புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
7 Posts - 3%
prajai
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
18 Posts - 4%
prajai
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 13, 2011 1:57 pm

போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.

என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.

ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.

ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.

இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Dஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Yஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Dஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 2:05 pm

அந்த மனைவியின் முடிவு ஞாயமானதே சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 13, 2011 2:13 pm

உங்கள் தோழியின் உறவினர் பற்றிய பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.உங்களுக்கு நன்றிகள்.


சபல புத்தியில் அந்த ஆள் அனுப்பிய மெயில் மிகப் பெரிய தவறுதான்.
ஆனால் இப்போது பிரிந்து வாழ்வதாக சொல்கிறீர்கள்.

அவரை திருத்தி, அவர் தன் தவறை உணர்ந்தால் அவரோடு சேர்ந்து வாழ வழி செய்யலாம். அவர்களுக்கு குழந்தைகள் எதுவும் உண்டா.அப்படி இருந்தால், அந்த குழந்தைகளின் அன்பு பாசம் இவை யெல்லாம் இவருக்கும் =, இவரின் பாசம் அந்த குழந்தைகளுக்கும் சரியாக கிடைக்காமல் போக வாய்ப் உண்டு.

பிரிந்து வாழ்வதினால் யாருக்கேனும் என்ன பயன்.
கடைசில் அந்த பழிவாங்க நினைத்த ஆள் ஜெயித்துவிட்டார் என்றே தோணுகிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 13, 2011 2:13 pm

சினிமா பார்த்த மாதிரி உள்ளது . அவரின் மனைவியின் முடிவு சரியா , தவறா என்று என்று எனக்கு தெரியவில்லை ..

அவரின் மனைவி முடிவு மூலம் பழிவாங்க நினைத்தவரின் காரியம் வெற்றி பெற்றுவிட்டதுதான் கொடுமை ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 2:17 pm

இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

அந்த பொண்ணு சரியான முடிவை தான் எடுத்து இருக்காங்க....
தவறு செய்வது என்பது இரண்டாம் பட்சம் தான்,,,அதை மறைப்பதே முதல் குற்றம்....








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 2:20 pm

வை.பாலாஜி wrote:சினிமா பார்த்த மாதிரி உள்ளது . அவரின் மனைவியின் முடிவு சரியா , தவறா என்று என்று எனக்கு தெரியவில்லை ..

அவரின் மனைவி முடிவு மூலம் பழிவாங்க நினைத்தவரின் காரியம் வெற்றி பெற்றுவிட்டதுதான் கொடுமை ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் இதில் ஒன்றை கூர்ந்து நோக்கினால் அந்த மெயில் அனுப்பியவர் உண்மையில் ஒரு அழகான பெண்ணாக இருந்திருந்தால் கட்டாயம் அந்த குடும்பம் சின்னாபின்னமாகித்தான் இருக்கும். இப்படி போன்ற மன தடுமாற்றமுள்ள கணவரை நம்பி எப்படி ஒரு பெண் தன் வாழ்நாள் முழுதும் வாழ முடியும். கணவர் மெயில் அனுப்பிய பெண்ணை கண்டுபிடிப்பதர்க்கே இவ்வாறு செய்தார் என்று கூறினாலும் அந்த மனைவி கேட்பதைபோல் இதை மறைக்காமல் அவர் மனைவியிடம் கூறி இருந்திருக்கலாமே. சுருங்க கூறின் இந்த கதையின் தத்துவம் "மனம் ஒரு குரங்கு"



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 2:20 pm

உமா wrote:
இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

அந்த பொண்ணு சரியான முடிவை தான் எடுத்து இருக்காங்க....
தவறு செய்வது என்பது இரண்டாம் பட்சம் தான்,,,அதை மறைப்பதே முதல் குற்றம்....

சரியாக சொன்னீர்கள். சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  N
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 2:24 pm

எனக்கு இதில் எது சரி தவறு என்று தெரியவில்லை. ஆனால் கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் . அதிர்ச்சி



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  Mgr
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 2:30 pm

வின்சீலன் wrote:எனக்கு இதில் எது சரி தவறு என்று தெரியவில்லை. ஆனால் கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் . அதிர்ச்சி

உண்மைதான்,,,, நம்பிக்கை இழந்துவிட்ட பின் என்னதான் சேர்ந்து வாழ்ந்தாலும்
இந்த சம்பவங்கள் அவர்களுக்கு நினைவில் வந்து மீண்டும், சந்தேகம், சண்டையாக தான்
உருவாகும்....இதே தவறை அப்பெண் செய்து இருந்தால் கணவன் மன்னித்து விடுவானா....
ஆண் விரும்புவதால் தான் பதில் அளித்தான்...பிடிக்கவில்லை என்றால் மனைவியிடம் சொல்லி இருக்கணும்..
போலீசில் சொல்லி இருக்கலாம்...இல்லை அவளை கேவலமாக திட்டி இருக்கலாம்....இரண்டு குழந்தைக்கு தந்தை ஆண் பின் இன்னொரு பெண்ணின் ஆசை வார்த்தைக்கு அடிமை ஆகிய ஆண் அந்த பெண்ணுக்கு தேவையே இல்லை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 13, 2011 2:36 pm

தவறு யார்மேல இருந்தாலும் கெடும் வாழ்க்கை இருவருக்கும் தான். அதனால் டேக் இட் ஈசி பாலிசி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக