புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
mruthun
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
110 Posts - 45%
ayyasamy ram
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
21 Posts - 9%
mohamed nizamudeen
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:31 pm

First topic message reminder :

இது எனக்கு என்னோட அன்பு தோழி (துரோகி) மெயிலில் அனுப்பியது, அவளே சொந்தமா எழுதியதா இல்லை திருடியதா தெரியவில்லை இதோ உங்களுக்காக........

நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....

பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம இருந்தேன்..மதியம் ஒரு 12 மணி இருக்கும், எங்க வீட்டு காலிங் பெல் அடிக்கிற சவுண்ட் கேட்டது, என்னடா வழக்கமா நம்ம வீட்டுல இந்த பழக்கத்த எல்லாம் பாலோவ் பண்ணுறது இல்லையே,பின்ன யாருன்னு பாத்தா கொழந்தைங்க...அவங்கள சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்...மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு, கண்டுக்காம இருந்துட்டேன், மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சவுண்ட், சரி இதுங்கள இப்படியே விட்டா சரிப்படாதுன்னு திட்டிகிட்டே போக, கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க...

நான் அப்படியே சாக் ஆயிட்டேன்.. வழக்கம் போல அவங்க கிட்ட குசலம் விசாரிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கனு இருந்தப்போ தான் என் தலைல அந்த பெரிய இடி விழுந்தது...ரேவதி உன் மாமா க்கு கல்யாண சாப்பாடு ஒத்துக்காது, அவருக்கு சுகர் இருக்கு, இங்க நீ சமைச்சுத் தறியா ?.....நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)

சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, அப்படி, இப்படின்னு கைக்கு கிடைச்சது, எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, அரிசியையும் அதோடு போட்டு, கைடைசில ஒருவழியா குக்கர ஆன் பண்ணி, ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டேன்.....நேரம் ஆக ஆக மாமா டென்ஷன்ல,அத்தைய கத்துறது, எனக்கு இங்க கிச்சன்ல கேட்டது....ஆனாலும் நாமலாம் யாரு...இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல(அவ்வ்வ்வவ்வ்வ்வ்)..பின்ன அத்தை வந்து என்னமா ரெடி ஆகிடுச்சா, உன் மாமா கத்துறாரு, பரவா இல்லையே நல்ல வாசனை வருதேன்னு சொல்ல, இதுவேறயான்னு மனசுக்குல நினச்சுக்கிட்டு, அத்தை நீங்க போன இதோ ஒரு பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன், நீங்க போய் ரெஸ்ட் எடுங்கத்தனு, அவங்ககிட்ட சொன்னேனே தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே...அவ்வ்வ்வவ்வ்வ்வ் மீ பாவம்ல,

சரி எல்லாம் பண்ணிட லாம்னு பாத்தா, கடைசி நேரத்துல குக்கர்ல இருந்து அலாவுதீன் படத்துல பூதம் கிளம்புற மாதிரி ஒரே பொகையா கிளம்புச்சு...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு, வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டேன்...இத சரியா பண்ணாட்டி இவங்க போய், அவங்க பையன்ட என் அருமை, பெருமைய எல்லாத்தையும் சொல்லிடுவாங்களே, நமக்கு இருக்கிற ஒரு அத்தை பையனும் இல்லாம போயிடுவாநேனு மனசு கெடந்து தவிக்க, இந்த பாழாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, கடைசில குக்கர தொறந்து பாத்தா பாத்தா பாத்தா, அட இருங்க பாஸ், கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துக்கிறேன்...தொறந்து பாத்தா ஒரே தண்ணியா இருக்கு, கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் கழிச்சு, மாமாவே கிச்சன் வந்து ரேவா சாப்பாடு கிடைக்குமா, இல்லா கிடைக்காதானு கேக்க, அந்த நேரத்துல நான் காமிடி பன்னுரேணாம், அவர்ட்ட கிடைக்கும் ஆனா கிடைக்காதுன்னு அள்ளிவிட மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்...பின்ன எபப்டியோ சமாளிச்சு,
வேர்க்க, விறுவிறுக்க, கிட்ட தட்ட திர்ல்லர் படம் பாக்குற எபெக்ட் ல அந்த சமையல் அஹ செஞ்சு முடிச்சுட்டேன்..ஸ்ஸப்பா...முடியல...

என்ன மெனுன்னு கேக்குறேங்களா?(இம்க்கும் இதுவேறயான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது...ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி )

பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும் கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..மாமாவுக்கு சாப்பாடு அத்தை போட, மாமா சாப்ட்டு டெரர் லுக் கொடுக்க, நான் மாமா சாப்பாடு எப்படி இருக்குனு தான் கேட்டேன்....மனுஷன் தார தாரையா கண்ணீர் அஹ கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...

கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...

எனக்கு மெயிலில் வந்தது





aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:50 pm

balakarthik wrote:
- நாலு குடி கெடுத்த மருத்துவர் ஐயா குருப் ஓமன் கிளை

ஓமன் தவிர வேறு எங்கும் எமக்கு கிளைகள் இல்லை ரிலாக்ஸ்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் நக்கல் நாயகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:54 pm

aathma wrote:
balakarthik wrote:
- நாலு குடி கெடுத்த மருத்துவர் ஐயா குருப் ஓமன் கிளை

ஓமன் தவிர வேறு எங்கும் எமக்கு கிளைகள் இல்லை ரிலாக்ஸ்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் நக்கல் நாயகம்

ஓமன் கிளை மாபெரும் வெற்றியை பெற்றதால் விரைவில் உலகெங்கும் கிளை பரப்ப முடிவு செய்துள்ளோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 12:54 pm

நல்லவேளை அத்தை பயன் தப்பிச்சான்...
அய்யோ, நான் இல்லை சிப்பு வருது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Sep 10, 2011 12:55 pm

balakarthik wrote:அடடே பொண்ணு புடிக்கலெங்கரத இப்படி கூட சொல்லலாமா சூப்பர் சூப்பர் எப்படியோ ஒரு ஆடு தப்பித்தது அதுபோதும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
- நாலு குடி கெடுத்த மருத்துவர் ஐயா குருப் ஓமன் கிளை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 154550 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 154550 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:57 pm

balakarthik wrote:
aathma wrote:
balakarthik wrote:
- நாலு குடி கெடுத்த மருத்துவர் ஐயா குருப் ஓமன் கிளை

ஓமன் தவிர வேறு எங்கும் எமக்கு கிளைகள் இல்லை எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 102564
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 514396

ஓமன் கிளை மாபெரும் வெற்றியை பெற்றதால் விரைவில் உலகெங்கும் கிளை பரப்ப முடிவு செய்துள்ளோம் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 224747944 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 224747944 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 224747944 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 1772578765 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 1772578765 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 1772578765 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 1772578765
ஒரு கிளையில் பன்ற லோல்லே தாங்க முடியல இதுல உலகெங்கும் கிளையா எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 230655 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 230655



ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 1:17 pm

பதிவு சுவையானது.. சமையலில் அது இல்லாவிட்டாலும்கூட..!



எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 0018-2எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 0001-3எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 0010-3எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 0001-3
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 15, 2011 11:58 pm

இப்படி சமைக்கரத சாப்பிடவும் ஒரு கொடுப்பினை வேணும்.... அதற்கு அவர் புண்ணியம் செய்திருக்கணம்.... பைத்தியம்

பதிவு அருமை சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 12:11 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி இப்படியும் பொண்ணு பார்க்க கிளம்பிட்டாங்களா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  - Page 2 Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Sep 16, 2011 6:59 am

அந்த அத்தையும் , மாமாவும் இப்ப எப்படி இருக்காங்க?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 9:54 am

dsudhanandan wrote:இப்படி சமைக்கரத சாப்பிடவும் ஒரு கொடுப்பினை வேணும்.... அதற்கு அவர் புண்ணியம் செய்திருக்கணம்.... பைத்தியம்

பதிவு அருமை சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக