புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்தரிக்கும் முன் கவனத்தில் கொள்க
Page 1 of 1 •
- GuestGuest
கருத்தரிக்க திட்டமிடும்போதே சில விஷயங்களை பெண் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
கருத்தடை மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை நிறுத்திவிட்டு மூன்று மாதம் கழித்தே கருத்தரிக்க ஆயத்தமாக வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் உங்களுடைய ஹார்மோன் சுரப்பு சகஜ நிலைக்குத் திரும்பும்.
கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை நிறுத்தியபிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு பெண் உறை அல்லது ஆணுறை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.
குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருத்தடை மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் அதை நிறுத்திவிட்டு மூன்று மாதம் கழித்தே கருத்தரிக்க ஆயத்தமாக வேண்டும். காரணம், இந்த இடைவெளியில் உங்களுடைய ஹார்மோன் சுரப்பு சகஜ நிலைக்குத் திரும்பும்.
கருத்தடை மாத்திரைகள் போன்றவற்றை நிறுத்தியபிறகு அடுத்த மூன்று மாதத்திற்கு பெண் உறை அல்லது ஆணுறை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.
குழந்தை ஆரோக்கியமாக பிறக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- GuestGuest
அம்மைத்தடுப்பு
ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு கர்ப்பக் காலத்தில் அதிகம். இத்தொற்று கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை குறை வளர்ச்சி கொண் டவையாவதோடு, பிற்காலத்தில் அக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளுடன், காதுகேளாமை, பார்வைத்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவையும் உண்டாகும்.
கருத்தரிக்க திட்டமிட்டதும் மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதன் பிறகே கருத்தரிக்கவேண்டும். கருவுற்றபின் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அதைப்பற்றி மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.
ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு கர்ப்பக் காலத்தில் அதிகம். இத்தொற்று கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும். இதனால் குழந்தையின் இதயம், நரம்பு மண்டலம் ஆகியவை குறை வளர்ச்சி கொண் டவையாவதோடு, பிற்காலத்தில் அக் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளுடன், காதுகேளாமை, பார்வைத்திறன் குறைவு போன்ற பிரச்சினைகளும் உண்டாகும். கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவையும் உண்டாகும்.
கருத்தரிக்க திட்டமிட்டதும் மூன்று மாதத்திற்கு முன்பாக இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதன் பிறகே கருத்தரிக்கவேண்டும். கருவுற்றபின் அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அதைப்பற்றி மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.
- GuestGuest
புகை, மதுவைத் தவிர்த்தல்
கணவருக்கோ அல்லது கர்ப்பமாகப் போகும் பெண்ணுக்கோ மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவை இருந்தால் அது கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும்.
குழந்தை குறை எடையாகப் பிறத்தல், ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைவு காரணமாக குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல், கருச்சிதைவு போன்ற பலச்சிக்கல்கள் உண்டாகும்.
புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள், புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மூச்சை நன்றாக ஆழந்து இழுத்துவிடுதல், ஷவர் பாத் போன்றவை மேற்கொள்ளலாம்.
கணவருக்கோ அல்லது கர்ப்பமாகப் போகும் பெண்ணுக்கோ மது மற்றும் புகைப் பழக்கம் போன்றவை இருந்தால் அது கருக்குழந்தையை கடுமையாக பாதிக்கும்.
குழந்தை குறை எடையாகப் பிறத்தல், ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைவு காரணமாக குறை பிரசவத்தில் குழந்தை பிறத்தல், கருச்சிதைவு போன்ற பலச்சிக்கல்கள் உண்டாகும்.
புகைப்பழக்கம் இருந்தால் அவற்றை விட்டுவிடுங்கள், புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மூச்சை நன்றாக ஆழந்து இழுத்துவிடுதல், ஷவர் பாத் போன்றவை மேற்கொள்ளலாம்.
- GuestGuest
மருந்து மாத்திரைகள்
கர்ப்பக் காலத்தின்போது சாப்பிடும் எந்த மருந்தும் பக்கவிளைவை உண்டாக்கி வளரும் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அல்லோபதி, பயோ கெமிக், ஆயுர்வேத மாத்திரைகள் போன்ற எதையுமே கருத்தரிக்கும் முன்பே நிறுத்திவிடுங்கள். கருத்தரித்த முதல் சில வாரங்களில் உங்கள் கருக் குழந்தைக்கு உறுப்புகள் வளர்வதால், அந்தக் காலத்தில் இப்படி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதன் பக்கவிளை வாக அவற்றுக்கு உறுப்புக் குறைபாடு கள் பேன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் முன்னதாகத் தெரிவித்து விடவேண்டும்.
தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தின்போது சாப்பிடும் எந்த மருந்தும் பக்கவிளைவை உண்டாக்கி வளரும் கருவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். அல்லோபதி, பயோ கெமிக், ஆயுர்வேத மாத்திரைகள் போன்ற எதையுமே கருத்தரிக்கும் முன்பே நிறுத்திவிடுங்கள். கருத்தரித்த முதல் சில வாரங்களில் உங்கள் கருக் குழந்தைக்கு உறுப்புகள் வளர்வதால், அந்தக் காலத்தில் இப்படி மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதன் பக்கவிளை வாக அவற்றுக்கு உறுப்புக் குறைபாடு கள் பேன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உங்களுக்கு நீரிழிவு, வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அதைப் பற்றி மருத்துவரிடம் முன்னதாகத் தெரிவித்து விடவேண்டும்.
தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
- GuestGuest
பணியிடங்களில் அபாயம்
கதிரியக்கம், ரசாயனத் தொழில், அதிர்வை தரும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வேலை செய்தல், கதிர்வீச்சு அல்லது கதிரியக்க சிகிச்சைத் துறைகள், பாதரசம், பென்சீன், காரீயம் போன்றவை தொடர்புள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்கள் முன்பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளா விட்டால் கருக்குழந்தைக்கு அபாயம் ஏற்படலாம்.
இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், துறை அதிகாரிகளிடம் விவரத்தைச் சொல்லி தற்காலிகமாக பாதிப்புகள் இல்லாத இடத்தில் பணி மாற்றம் பெறலாம். இத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லாதபோது அடுத்தகட்ட மாக என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
கதிரியக்கம், ரசாயனத் தொழில், அதிர்வை தரும் இயந்திரங்கள் உள்ள இடத்தில் வேலை செய்தல், கதிர்வீச்சு அல்லது கதிரியக்க சிகிச்சைத் துறைகள், பாதரசம், பென்சீன், காரீயம் போன்றவை தொடர்புள்ள இடங்களில் வேலை செய்யும் பெண்கள் முன்பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளா விட்டால் கருக்குழந்தைக்கு அபாயம் ஏற்படலாம்.
இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், துறை அதிகாரிகளிடம் விவரத்தைச் சொல்லி தற்காலிகமாக பாதிப்புகள் இல்லாத இடத்தில் பணி மாற்றம் பெறலாம். இத்தகைய மாற்றங்கள் சாத்தியமில்லாதபோது அடுத்தகட்ட மாக என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
- GuestGuest
பாரம்பரியப் பிரச்சினைகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைப் பார்த்தால் அவர்களின் கண்களும், மூக்கின் வடிவமும் ஒன்றுபோல காணப்படும். காரணம் இவை பாரம்பரியமாக கடத்தப்படுவது. இதைப் போலவே உதடு- அண்ணப் பிளவு, ரத்தவகை நோய்கள், தசை அழிவு போன்றவையும் பாரம்பரியமாக கடத்தப்படுகின்றன.
கருத்தரிக்கப்போகும் பெண் அல்லது அவளது கணவர் இருவரில் ஒரு வருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து குழந்தைக்கு வரும் பாதிப்பு அமையும்.
தங்களுக்கு இல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இத்தகைய பிரச்சினை இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.
பாரம்பரியமாகக் கடத்தப்படும் பல பொதுவான குறைபாடுகள் மிகவும் சிக்க லானவை. இவை பல மரபுக் காரணிகள், சுற்றுச் சூழல் காரணிகள் என பலவகைக் காரணிகளோடு இணைவதும் இந்த குறைபாடுகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்பதை அறிய நேர்ந்தால், எத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைப் பற்றி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.
தம்பதியருக்கு இடையேயுள்ள முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று ரத்தம் ஒத்துப் போகாத நிலை. இந்தக் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்தால் குழந்தை உயிர்வாழாது. எனவே, கருத்தரிக்கும் முன்பு ரத்தப் பொருத்தம் பார்ப்பது நல்லது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைப் பார்த்தால் அவர்களின் கண்களும், மூக்கின் வடிவமும் ஒன்றுபோல காணப்படும். காரணம் இவை பாரம்பரியமாக கடத்தப்படுவது. இதைப் போலவே உதடு- அண்ணப் பிளவு, ரத்தவகை நோய்கள், தசை அழிவு போன்றவையும் பாரம்பரியமாக கடத்தப்படுகின்றன.
கருத்தரிக்கப்போகும் பெண் அல்லது அவளது கணவர் இருவரில் ஒரு வருக்கோ அல்லது இருவருக்குமோ இருக்கும் பாதிப்பின் அளவைப் பொறுத்து குழந்தைக்கு வரும் பாதிப்பு அமையும்.
தங்களுக்கு இல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இத்தகைய பிரச்சினை இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உண்டு.
பாரம்பரியமாகக் கடத்தப்படும் பல பொதுவான குறைபாடுகள் மிகவும் சிக்க லானவை. இவை பல மரபுக் காரணிகள், சுற்றுச் சூழல் காரணிகள் என பலவகைக் காரணிகளோடு இணைவதும் இந்த குறைபாடுகளுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எனவே பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்பதை அறிய நேர்ந்தால், எத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைப் பற்றி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.
தம்பதியருக்கு இடையேயுள்ள முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று ரத்தம் ஒத்துப் போகாத நிலை. இந்தக் குறைபாட்டுடன் கர்ப்பம் தரித்தால் குழந்தை உயிர்வாழாது. எனவே, கருத்தரிக்கும் முன்பு ரத்தப் பொருத்தம் பார்ப்பது நல்லது.
- GuestGuest
ஏற்கனவே, ரத்தம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் அல்லது அதிகமாக ஊசி மருந்து போடப்பட்டுள்ள நிலை இருந்தால் ஹெபடைடிஸ் போன்ற கிருமிகள், …வேறு சில கிருமிகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றுக்கும் சேர்த்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.
கர்ப்பப்பை வளர்ச்சியில்லாமை, கருவுறுப்புகளில் அடைப்பு, ஆண்களுக்கான குறைபாடுகள் போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இந்த சோதனைகளை செய்துகொள்ளத்தான் வேண்டுமா என நினைக்காமல், செய்து கொள்வது நல்லது என நினைத்து அவற்றை மேற்கொண்ட பிறகு கருத்தரிக்க ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.
தற்போது வந்துள்ள நவீன முறைகளில் குறைபாடு இல்லாமல் குழந்தையை உண்டாக்குவதற்கான கரு முட்டைச் செல்களைப் பரிசோதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதைப் பின்பற்றி நல்ல குழந்தையை உருவாக்கலாம்.
கர்ப்பப்பை வளர்ச்சியில்லாமை, கருவுறுப்புகளில் அடைப்பு, ஆண்களுக்கான குறைபாடுகள் போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இந்த சோதனைகளை செய்துகொள்ளத்தான் வேண்டுமா என நினைக்காமல், செய்து கொள்வது நல்லது என நினைத்து அவற்றை மேற்கொண்ட பிறகு கருத்தரிக்க ஆரம்பிப்பது நல்ல பலனை தரும்.
தற்போது வந்துள்ள நவீன முறைகளில் குறைபாடு இல்லாமல் குழந்தையை உண்டாக்குவதற்கான கரு முட்டைச் செல்களைப் பரிசோதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதைப் பின்பற்றி நல்ல குழந்தையை உருவாக்கலாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|