புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகும் அசிங்கமும் Poll_c10அழகும் அசிங்கமும் Poll_m10அழகும் அசிங்கமும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அழகும் அசிங்கமும் Poll_c10அழகும் அசிங்கமும் Poll_m10அழகும் அசிங்கமும் Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அழகும் அசிங்கமும் Poll_c10அழகும் அசிங்கமும் Poll_m10அழகும் அசிங்கமும் Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகும் அசிங்கமும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 9:55 am

அழகும் அசிங்கமும் Book2+

தலைவன் ரசிக்கும் அழகை
ஆடையின் அளவு குறைத்து
காட்சியாக வீதி விழிகளுக்கு

தலைக்கு நீராடும் வேளைகளில்
கூரையில் காகத்தை துரத்தி
அங்கம்மறைக்கும் நாணம் அழகு

பெய்யும் சிறு மழையினில்
கதிரவனின் இளம் சூட்டிலின்
கலைந்தொழுகும் இரவல் சாயங்கள்

விடாது கொட்டும் அடைமழையிலும்
தொப்பலாய் நனைந்தும் கலைவதில்லை
கமழும் மண்வாசனை அழகு

நகரத்தின் உடுப்பின் வநாகரிகம்
வீதிவெளியில் எட்டிப் பார்க்கிறது
பெண்மையின் மார்பகக் கண்கள்

போர்த்தும் மேலாடை அழகிற்கு
ஆயிரம் கவி தளிரிடுகிறது
கவிஞர்களின் சிந்தை கருவறையில்

நித்தம் உடுத்தும் ஆடையாய்
நவநாகரீகத்தின் பந்த உறவுகள்
கழிப்பறையாகும் வெட்கத் தலங்கள்

உள்ளம் கவர்ந்த கள்வனுக்கும்
கொடிவேலிக்கு பிறகே முந்தி
கோடுகளில் பந்த உறவுமுறை


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்மையின் தூய்மை அழகுக்கு
இறைவன் போர்த்திய ஆடைகள்

வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள்



-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 10:18 am

செய்தாலி wrote:
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்மையின் தூய்மை அழகுக்கு
இறைவன் போர்த்திய ஆடைகள்

வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள்

நல்ல கவிதை செய்தாலி ஆனால் குணத்திர்க்கும் உடைக்கும் துளியும் சம்மந்தம் இல்லை அணைத்தாயும் திறந்து காட்டுபவர்கள் தப்பானவர்களும் இல்லை அனைத்தும் போர்த்திக்கொண்டிருப்பவர்கள் பத்தினிகளும் இல்லை கலையும் அழகும் பார்ப்பவர் கண்களிலே உள்ளது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அழகும் அசிங்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 11:22 am

பாலா அண்ணாவின் கருத்து தான் எனதும்! பெண்களின் உடையை வைத்து அவர்களின் மனதை அறிந்துக்கொள்ள முடியாது!
அருமையான கவிதை!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 11:43 am

balakarthik wrote:
செய்தாலி wrote:
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்மையின் தூய்மை அழகுக்கு
இறைவன் போர்த்திய ஆடைகள்

வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள்

நல்ல கவிதை செய்தாலி ஆனால் குணத்திர்க்கும் உடைக்கும் துளியும் சம்மந்தம் இல்லை அணைத்தாயும் திறந்து காட்டுபவர்கள் தப்பானவர்களும் இல்லை அனைத்தும் போர்த்திக்கொண்டிருப்பவர்கள் பத்தினிகளும் இல்லை கலையும் அழகும் பார்ப்பவர் கண்களிலே உள்ளது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


போர்த்தியவள் பத்தினியல்ல
மேலாடை அற்றவள் வேசியுமல்ல
என்கிற உங்களின் கூற்றை மறுக்கவில்லை மாறாக ஏற்கிறேன்

இதில் ஆடையை பற்றி மட்டும் சொல்லவில்லை
உள்ளத்தின் அழகு அசிங்கம் பற்றி சொல்லி இருக்கிறேன்

உள்ளத்தின் நிறங்களை அடையாளம் காண மட்டுமே இக்கிறுக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 11:52 am

செய்தாலி wrote: போர்த்தியவள் பத்தினியல்ல
மேலாடை அற்றவள் வேசியுமல்ல
என்கிற உங்களின் கூற்றை மறுக்கவில்லை மாறாக ஏற்கிறேன்

இதில் ஆடையை பற்றி மட்டும் சொல்லவில்லை
உள்ளத்தின் அழகு அசிங்கம் பற்றி சொல்லி இருக்கிறேன்
உள்ளத்தின் நிறங்களை அடையாளம் காண மட்டுமே இக்கிறுக்கள்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :suspect: :suspect: நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் அழகும் அசிங்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 12:10 pm

balakarthik wrote:
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :suspect: :suspect: நன்றி நன்றி நன்றி

இதெல்லாம் வேண்டாம் நண்பா

ஆடை அழகை பற்றி இன்று இரவு விஜய் டீவியில் நியா நானா விவாத மேடையில் அரங்கேற்றுகிறார்கள்
நேரம் இருந்தால் பாருங்கள் சுவராசியமா இருக்கும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:12 pm

செய்தாலி wrote:ஆடை அழகை பற்றி இன்று இரவு விஜய் டீவியில் நியா நானா விவாத மேடையில் அரங்கேற்றுகிறார்கள் நேரம் இருந்தால் பாருங்கள் சுவராசியமா இருக்கும் [/b]

கட்டாயம் பார்க்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அழகும் அசிங்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 12, 2011 12:14 pm

செய்தாலி wrote:
balakarthik wrote:
அழகும் அசிங்கமும் 224747944 அழகும் அசிங்கமும் 224747944 அழகும் அசிங்கமும் 224747944 அழகும் அசிங்கமும் 224747944 அழகும் அசிங்கமும் 806360 அழகும் அசிங்கமும் 806360 அழகும் அசிங்கமும் 678642 அழகும் அசிங்கமும் 678642 அழகும் அசிங்கமும் 678642

இதெல்லாம் வேண்டாம் நண்பா

ஆடை அழகை பற்றி இன்று இரவு விஜய் டீவியில் நியா நானா விவாத மேடையில் அரங்கேற்றுகிறார்கள்
நேரம் இருந்தால் பாருங்கள் சுவராசியமா இருக்கும்
அவர் வெட்டி ஆபிசர்தான் கண்டிப்பாக பார்பர்......
நானும் பார்க்கிறேன் அழகும் அசிங்கமும் 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:17 pm

ரேவதி wrote:அவர் வெட்டி ஆபிசர்தான் கண்டிப்பாக பார்பர்......
நானும் பார்க்கிறேன் அழகும் அசிங்கமும் 677196

உலகிலேயே மிகவும் கடினமான வேலை வெட்டியாக இருப்பத்துத்தான் அதை தவறாக விமர்சிப்பவர்களை வெட்டி விடுவோம் என்று வெட்டியாக சுற்றி திரியும் சுட்டிகள் சங்கம் ஓமன் கிளை சார்பாக கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன் கோபம் கோபம் மண்டையில் அடி :farao:



ஈகரை தமிழ் களஞ்சியம் அழகும் அசிங்கமும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 12:23 pm

அதிபொண்ணு wrote:பாலா அண்ணாவின் கருத்து தான் எனதும்! பெண்களின் உடையை வைத்து அவர்களின் மனதை அறிந்துக்கொள்ள முடியாது!
அருமையான கவிதை!

இங்கு என்னுடன் பணிபுரியும் முப்பதுக்கும் மேற்பட்ட தோழிகள்
மேலை நாட்டு பெண்கள் தான் அவர்களின் கலாச்சாரம் நன்கு உணர்ந்தவன்

ஆடையை பற்றி இங்கு சொல்லவில்லை தோழி
உள்ளத்தின் அழகு அசிங்கம் பற்றி சொல்லி இருக்கிறேன்

உங்கள் கருத்திற்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக