புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம்
நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மாkrishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொள்ளு துவையல்
கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.
கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118911மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மாkrishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
ஜுரத்துக்காக அழரீங்களா துவையலுக்ககவா?
மேற்கோள் செய்த பதிவு: 1118913ரெண்டுக்குமே அம்மா நோர்மல் டைம் ல சாப்ட நல்ல இருக்கும்... அனால் ஜூரம் நேரத்தில் வாய்க்கு நல்லாவே இருக்காது அம்மாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118911மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மாkrishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
ஜுரத்துக்காக அழரீங்களா துவையலுக்ககவா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'வெங்காயத்துவையல் '
தேவையானவை :
1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4 - 5 மிளகாய் வற்றல்
புளி பேஸ்ட் 1 ஸ்பூன்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல், புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
சுவையான 'வெங்காயத்துவையல் ' ரெடி.
சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
தேவையானவை :
1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4 - 5 மிளகாய் வற்றல்
புளி பேஸ்ட் 1 ஸ்பூன்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல், புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
சுவையான 'வெங்காயத்துவையல் ' ரெடி.
சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118913ரெண்டுக்குமே அம்மா நோர்மல் டைம் ல சாப்ட நல்ல இருக்கும்... அனால் ஜூரம் நேரத்தில் வாய்க்கு நல்லாவே இருக்காது அம்மாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118911மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118898Fever வந்ததா இது தான் அம்மாkrishnaamma wrote:பருப்புத்துவையல் அல்லது சவரத்துவையல்
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு 1 கப்
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை:
வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பை போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.
பொதுவாக இதை நாங்கள் 'காரமான பூண்டு ரசம்' செய்யும்போது செய்வோம்.
வேண்டுமானால் வெந்தய குழம்பு அல்லது வத்தக்குழம்பு செய்யும்போதும் செய்யலாம்.
காரமே இல்லாததால் குழந்தைகள் இதை ரொம்ப விரும்புவர்கள்.
ஜுரத்துக்காக அழரீங்களா துவையலுக்ககவா?
ஒ..சரி ...சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4 - 5 மிளகாய் வற்றல்
பெங்களூர் தக்காளி 2 அல்லது tomato பேஸ்ட் 1 - 2 ஸ்பூன்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல்,விதை நீக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
சுவையான 'வெங்காயம் தக்காளி துவையல் ' ரெடி.
சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
தக்காளி என்பதால் இதன் கலர் சிவப்பாய் இருக்கும் ஆனால் காரம் அதிகம் இருக்காது.
குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
1 - 2 பெரிய வெங்காயம் - நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4 - 5 மிளகாய் வற்றல்
பெங்களூர் தக்காளி 2 அல்லது tomato பேஸ்ட் 1 - 2 ஸ்பூன்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுந்து
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை :
வாணலி இல் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல்,விதை நீக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
கடுகு உளுந்தை தாளித்து இதன் மேல் கொட்டி கலக்கவும்.
சுவையான 'வெங்காயம் தக்காளி துவையல் ' ரெடி.
சாதத்துடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும், சப்பாத்தியுடன் சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
தக்காளி என்பதால் இதன் கலர் சிவப்பாய் இருக்கும் ஆனால் காரம் அதிகம் இருக்காது.
குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1118912krishnaamma wrote:கொள்ளு துவையல்
கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.
அருமைமா
என் பொண்ணு கேட்டானு செய்தா கொஞ்சம் சாப்பிட்டுட்டு மிச்சம் ஃப்ரிட்ஜ்ல கெடந்து வீணாப் போய் கீழ போட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1119013ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1118912krishnaamma wrote:கொள்ளு துவையல்
கொள்ளு 1 கப்
பூண்டு 2 - 4 பற்கள்
தனியா 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 -4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்
கறிவேப்பிலை
செய்முறை :
கொள்ளை நன்கு அலசி, அது முழ்கும் படி தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ( 3 -4 விசில்கள் வரும் வரை)
வேகவிட்டு ஆறவைக்கவும்.
வாணலி இல் எண்ணைவிட்டு, உப்பு தவிர மற்ற எல்லாம் போட்டு வறுக்கவும்.
வெந்த கொள்ளை தண்ணிரை வடிகட்டிவிட்டு , வறுத்ததையும் சேர்த்து உப்பு போட்டு அரைக்கவும்.
'கொள்ளு துவையல்' ரெடி.
சாதத்தில் நெய்விட்டு இதையும் போட்டு சாப்பிடலாம்.
குறிப்பு: சிலர் கொள்ளை வறுத்தும் செய்வார்கள்.
அருமைமா
என் பொண்ணு கேட்டானு செய்தா கொஞ்சம் சாப்பிட்டுட்டு மிச்சம் ஃப்ரிட்ஜ்ல கெடந்து வீணாப் போய் கீழ போட்டேன்.
ஏன் பானு, கொள்ளு துவையல் உங்களுக்கும் பிடிக்கலையா?
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|