புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது ஹைக்கூ கவிதைகள் !!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
“மின் கம்பம்”
நீண்டவன் நான்
நிற்பவன் நான்
விளக்கில்லாத நாளில்
எனக்கு
அபிசேகம் தான்
“மின் கம்பம்”
"பணம்"
உனைக்காக்க
உனையிழந்து
வாங்கி வந்தேன்
“பணப்பை”
“தாய்”
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
“காலணி”
உன்னை
நான் மிதிக்கிறேன்
மாறாய்
எனை
நீ காக்கிறாய்
“காலணி”
முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
“தவறு”
தானதை செய்திட
குருடாவோம்
பிறரதை செய்திட
பிழை காண்போம்
“தவறு”
கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்
“மின் கம்பம்”
நீண்டவன் நான்
நிற்பவன் நான்
விளக்கில்லாத நாளில்
எனக்கு
அபிசேகம் தான்
“மின் கம்பம்”
"பணம்"
உனைக்காக்க
உனையிழந்து
வாங்கி வந்தேன்
“பணப்பை”
“தாய்”
எட்டி உதைத்தேன்
நான்
பார்த்து ரசித்தாள்
அவள்
“தாய்”
“காலணி”
உன்னை
நான் மிதிக்கிறேன்
மாறாய்
எனை
நீ காக்கிறாய்
“காலணி”
முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
“தவறு”
தானதை செய்திட
குருடாவோம்
பிறரதை செய்திட
பிழை காண்போம்
“தவறு”
கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்.........இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்
முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிஜிராமன் wrote:நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்.........இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்
முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ராமன் ஹைக்கூ என்பது அழகிய 3 வரிகளில் சஸ்பென்ஸ் கலந்த ஒரு கவிதை திருக்குறள் போல சிறியதாய் இருக்கும் ஆனால் அதன் முடிவு அதிகம் கடைசி வரியில் தான் இருக்கும்
உதாரணமாக
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இளமாறன் wrote:சிவா wrote:முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
-------------------------------------
என்னைக் காக்க
தன்னுடல் வருத்தியது
காலணி
தல என்ன ஆச்சு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசிட்டீங்க
இல்லை பாஸ், பிஜிராமனின் கருவை ஹைக்கூவாக்கினேன்.
ராமனின் கருவை திருடி விட்டீர்கள்
இளமாறன் wrote:
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
செக்கில் ஆட்டிய எண்ணையைப் பயன்படுத்தியிருப்பாள் என நினைக்கிறேன், அதனால்தான் சிக்கு விழுந்துவிட்டது உங்கள் இதயத்தில்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இளமாறன் wrote:
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
செக்கில் ஆட்டிய எண்ணையைப் பயன்படுத்தியிருப்பாள் என நினைக்கிறேன், அதனால்தான் சிக்கு விழுந்துவிட்டது உங்கள் இதயத்தில்.
எழுதியது நான் இல்லை தல
செக்கு மாடு எல்லாம் எந்த ஊருல இருக்கு எல்லாரும் இப்போ மாறிட்டாங்க
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஓ அப்படியா.......இனி இந்த விதியினை பின்பற்றியே எழுதுகிறேன் நண்பா.....மிக்க நன்றிகள்.இளமாறன் wrote:பிஜிராமன் wrote:நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்.........இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்
முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ராமன் ஹைக்கூ என்பது அழகிய 3 வரிகளில் சஸ்பென்ஸ் கலந்த ஒரு கவிதை திருக்குறள் போல சிறியதாய் இருக்கும் ஆனால் அதன் முடிவு அதிகம் கடைசி வரியில் தான் இருக்கும்
உதாரணமாக
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
நான் ஒரு ஹைக்கூ கூறுகிறேன் கேளுங்கள்..சரியா என்று கூறுங்கள் நண்பா
எண்ணச்சிதறல்
வந்தது சிக்கல்
எனது ஹைக்கூ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
என் எண்ணச் சிதறலில்
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.
- இது எப்படி இருக்கு?
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.
- இது எப்படி இருக்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிவா wrote:என் எண்ணச் சிதறலில்
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.
- இது எப்படி இருக்கு?
ஹா ஹா சூப்பர் டூபர்........நான் நெகட்டிவ் சைட் சொன்னேன் நீங்க........அத பாசிட்டிவ் அக் கன்வெர்ட் பண்ணிட்டீங்க ......அருமை அண்ணா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|