புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
65 Posts - 55%
heezulia
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
King rafi
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
112 Posts - 49%
heezulia
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mini
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_m10நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலாய் பின் தொடருகிறேன் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Sep 13, 2011 3:02 pm

First topic message reminder :

பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது ஞாயமா சொல் ....?

இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!

அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Sep 13, 2011 5:24 pm

ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 5:29 pm

ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Hநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Sநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 5:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 5:36 pm

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 5:45 pm

ஜாஹீதாபானு wrote:
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி

பாட்டி ஹிஷாலீ பேச்சு நடையில் இந்த கவியை புனையவில்லை, செந்தமிழில்தான் புனைந்துள்ளார் அதனால்தான் கேட்டேன்... இதில் தவறு ஏதும் இல்லை சிறு திருத்தங்கள் மட்டுமே.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Hநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Sநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 13, 2011 6:14 pm

நல்ல கவிதை ஹிஷாலி...... நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 14, 2011 10:35 am

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி

ஆம் அக்கா அப்படிதான் எழுதினேன்!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 14, 2011 10:54 am

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க

அப்படியா,சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறதா அப்போது கேளுங்கள் நான் சரியான பொருளில் விளக்குகிறேன். ஒவ்வருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும், அது சிலபேருக்கு படிக்கும் போது புரியும் சில பேருக்கு புரியாது அதை அப்போதே கேட்டால் நான் விளக்கிவிடுவேன், நீங்கள் போன கவிதையில் கூட மனம், மணம் இரண்டையும் குழப்பி படித்தேர்கள் அதேபோல் தான் மற்ற கவிதைகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், தாராளமாக எனது பொருள் பிழையை கூறுங்கள் நான் விளக்கம் அளிக்கிறேன். நாயமா ? you go to google search then you will get a ans for our screen ok

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 11:03 am

ஏன் இந்த கோவம் தோழி? நியாயம் என்பது உண்மையான தமிழ் சொல், ஞாயம் என்பது பிரழ்ச்சி பதம், நாயம் என்னும் சொல் எனக்கு தெரிந்த மட்டில் இல்லை. அதைத்தான் கூற நினைத்தேன் வேறொன்றும் இல்லை. உங்கள் கவிகளை நான் வெகுவாக ரசிப்பவன். விமர்சித்தது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Hநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Sநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 N
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 14, 2011 11:17 am

ranhasan wrote:ஏன் இந்த கோவம் தோழி? நியாயம் என்பது உண்மையான தமிழ் சொல், ஞாயம் என்பது பிரழ்ச்சி பதம், நாயம் என்னும் சொல் எனக்கு தெரிந்த மட்டில் இல்லை. அதைத்தான் கூற நினைத்தேன் வேறொன்றும் இல்லை. உங்கள் கவிகளை நான் வெகுவாக ரசிப்பவன். விமர்சித்தது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். சூப்பருங்க

நான் கோவம் கொள்ளவில்லை, நீங்கள் கூகிள் போய் பாருங்கள் நாயாம் என்னும் சொல்லிர்க்கு அற்தம் புரியும். நான் நியாமா அப்படி போடவில்லையே ? நாயமா இப்படிதானே எழுதியிருந்தேன். ஒக் இதர்க்கெல்லாம் ஏன் மன்னிப்பு என்ற வார்தையெல்லாம் வேண்டாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக