புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
401 Posts - 48%
heezulia
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_m10திருட்டுக் காதலர் - (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டுக் காதலர் - (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 07, 2011 4:51 am

( விளக்கம் கீழே காண்க)

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்


*************************************

பொருள்
அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

அலைகடல் அதிசயிக்கத் தக்க வகையில் பெரியது. அதைவிட இந்த அதிசயம் பெரியது.
அதாவது நீரில்லாமலேயே அவளுடலில் அலையை க்காணும் அதிசயமென கூறி (அலைபோலும் மேனி. அலைபோல வளைந்த மேனி, அலைந்து திரியும் மேனி , அலைபோல உணர்வுகள் கொள்ளும்மேனி, எப்படியாவது எடுத்துக்கொள்ளுங்கள்)
அந்த அதிசயித்தில் மனம் கவர வானில் முகிலிடையே நிலவு நீந்துவது போலும் , தாங்களும் தண்ணீரில் நீந்தவேண்டுமே என்ற எண்ணத்தைவிட்டு உலைகொதி நீரிலிட்ட உயிரினம் துடிப்பதுபோல அசைந்தமீன்கள் போன்ற கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே என்று அத காரணத்தை வினவினான்

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்


இழிவு! எருதுடன் எடு கயிறு உளன் (உடையவன்)( எமன்போல )
எனதிரு (என்னிடமுள்ள) பொருளினை `திருவுடன்` என்பதில்
`வு`அழித்து வரும் (திருடன்) இனத்தவன் எனது உயிர்துடிப்பான
ஒலியிடும் பொருளை (இதயத்தை) திருடிவிட்டதால் அழுதேன். அதற்கு என்ன செய்யலாம் எனக்கேட்க

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்

கன்னமிட்டோன் - களவு செய்தவன்
முடிவில்.. அவன் அல்ல! அது இவன் நீதான் எனக்கூறி எடு உன் இதயத்தை என்று
அவள் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்து முத்தமிட்டாள்.
(களவுசெய்தாள் - கன்னமிட்டாள்)

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 07, 2011 6:49 am

அருமையான கவிதை....உங்கள் விளக்கதிற்கு பிறகே தெளிவாக புரிந்தது கிரிகாசன்.... திருட்டுக் காதலர் - (கவிதை) 224747944

உங்களை போன்ற சிறந்த கவிஞர்கள் மத்தியில் உலா வருவதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 07, 2011 12:00 pm

பிஜிராமன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்! தங்கள் போன்றவர்கள்
ரசித்து ஊட்டமிடுவதாலேயே எனது கவிதை மீண்டும் மீண்டும் உயிர் கொண்டு வாழ்கிறது. அதற்கு நன்றிகள் கூறி மாளாது
நன்றிகள்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 12:15 pm

கிரிகாசன் எனக்கு இப்படி பட்ட வார்த்தைகளை படித்தால் உண்மையாக அர்த்தம் தெரியாது....அதிகம் இப்போது தமிழில் ஆர்வம் வந்ததுன் காரணமே ஈகரையில் இணைந்ததில் இருந்து தான்,... தமிழை விட ஆங்கிலம் தான் வேகமாக படிப்பேன்...இப்போது தமிழில் வேகமாக படிக்கிறேன்..எழுதுகிறேன்.
அதற்க்கு காரணம் ஈகரையும், உங்களை போன்ற கவிஞர்களுமே....

அர்த்ததுடன் விளக்கம் தந்தமைக்கு முதலில் பாராட்டுக்கள்...
வரிகளில் சிறு பிழையும் இன்றி அனைத்தையுமே தூய தமிழில் விளக்கியுளீர் ...நன்றிகள்...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக