மீனுவின் இன்றைய ஈகரை கண்ணோட்டம் நிறைய கற்பனை; கொஞ்சம் (ஜாலியான) உண்மை.
வாழ்த்துக்கள் சகோதரி... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நன்றிகள் வித்யாசாகர்.. உங்களையும் சேர்த்துத்தான் சொன்னேன் ,ஒரு கவிதை கூட உங்களது கிடைக்கலை ,நீங்க ரசிக்கணும் என்றுதான் நிறைய போகலை அடுக்கு மாடி கட்டிடமாக கட்டி ஈகரையை ஸ்ட்ரோங் பண்ணுவதில் மீனு கில்லாடி ..(மீனு நீயே உன்னை புகழாதே ..இன்னும் கல்லடி வேணுமா, உன்னிடம் வந்த கல்லை வைத்தே நீ ஒரு பெரிய வீடே கட்டலாம் மீனு ))
நன்றிகள் வித்யாசாகர் , எங்கே கவிதை..
அன்புடன் மீனு
நன்றிகள் வித்யாசாகர் , எங்கே கவிதை..
அன்புடன் மீனு
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ABIRAMI M wrote:மீனு உன்னோட கண்ணோட்டடதள நான் தினமும் ஈகரை நண்பர்களை பற்றி நல்ல தெருஞ்சுக்க முடியுது
ஐயோ அபிராமி..இது பொய் கலந்த கண்ணோட்டம்.. நகைச்சுவைக்காக இப்படி சொல்லுவேன்..மீனு ஒரு பெரிய புளுகு மூட்டைம்மா ...
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|