புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
96 Posts - 69%
heezulia
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
5 Posts - 4%
viyasan
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
273 Posts - 45%
heezulia
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
18 Posts - 3%
prajai
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_m10நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !


   
   

Page 1 of 2 1, 2  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Sep 11, 2011 7:45 pm

தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 7:51 pm

பாஸ் நீங்க ஏமார்ந்திருந்தீங்கனா இதற்க்கு நடவடிக்கை எடுக்கலாம் இப்போ நடவடிக்கை எடுக்கமுடியுமானு தெரியவில்லை எதர்க்கும் காவல்துறையினரிடம் விவரத்தை கூறி ஆலோசனை கேளுங்கள் மேலும் உங்களிடம் அவரின் வங்கிகணக்கு யென் இருந்தால் அதைவைத்து அவரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் அனைத்திர்க்குமே உங்களுக்கு காவல்துறையின் உதவி தேவை ஏனென்றால் வங்கிகள் எல்லாரிடமும் தங்களின் வாடிக்கயாளர்களின் விவரத்தை கூறிவிடாது மேலும் எம்பசி அலுவலகத்திலும் ஒரு புகார் மனு அளிக்கலாம் அன்பு மலர் அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 7:54 pm

உங்கள் ஊர் திருச்சி தானே ! அருகில் உள்ள

"சைபர் க்ரைம் " காவல் பிரிவில் தொடர்பு கொள்ளுங்கள் ! உதவலாம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 8:01 pm

விழிப்புடன் செயல்பட்டதற்க்கு வாழ்த்துக்கள் நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sun Sep 11, 2011 9:21 pm

தோழமைக்கு,
நன்றி




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 10:34 pm

இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 10:40 pm

அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 10:46 pm

கே. பாலா wrote:
அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !
உண்மை தான் பாலா! இன்றைய தொலைக்காட்சி சினிமாக்களில் கூட நல்லொழுக்கம் பற்றி எதுவுமே இல்லை, ஆனால் தீய ஓழுக்கத்தை மிகவும் ஆர்வமுடன் எளிய வழிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் படங்களையும் சீரியல்களையும் பெரியவர்களுடன் சிறியவர்களும் சேர்ந்தே பார்ப்பதால் இந்த சிறியவர்கள் வளர்ந்தால் நாடு தாங்காது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 11:04 pm

நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 677196 நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 677196

விழிப்புடன் இருங்கள் அடுத்தவன் பணத்தை எடுப்பதிலயே குறியாய் நிறைய பேர் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல வேளை ஏமாறாமல்  தப்பித்தேன் ! Ila
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 12, 2011 1:09 am

ஏமாற ஆளிருக்கையில் ஏமாற்றுபவருக்கு என்ன கவலை?
ஏமாறாதே ஏமாறாதே எனும் பழைய பாடல் தான் நினைவிற்கு வருகிறது ...




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக