புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராணுவஅடக்குமுறையின் இன்னொரு குரூரவடிவம் - தாயகத்திலிருந்து கபிலன்
Page 1 of 1 •
- GuestGuest
ஆயுதபலத்தால் தமிழீழதேசத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அரசும், அதன் கொலைகார சிங்கள ராணுவமும் தமிழ் மக்களை கொலை அச்சுறுத்தலுக்குள் வைத்துகொண்டு அவர்களின் தினசரி வாழ்வை சீரழிக்கின்றது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் சாவகச்சேரி உதயசூரியன் கிராமம்.
யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி நகரில் இருந்து கூப்பிடும் தூரத்தில், மிக அண்மையாக இருக்கின்றது உதயசூரியன் கிராமம். இங்குள்ள மக்களில், அதிலும் ஆண்களில் அநேகமானோர் நகரசபையில் வேலை செய்பவர்கள். அன்றாட தேவைகளுக்கே சிரமமானது அவர்களின் வாழ்க்கை. களிமண்ணாலும், சீமேந்தாலும் கட்டப்பட்ட சிறு சிறு குடிசைகள். மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் அநேகர்.
வறுமையால் சிறுவர்களும் மாடு வெட்டும் தொழிலை செய்வது இங்கு அதிகம். இப்படியான ஏழ்மை நிறைந்த கிராமம் இரவு ஆனதும் பயத்துடனும் பீதியுடனும் தினசரி நாட்களை கடத்துகின்றனர். இரவானதும் இந்த கிராமத்தின் வெளிகளிலும், மாடு வெட்டப்படும் இடத்திலும் விபச்சாரம் படுமும்மரமாக நடாத்தப்படுகின்றது. இரவு முழுதும் பெண்களின் நடமாட்டமும் அவர்களை நாடிவரும் ஆண்களின் நடமாட்டமும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. வரும் ஆண்கள் தங்களை ‘ஆமி’ என்றே கிராமத்து மக்களுக்கு தம்மை அறிமுகப்படுத்தி இந்த தொழிலுக்கு பாதுகாப்பாக நிற்கின்றனர்.
சில வேளைகளில் குடிபோதையில் வருபவர்கள் கிராமமக்களின் குடிசைகளுக்குள் புகுந்து சிங்கள மொழியில் பேசியபடி பெண்களை பலவந்தப்படுத்த முயன்ற சம்பவங்களும் நடப்பதுண்டு. இந்த கிராமத்து சற்று தள்ளியே இருக்கும் சிங்கள ராணுவமுகாமில் இருப்பவர்களின் முழு பாதுகாப்புடனும், அனுசரணையுடனுமே இந்த சம்பவங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன. இதனால் அச்சமடைந்திருக்கும் இந்த சாவகச்சேரி உதயசூரியன் கிராம மக்கள் இதனை யாரிடமும் சொல்லாமல் கலக்கத்துடன் இருக்கிறார்கள்.
கட்டத்தினுள்ளும் அதனை அண்டிய திறந்த வெளியிலும் இரவு முழுதும் விபச்சாரதொழில் சிங்கள படைகளால் நடாத்தப்படுகின்றது. இதனால் அந்த கிராமத்து மக்களின் அன்றாடவாழ்வு பாதிக்கபடுவதோடு சிறுவர்களும் மனரீதியாக மிகவும் சிதைவடைந்து வருகின்றனர். மிகவும் திட்டமிடலுடன் சிங்களபடை நடாத்தும் இத்தகைய செயற்பாடுகள் இன்னும் பலநூறு வருடத்துக்கு தமிழினத்தை அடிமைகளாக வைத்திருப்பதற்கான முன்னேற்பாடுகளாகும்.
இந்தியாவுக்கு பயணம் போவதையே தமது பாரளுமன்ற சேவையாக நினைத்துக்கொண்டு செயற்படும் பா.உ களுக்கு இந்த கிராமம் கண்ணுக்கு தெரியாமல்போன மர்மம் என்ன?
சிங்கள ராணுவம் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருக்கும் வரையிலும் புனர்வாழ்வு முயற்சிகளும், உதவிவழங்கும் செயற்பாடுகளும், தேர்தல் வெற்றிகளும் எதுவுமே இங்கு நிரந்தரமான பலனை தரப்போவதில்லை. இங்கிருக்கும் அனைத்து சீரழிவுகளுக்கும் சிங்கள ராணுவமே காரணமாக இருக்கின்றது. அவர்கள் வெளியேற்றப்படும்போதுதான் உதயசூரியன் கிராமம் போன்ற தமிழ் கிராமத்து மக்கள் தமது நிம்மதியான வாழ்வுக்குள் வருவார்கள்.
பதிவு
யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி நகரில் இருந்து கூப்பிடும் தூரத்தில், மிக அண்மையாக இருக்கின்றது உதயசூரியன் கிராமம். இங்குள்ள மக்களில், அதிலும் ஆண்களில் அநேகமானோர் நகரசபையில் வேலை செய்பவர்கள். அன்றாட தேவைகளுக்கே சிரமமானது அவர்களின் வாழ்க்கை. களிமண்ணாலும், சீமேந்தாலும் கட்டப்பட்ட சிறு சிறு குடிசைகள். மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் அநேகர்.
வறுமையால் சிறுவர்களும் மாடு வெட்டும் தொழிலை செய்வது இங்கு அதிகம். இப்படியான ஏழ்மை நிறைந்த கிராமம் இரவு ஆனதும் பயத்துடனும் பீதியுடனும் தினசரி நாட்களை கடத்துகின்றனர். இரவானதும் இந்த கிராமத்தின் வெளிகளிலும், மாடு வெட்டப்படும் இடத்திலும் விபச்சாரம் படுமும்மரமாக நடாத்தப்படுகின்றது. இரவு முழுதும் பெண்களின் நடமாட்டமும் அவர்களை நாடிவரும் ஆண்களின் நடமாட்டமும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. வரும் ஆண்கள் தங்களை ‘ஆமி’ என்றே கிராமத்து மக்களுக்கு தம்மை அறிமுகப்படுத்தி இந்த தொழிலுக்கு பாதுகாப்பாக நிற்கின்றனர்.
சில வேளைகளில் குடிபோதையில் வருபவர்கள் கிராமமக்களின் குடிசைகளுக்குள் புகுந்து சிங்கள மொழியில் பேசியபடி பெண்களை பலவந்தப்படுத்த முயன்ற சம்பவங்களும் நடப்பதுண்டு. இந்த கிராமத்து சற்று தள்ளியே இருக்கும் சிங்கள ராணுவமுகாமில் இருப்பவர்களின் முழு பாதுகாப்புடனும், அனுசரணையுடனுமே இந்த சம்பவங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன. இதனால் அச்சமடைந்திருக்கும் இந்த சாவகச்சேரி உதயசூரியன் கிராம மக்கள் இதனை யாரிடமும் சொல்லாமல் கலக்கத்துடன் இருக்கிறார்கள்.
கட்டத்தினுள்ளும் அதனை அண்டிய திறந்த வெளியிலும் இரவு முழுதும் விபச்சாரதொழில் சிங்கள படைகளால் நடாத்தப்படுகின்றது. இதனால் அந்த கிராமத்து மக்களின் அன்றாடவாழ்வு பாதிக்கபடுவதோடு சிறுவர்களும் மனரீதியாக மிகவும் சிதைவடைந்து வருகின்றனர். மிகவும் திட்டமிடலுடன் சிங்களபடை நடாத்தும் இத்தகைய செயற்பாடுகள் இன்னும் பலநூறு வருடத்துக்கு தமிழினத்தை அடிமைகளாக வைத்திருப்பதற்கான முன்னேற்பாடுகளாகும்.
இந்தியாவுக்கு பயணம் போவதையே தமது பாரளுமன்ற சேவையாக நினைத்துக்கொண்டு செயற்படும் பா.உ களுக்கு இந்த கிராமம் கண்ணுக்கு தெரியாமல்போன மர்மம் என்ன?
சிங்கள ராணுவம் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருக்கும் வரையிலும் புனர்வாழ்வு முயற்சிகளும், உதவிவழங்கும் செயற்பாடுகளும், தேர்தல் வெற்றிகளும் எதுவுமே இங்கு நிரந்தரமான பலனை தரப்போவதில்லை. இங்கிருக்கும் அனைத்து சீரழிவுகளுக்கும் சிங்கள ராணுவமே காரணமாக இருக்கின்றது. அவர்கள் வெளியேற்றப்படும்போதுதான் உதயசூரியன் கிராமம் போன்ற தமிழ் கிராமத்து மக்கள் தமது நிம்மதியான வாழ்வுக்குள் வருவார்கள்.
பதிவு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|