புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
59 Posts - 55%
heezulia
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
54 Posts - 55%
heezulia
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணராதவரை ஊழல் அழிந்திடாது........


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:37 pm

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?




நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 6:40 pm

அருமையான வரிகள் நல்ல சமுதாய புரட்சி கவிதை இருப்பினும் நண்பா அதிகாரிகள் திருந்தினாலும் மக்கள் திருந்தவிடமாட்டார்கள் முதலில் மக்கள் திருந்தவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:45 pm

மிக்க நன்றி தோழா உண்மைதான் அதிகாரி என்பவனும் மனிதன் ஒவ்வொரு மனிதனும் திருந்தாதவரை இது அழிவதில்லை என்பதுதான் கவிலை



நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:31 pm

ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !



உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Thank-you015
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 8:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !

மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 8:23 pm

அருமையான வரிகள் நண்பா......... உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944

மக்கள் நினைத்தால்
அதிகாரி விடுவதில்லை
அதிகாரி விட்டால்
மக்கள் விடுவதில்லை..
நேர்வழியில் சென்றிட
காத்திருத்தல் அவசியம்
காத்திருக்க விரும்பவில்லை
காசிரைக்க விரும்புகிறான்
அப்படி காத்திருக்க நினைதோமென்றால்
அதிகாரியின் வசை சொற்பொருத்தல் வேண்டும்
காத்திருக்க நினைதவன் நான்
அதனால் வசை சொற் பெற்றவன் நான்
இருந்தாலும் காதிருதல் விடுவதில்லை
காசிரைக்க விரும்புவதில்லை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 8:43 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?

அருமை ஹாஷிம்..!

சட்டங்கள், மேலதிகத் திருடர்களைத்தான் உருவாக்கும்.. இன்றைய தேவை வலிந்து கொண்டுவரும் விதிமுறைகள் அல்ல .. தன்னார்வத்தில் ஒவ்வொருவரும் எடுத்து வைக்கவேண்டிய முதற்படிகள்..!




உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0018-2உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0010-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 8:47 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?



சத்தியமான வரிகள் இவை.அற்புதமான கவிதை(காவியம்).உங்கள் கவிதைகளில் தெரிகிறது உங்களின் என்ன ஓட்டங்கள்.

வாழ்த்துகள் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 2825183110 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 677196



ஒவ்வொரு மனிதனும் தன் தவறை உணர்ந்து திருந்தாதவரை இந்தியாவில் மட்டும் இல்லை இந்த உலகத்தில் கூட ஊழல் ஒழியாது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக