புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளின் அந்த நாட்கள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே
வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
- GuestGuest
நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..
உமா wrote:உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
நன்றி தோழி
புரட்சி wrote:நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..
மிக்க நன்றி தோழரே
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாவித்ரி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை
ஜாஹீதாபானு wrote:ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை
என் இந்த கிறுக்கலுக்கு இந்தமாதிரியான ஒரு பின்நூட்டத்தியே எதிர்பார்த்தேன்
உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி
சாவித்ரி wrote:எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.
உங்களின் ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி தோழி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote="செய்தாலி"]
முதலில் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை
இங்கு தான் முதல் வரி புரிந்தது
இங்கு தற்குறிப்பேற்ற அணியாய் இருந்தாலும்,, இவளது வாழ்க்கையில் அதை இயல்பு நவிற்சி அணியாய் காட்டியிருப்பது உங்கள் சிறப்பு.
இங்காவது தூங்குகிறாளே என்று சிறிது சந்தோஷம் தான்.
வலி என்பதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இந்த வரிகளில் அந்த பெண்ணின் மனநிலையை எடுத்து கட்டிவிட்டீர்கள்.
நன்றி ! நல்ல கவிதை !
இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே
முதலில் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை
வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி
இங்கு தான் முதல் வரி புரிந்தது
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு
இங்கு தற்குறிப்பேற்ற அணியாய் இருந்தாலும்,, இவளது வாழ்க்கையில் அதை இயல்பு நவிற்சி அணியாய் காட்டியிருப்பது உங்கள் சிறப்பு.
சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்
இங்காவது தூங்குகிறாளே என்று சிறிது சந்தோஷம் தான்.
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
வலி என்பதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இந்த வரிகளில் அந்த பெண்ணின் மனநிலையை எடுத்து கட்டிவிட்டீர்கள்.
நன்றி ! நல்ல கவிதை !
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|