புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.
டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி
பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50
ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான
ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.
சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில்
உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால்
யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும்
பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம்.
சோனியாவின் மருமகன் பேரில் பில்லியன்
கனக்கில் சொத்துக்கள் இருப்பது எல்லாம் அவரது சொந்த சொத்து அல்ல எல்லாமே
சோனியாவின் மகள் மற்றும் தாயார் உடையதுதான். பிரியங்காவை ரொபேர்ட் வர்தா
மணம் முடித்த பின்னர் ரொபேர்ட் வர்தாவின் தந்தை, சகோதரி, சகோதரர் என
அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
வாகனவிபத்து மூலமும், தற்கொலை என்றும்
இவர்களின் கொலைக்கு காரணம் கூறப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. ஆனால்
சோனியாவின் இரும்பு கரங்கலே இவர்களை கொன்றிருக்க கூடும்.
ரொபேர்ட் வர்தா அதாவது சோனியாவின் மருமகனின் பேரில்.
1. கிட்டத்தட்ட டில்லி முழுவதுமான ஹில்டன் ஹோட்டல்களை கடந்த 10 வருடங்களில் உடமையாக்கப்பட்டுள்ளது.
2. ஐபில் போட்டியில் நடந்த பங்கு பரிவர்த்தனியில் இவர்களது ஆதிக்கமே அதிகம்
3. பொது நலவாய நாடுகளின்
விளையாட்டுப்போட்டியில் ஊழலின் பெரும்பங்கு சோனியாவின் மருமகனிற்கே
சென்றது. லலித் மோடி என்பவர் கறிவேப்பிலை போன்று பயன்படுத்தப்பட்டுள்ளார்.
அதாவது 2ஜி அலைவரிசையில் ராஜாவை மாட்டியது போலதான் இதுவும் நடந்தது.
4.கொல்கொத்தா நைற் ரைடேர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் கணிசமான பங்கு சோனியாவின் மருமகனின் பேரில்தான்.
5. 2ஜி ஊழல் வழக்கில் மிகப்பெரும் ஊழல்
பரிவர்த்தனைகள் நடந்த யுனிடெக் கம்பனியில் சோனியாவின் மருமகனிற்கு 20 சத
வீதம் பங்கு உள்ளது. ஆனால் அவரை சிபிஐ விசாரிக்கவில்லை.
6.இந்தியாவில் பிறைம்ஸ் ப்ரொபட்டி எனும் மிகபபெரும் கம்பனியின் உரிமையாளரும் இந்த சோனியாவின் மருமகன் தான்.
7. இந்தியாவில் எயர் டாக்சி எனும் சேவையின் உரிமையாளரும் இவர்தான்.
8. இந்தியாவில் அதிகமாக சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தனி நபரும் இவர்தான்.
9. சோனியாவின் மருமகனான ரொபேர்ட் வத்ரா
இவர் நேரடியாக இத்தாலி நாட்டைச்செர்ந்த குவாட்ரோச்சியுடன் நேரடியாக வாணிப
பங்காளியாக இருக்கின்றார். இந்த குவாட்ரோச்சி தான் போபர்ஸ் பீரங்கி ஊழலில்
முக்கியமானவர் இந்தியாவால் தேடப்படும் குற்றச்சாட்டில் இருந்தும்
இன்ரபோலின் தேடுதல் பட்டியலிலும் இருந்தவர். ஆனால் சோனியாவின் கட்டளைக்கு
அமைய இவரது பெயர் கடந்த ஆண்டு தேடப்படுவோர் பட்டியலில் இருந்து
மீட்கப்பட்டது.
10. இந்தியாவில் விமானப்பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் பட்டியல் ஒன்று
உள்ளது. அதில் இந்திய குடியரசுத்தலைவர்,
பிரதம மந்திரி , உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் உள்ளடங்குவர். ஆனால்
அதில் ஒரே ஒரு தனியார் வாணிப உரிமையாளருக்கு மட்டும் இந்திய குடியரசு
தலைவர் போன்று பயணம் செய்யும் போது பரிசோதிக்கப்படமாட்டார் அதுதான்
சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வர்தா.
11. 2008 இல் 10 இலட்சம் ரூபாவுடன்
தொடங்கிய அவரது எஸ்டேட் கம்பனி டில்லியில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான
ஹில்டன் ஹோட்டலையும் வாங்கியுள்ளது.
இந்த விடயங்களெல்லாம் சோனியாவின் வீட்டு நாய்க்குட்டி போல இருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும். அவர்தான் என்ன செய்வது?
ரோபேர்ட் வர்தா 1968 இல் பிறந்தவர் இவரின்
தந்தை ஒரு இந்தியர் தாயார் ஒரு ஸ்க்ட்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். இவர்
பிரியங்காவை மனம் முடிக்கமுன்னர் சில ஹோட்டல்களிற்கு அதிபதியாக இருந்தார்.
ஆனால் 10 வருடங்களில் டாட்டா, அம்பானியுடன் போட்டிபோடும் அளவிற்கு மல்டி
பில்லினராக வந்துவிட்டார். இந்தியாவில் செல்வந்தர்களின் ஆய்வில் இவர்
மறைக்கப்பட்டு வருகின்றார்.
டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி
பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50
ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான
ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.
சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில்
உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால்
யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும்
பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம்.
சோனியாவின் மருமகன் பேரில் பில்லியன்
கனக்கில் சொத்துக்கள் இருப்பது எல்லாம் அவரது சொந்த சொத்து அல்ல எல்லாமே
சோனியாவின் மகள் மற்றும் தாயார் உடையதுதான். பிரியங்காவை ரொபேர்ட் வர்தா
மணம் முடித்த பின்னர் ரொபேர்ட் வர்தாவின் தந்தை, சகோதரி, சகோதரர் என
அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
வாகனவிபத்து மூலமும், தற்கொலை என்றும்
இவர்களின் கொலைக்கு காரணம் கூறப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. ஆனால்
சோனியாவின் இரும்பு கரங்கலே இவர்களை கொன்றிருக்க கூடும்.
ரொபேர்ட் வர்தா அதாவது சோனியாவின் மருமகனின் பேரில்.
1. கிட்டத்தட்ட டில்லி முழுவதுமான ஹில்டன் ஹோட்டல்களை கடந்த 10 வருடங்களில் உடமையாக்கப்பட்டுள்ளது.
2. ஐபில் போட்டியில் நடந்த பங்கு பரிவர்த்தனியில் இவர்களது ஆதிக்கமே அதிகம்
3. பொது நலவாய நாடுகளின்
விளையாட்டுப்போட்டியில் ஊழலின் பெரும்பங்கு சோனியாவின் மருமகனிற்கே
சென்றது. லலித் மோடி என்பவர் கறிவேப்பிலை போன்று பயன்படுத்தப்பட்டுள்ளார்.
அதாவது 2ஜி அலைவரிசையில் ராஜாவை மாட்டியது போலதான் இதுவும் நடந்தது.
4.கொல்கொத்தா நைற் ரைடேர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் கணிசமான பங்கு சோனியாவின் மருமகனின் பேரில்தான்.
5. 2ஜி ஊழல் வழக்கில் மிகப்பெரும் ஊழல்
பரிவர்த்தனைகள் நடந்த யுனிடெக் கம்பனியில் சோனியாவின் மருமகனிற்கு 20 சத
வீதம் பங்கு உள்ளது. ஆனால் அவரை சிபிஐ விசாரிக்கவில்லை.
6.இந்தியாவில் பிறைம்ஸ் ப்ரொபட்டி எனும் மிகபபெரும் கம்பனியின் உரிமையாளரும் இந்த சோனியாவின் மருமகன் தான்.
7. இந்தியாவில் எயர் டாக்சி எனும் சேவையின் உரிமையாளரும் இவர்தான்.
8. இந்தியாவில் அதிகமாக சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தனி நபரும் இவர்தான்.
9. சோனியாவின் மருமகனான ரொபேர்ட் வத்ரா
இவர் நேரடியாக இத்தாலி நாட்டைச்செர்ந்த குவாட்ரோச்சியுடன் நேரடியாக வாணிப
பங்காளியாக இருக்கின்றார். இந்த குவாட்ரோச்சி தான் போபர்ஸ் பீரங்கி ஊழலில்
முக்கியமானவர் இந்தியாவால் தேடப்படும் குற்றச்சாட்டில் இருந்தும்
இன்ரபோலின் தேடுதல் பட்டியலிலும் இருந்தவர். ஆனால் சோனியாவின் கட்டளைக்கு
அமைய இவரது பெயர் கடந்த ஆண்டு தேடப்படுவோர் பட்டியலில் இருந்து
மீட்கப்பட்டது.
10. இந்தியாவில் விமானப்பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் பட்டியல் ஒன்று
உள்ளது. அதில் இந்திய குடியரசுத்தலைவர்,
பிரதம மந்திரி , உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் உள்ளடங்குவர். ஆனால்
அதில் ஒரே ஒரு தனியார் வாணிப உரிமையாளருக்கு மட்டும் இந்திய குடியரசு
தலைவர் போன்று பயணம் செய்யும் போது பரிசோதிக்கப்படமாட்டார் அதுதான்
சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வர்தா.
11. 2008 இல் 10 இலட்சம் ரூபாவுடன்
தொடங்கிய அவரது எஸ்டேட் கம்பனி டில்லியில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான
ஹில்டன் ஹோட்டலையும் வாங்கியுள்ளது.
இந்த விடயங்களெல்லாம் சோனியாவின் வீட்டு நாய்க்குட்டி போல இருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும். அவர்தான் என்ன செய்வது?
ரோபேர்ட் வர்தா 1968 இல் பிறந்தவர் இவரின்
தந்தை ஒரு இந்தியர் தாயார் ஒரு ஸ்க்ட்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். இவர்
பிரியங்காவை மனம் முடிக்கமுன்னர் சில ஹோட்டல்களிற்கு அதிபதியாக இருந்தார்.
ஆனால் 10 வருடங்களில் டாட்டா, அம்பானியுடன் போட்டிபோடும் அளவிற்கு மல்டி
பில்லினராக வந்துவிட்டார். இந்தியாவில் செல்வந்தர்களின் ஆய்வில் இவர்
மறைக்கப்பட்டு வருகின்றார்.
- GuestGuest
சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது?
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
இதை பற்றிய வீடியோ நான் Youtubeல் நண்பன் குடுத்த link மூலம் பார்த்தேன், இங்கே ஈகரையில் பகிரலாம் என்றால், இப்ப அந்த link தடை செய்யபட்டுள்ளது .
என்ன கொடும sir இது...
வேறு ஒரு லிங்க் உள்ளது, How Robert Vadra became Fastest Growing Multi-Billionaire
என்ன கொடும sir இது...
வேறு ஒரு லிங்க் உள்ளது, How Robert Vadra became Fastest Growing Multi-Billionaire
பாஸ் இங்க ஊழல் இல்லாத அரசியல் வாதிகள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் சொப்பும் நுரையும் போல நடிகாயும் தொப்புளும் போல அரசியல் வாதிகளையும் ஊழலையும் யாராளையும் பிரிக்கமுடியாது
பின்குறிப்பு:- ஏற்க்கனவே சோனியாகாந்தியை பற்றி அதிகமாக அலசிவிட்டதால் அடுத்த இடமான மூன்றாம் இடத்துக்கு செல்லலாம்
பின்குறிப்பு:- ஏற்க்கனவே சோனியாகாந்தியை பற்றி அதிகமாக அலசிவிட்டதால் அடுத்த இடமான மூன்றாம் இடத்துக்கு செல்லலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மையும் நீதியும் ஒருநாள் மீண்டும் விழித்தெழும்!
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அசுரன் wrote:உண்மையும் நீதியும் ஒருநாள் மீண்டும் விழித்தெழும்!
எங்க விஜயா ஆப்டிகல் ஹவுசுக்கு வாங்க...
நட்புடன் - வெங்கட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்திய ராணுவத்தின் திடுக்கிடும் தகவல்கள்
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» ஸ்பெக்ட்ரம்' ராஜா, "ஜாமீன்' மனு செய்யாதது ஏன்? திடுக்கிடும் பின்னணி தகவல்கள்
» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
» ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» ஸ்பெக்ட்ரம்' ராஜா, "ஜாமீன்' மனு செய்யாதது ஏன்? திடுக்கிடும் பின்னணி தகவல்கள்
» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
» ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|