புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
75 Posts - 54%
heezulia
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
45 Posts - 33%
mohamed nizamudeen
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
70 Posts - 54%
heezulia
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_m10உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 13, 2011 6:02 pm



பெசன்ட்நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின் தேர்திருவிழா களைகட்டியிருந்தது. அன்னை மரியா பவனி வரும் தேரை பார்வையிட வந்தவர்களை அதிகம் கவர்ந்தது, எலியட்ஸ் பீச் சாலையில் வரையப்பட்டிருந்த சிலுவை நாயகன் ஓவியம்தான். இரண்டு கால்களையும் இழந்த வாலிபர் ஒருவர், சிரத்தையுடன் தான் வரைந்த ஓவியத்திற்கு கரி துண்டால் வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சேலத்தை அடுத்த தொப்பூர், உப்பாரப்பட்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மனைவி சின்னமயில். இவர்களின் மகன்தான் ஓவியத்தை வரைந்துக் கொண்டிருந்த மணிகண்டன். குடும்ப வறுமை காரணமாக, இரண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மணிகண்டன், ரயில்களில் குழந்தைகளுக்கான புத்தகங்களை விற்று குடும்பத்திற்கு உதவி வந்தார். கடந்த 2004ம் ஆண்டு ரயில் விபத்தில் இரண்டு கால்களை இழந்தார். அதன் பிறகு செய்த தொழில் கைவிட்டுபோனது.வறுமை குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் ஈரோடு சாலையில், ஒரு நபர் சாக்பீஸ்களால் வரைந்த படம் கவர்ந்தது. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். தற்போது, சாலைகளில் ஓவியம் வரைந்து சம்பாதித்து தனக்கும், குடும்பத்திற்கும் தேவையான பணம் சம்பாதித்து வருகிறார்.

இரு கால்களை இழந்த நிலையில் பிச்சை எடுத்து வாழாமல், தனது திறமையைக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் "நடை'போடும் மணிகண்டன் கூறியதாவது: விபத்தில் இரண்டு கால்களையும் இழந்தபின், எனது வாழ்க்கையே இருண்டுபோனது. குடும்ப வறுமை காரணமாக, வீட்டைவிட்டு வெளியேறி சாப்பாட்டிற்கே பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். பசியில் உயிர் பிரிந்தாலும் பிச்சை எடுக்கக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன். மனம்போன போக்கில் திரிந்தேன். அப்போது, ஈரோடு பஸ்நிலையத்தில் அப்பாச்சிமுத்து என்பவர், சாலையில் வரைந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் மூன்று மாதம் சாலையில் வரையும் ஓவியம் தொடர்பான பயிற்சி பெற்றேன்.

தற்போது, சாலையில் ஓவியம் வரைந்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் எங்கெங்கு திருவிழாக்கள் நடக்கிறதோ அங்கு சென்று படம் வரைவேன். இதன் மூலம் மாதம் நான்காயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். என் தேவைக்கு போக மீதியை எனது குடும்ப செலவிற்கு அனுப்பி விடுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரும் உதவிக்காக விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆர்.சீனிவாசன்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை 154550 உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை 154550 உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 6:09 pm

ஆர்.சீனிவாசன் ஒரு முன்னோடி. இவரை போல் இன்னும் எத்தனை எத்தனை முன்னோடிகள் நம் நாட்டில். பிச்சை என்னும் எச்சப்பாத்திரத்தை தொட்டு வாழ்வதற்கு பிடரி முறித்து மாண்டுவிடலாம், உள்ளத்தில் மிச்சம் இருக்கும் நம்பிக்கை என்னும் அச்சை கொண்டு இவர்கள் வாழ்கையில் அர்த்தம் உள்ள வாழ்வை நாமும் வாழ கற்றுக்கொள்வோம்.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Boxrun3
with regards ரான்ஹாசன்



உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Hஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Aஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Sஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Aஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை N
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 6:59 pm

சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக