புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூவரின் தூக்குத் தண்டனை விவகாரம்: அடுத்த நடவடிக்கை என்ன?
Page 1 of 1 •
- GuestGuest
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களிற்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் விதித்த காலவரையறை ஒக்டோபர் மாதம் 25ம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் சார்பாக வாதிட்ட சட்டத்தரணிகளின் வாதத்திற்கான பதில் மனுவை மத்திய உள்ளக அமைச்சு அனுப்ப வேண்டும். உள்ளக அமைச்சே ஜனாதிபதியின் செயலகம் சார்பிலான பதிலை வழமையாக அனுப்பும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தப் பதிலில் தூக்குத் தண்டனைக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டது நியாயம் எனக் காரணம் காட்டப்பட்டால் அதற்கடுத்த நடவடிக்கை எத்தகையது என்பதை யாராலும் அனுமானம் கூறமுடியாததொரு சூழ்நிலையே தற்போதுள்ளது.
அத்தோடு ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த பிற்பாடு ஒரு சட்டசபை மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் படி செய்த பரிந்துரையும் இந்திய வரலாற்றிலேயே முதற்தடவையாக இந்த வழக்குச் சார்ந்து தமிழக சட்டசபையில் இடம்பெற்றிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட வழக்கு மனு நிராகரிக்கப்பட்டாலும், ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிப்பின் பின் அதனை ஆயுள்தண்டனையாகக் குறைக்க சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது கூட வழக்காடு மன்றம் செல்லக்கூடிய ஒரு விடயமாக மாறும் சாத்தியம் இருக்கிறது.
ஆனால் முன்னுதாரணங்களே இவ்வாறான பாரிய வழக்குக்களின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறையுள்ள பொழுதில் முன்னுதாரணம் இல்லாத விடயங்களை சட்டநுணுக்கங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே வழக்குக்களாக எடுக்க முடியும்.
இந்திய ஆட்சியலகின் உச்சநிலையாளரான ஜனாதிபதியின் கருணை மனு மீதான முடிவு, அதற்கு அவர் எடுத்த 11 வருட காலம் என்பனவற்றை மையமாக வைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அது சாதாரண நடைமுறைக்குட்பட்டதே என்று நிருபிக்க தன்னால் இயன்ற ஆதாரங்களையடுக்கி இந்திய அரசு முயற்சிக்கும்.
இவ்வாறு அது தனது அரசு சார்ந்த நலனை முதன்மைப்படுத்தி சட்டங்களைத் துணைக்கழைத்து சமர்ப்பிக்கப் போகும் பதில் நீதிமன்று விதித்த எட்டுவாரக் காலக்கெடுவின் இறுதிப்பகுதியில் அதாவது ஒக்டோபர் 24ம் திகதிக்கு ஒரு நாளோ அல்லது இரு நாளோ முன்னர் சமர்ப்பிக்கப்பட்டால் அது வழக்காடு மன்றிற்கு ஒரு நெருக்கடியைக் கூடக் கொடுக்கலாம்.
இந்த மூவரின் சார்பிலான வழக்கு வெற்றியடையும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சட்டங்களின் துணையிருந்து வேறு விதமான முடிவிற்கு வழக்கை மத்திய அரசு இட்டுச் சென்றால் அவ்வாறான ஒரு கட்டத்தில் தூக்குத் தண்டனை குறித்த எதிர்காலக் காலக்கெடு, நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் காலவரையறை என்பனவே முக்கியமானதாகும்.
நாங்கள் எட்டு வாரங்களை எங்களிற்கான வெற்றியாக, இந்த மூன்று தங்கத் தமிழர்களின் வாழ்விற்கான வெற்றியாகக் கருதினாலும் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சட்டங்களின் துணையுடன் முன்னிலைப்படுத்தினால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றிய ஒரு விவாதத்தை இப்போதே தமிழக உறவுகளும் அவர்களது தலைமைகளும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
குறிப்பாக சட்டவாளர்களின் நியாய – மறுகோண ஆய்வுகள் மக்களின் மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற முடிவு சாதகமாக இல்லையெனில் அதற்குப் பிறகு சட்டசபையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் வரையறைப்படுத்தப்பட வேண்டும்.
அட்டவணைப் படுத்தப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படக்கூடிய “தயார் நிலையில்” எப்போதும் வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையேல் நாமும் தூக்கை எதிர்நோக்கும் அந்த மூவரும் எதிர்பாராத முடிவுகளையே சந்திக்க வேண்டிவரும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் சார்பாக வாதிட்ட சட்டத்தரணிகளின் வாதத்திற்கான பதில் மனுவை மத்திய உள்ளக அமைச்சு அனுப்ப வேண்டும். உள்ளக அமைச்சே ஜனாதிபதியின் செயலகம் சார்பிலான பதிலை வழமையாக அனுப்பும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தப் பதிலில் தூக்குத் தண்டனைக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டது நியாயம் எனக் காரணம் காட்டப்பட்டால் அதற்கடுத்த நடவடிக்கை எத்தகையது என்பதை யாராலும் அனுமானம் கூறமுடியாததொரு சூழ்நிலையே தற்போதுள்ளது.
அத்தோடு ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த பிற்பாடு ஒரு சட்டசபை மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் படி செய்த பரிந்துரையும் இந்திய வரலாற்றிலேயே முதற்தடவையாக இந்த வழக்குச் சார்ந்து தமிழக சட்டசபையில் இடம்பெற்றிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட வழக்கு மனு நிராகரிக்கப்பட்டாலும், ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிப்பின் பின் அதனை ஆயுள்தண்டனையாகக் குறைக்க சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது கூட வழக்காடு மன்றம் செல்லக்கூடிய ஒரு விடயமாக மாறும் சாத்தியம் இருக்கிறது.
ஆனால் முன்னுதாரணங்களே இவ்வாறான பாரிய வழக்குக்களின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறையுள்ள பொழுதில் முன்னுதாரணம் இல்லாத விடயங்களை சட்டநுணுக்கங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே வழக்குக்களாக எடுக்க முடியும்.
இந்திய ஆட்சியலகின் உச்சநிலையாளரான ஜனாதிபதியின் கருணை மனு மீதான முடிவு, அதற்கு அவர் எடுத்த 11 வருட காலம் என்பனவற்றை மையமாக வைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அது சாதாரண நடைமுறைக்குட்பட்டதே என்று நிருபிக்க தன்னால் இயன்ற ஆதாரங்களையடுக்கி இந்திய அரசு முயற்சிக்கும்.
இவ்வாறு அது தனது அரசு சார்ந்த நலனை முதன்மைப்படுத்தி சட்டங்களைத் துணைக்கழைத்து சமர்ப்பிக்கப் போகும் பதில் நீதிமன்று விதித்த எட்டுவாரக் காலக்கெடுவின் இறுதிப்பகுதியில் அதாவது ஒக்டோபர் 24ம் திகதிக்கு ஒரு நாளோ அல்லது இரு நாளோ முன்னர் சமர்ப்பிக்கப்பட்டால் அது வழக்காடு மன்றிற்கு ஒரு நெருக்கடியைக் கூடக் கொடுக்கலாம்.
இந்த மூவரின் சார்பிலான வழக்கு வெற்றியடையும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சட்டங்களின் துணையிருந்து வேறு விதமான முடிவிற்கு வழக்கை மத்திய அரசு இட்டுச் சென்றால் அவ்வாறான ஒரு கட்டத்தில் தூக்குத் தண்டனை குறித்த எதிர்காலக் காலக்கெடு, நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் காலவரையறை என்பனவே முக்கியமானதாகும்.
நாங்கள் எட்டு வாரங்களை எங்களிற்கான வெற்றியாக, இந்த மூன்று தங்கத் தமிழர்களின் வாழ்விற்கான வெற்றியாகக் கருதினாலும் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சட்டங்களின் துணையுடன் முன்னிலைப்படுத்தினால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றிய ஒரு விவாதத்தை இப்போதே தமிழக உறவுகளும் அவர்களது தலைமைகளும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
குறிப்பாக சட்டவாளர்களின் நியாய – மறுகோண ஆய்வுகள் மக்களின் மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற முடிவு சாதகமாக இல்லையெனில் அதற்குப் பிறகு சட்டசபையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் வரையறைப்படுத்தப்பட வேண்டும்.
அட்டவணைப் படுத்தப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படக்கூடிய “தயார் நிலையில்” எப்போதும் வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையேல் நாமும் தூக்கை எதிர்நோக்கும் அந்த மூவரும் எதிர்பாராத முடிவுகளையே சந்திக்க வேண்டிவரும்.
Similar topics
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» மூவரின் தண்டனை குறைக்கப்பட்டால் மகிழ்ச்சி: டி.ஆர்.கார்த்திகேயன்
» கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்குத் தண்டனை
» மும்பை இரட்டை குண்டுவெடிப்பு-3 பேருக்கு தூக்குத் தண்டனை
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
» மூவரின் தண்டனை குறைக்கப்பட்டால் மகிழ்ச்சி: டி.ஆர்.கார்த்திகேயன்
» கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்குத் தண்டனை
» மும்பை இரட்டை குண்டுவெடிப்பு-3 பேருக்கு தூக்குத் தண்டனை
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|