புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
7 Posts - 58%
heezulia
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
8 Posts - 2%
prajai
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_m10உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணராதவரை ஊழல் அழிந்திடாது........


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:37 pm

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?




நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 6:40 pm

அருமையான வரிகள் நல்ல சமுதாய புரட்சி கவிதை இருப்பினும் நண்பா அதிகாரிகள் திருந்தினாலும் மக்கள் திருந்தவிடமாட்டார்கள் முதலில் மக்கள் திருந்தவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:45 pm

மிக்க நன்றி தோழா உண்மைதான் அதிகாரி என்பவனும் மனிதன் ஒவ்வொரு மனிதனும் திருந்தாதவரை இது அழிவதில்லை என்பதுதான் கவிலை



நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:31 pm

ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !



உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Thank-you015
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 8:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !

மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 8:23 pm

அருமையான வரிகள் நண்பா......... உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944

மக்கள் நினைத்தால்
அதிகாரி விடுவதில்லை
அதிகாரி விட்டால்
மக்கள் விடுவதில்லை..
நேர்வழியில் சென்றிட
காத்திருத்தல் அவசியம்
காத்திருக்க விரும்பவில்லை
காசிரைக்க விரும்புகிறான்
அப்படி காத்திருக்க நினைதோமென்றால்
அதிகாரியின் வசை சொற்பொருத்தல் வேண்டும்
காத்திருக்க நினைதவன் நான்
அதனால் வசை சொற் பெற்றவன் நான்
இருந்தாலும் காதிருதல் விடுவதில்லை
காசிரைக்க விரும்புவதில்லை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 8:43 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?

அருமை ஹாஷிம்..!

சட்டங்கள், மேலதிகத் திருடர்களைத்தான் உருவாக்கும்.. இன்றைய தேவை வலிந்து கொண்டுவரும் விதிமுறைகள் அல்ல .. தன்னார்வத்தில் ஒவ்வொருவரும் எடுத்து வைக்கவேண்டிய முதற்படிகள்..!




உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0018-2உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0010-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 8:47 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?



சத்தியமான வரிகள் இவை.அற்புதமான கவிதை(காவியம்).உங்கள் கவிதைகளில் தெரிகிறது உங்களின் என்ன ஓட்டங்கள்.

வாழ்த்துகள் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 2825183110 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 677196



ஒவ்வொரு மனிதனும் தன் தவறை உணர்ந்து திருந்தாதவரை இந்தியாவில் மட்டும் இல்லை இந்த உலகத்தில் கூட ஊழல் ஒழியாது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக