புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_lcapஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_voting_barஎனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:31 pm

இது எனக்கு என்னோட அன்பு தோழி (துரோகி) மெயிலில் அனுப்பியது, அவளே சொந்தமா எழுதியதா இல்லை திருடியதா தெரியவில்லை இதோ உங்களுக்காக........

நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....

பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம இருந்தேன்..மதியம் ஒரு 12 மணி இருக்கும், எங்க வீட்டு காலிங் பெல் அடிக்கிற சவுண்ட் கேட்டது, என்னடா வழக்கமா நம்ம வீட்டுல இந்த பழக்கத்த எல்லாம் பாலோவ் பண்ணுறது இல்லையே,பின்ன யாருன்னு பாத்தா கொழந்தைங்க...அவங்கள சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்...மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு, கண்டுக்காம இருந்துட்டேன், மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சவுண்ட், சரி இதுங்கள இப்படியே விட்டா சரிப்படாதுன்னு திட்டிகிட்டே போக, கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க...

நான் அப்படியே சாக் ஆயிட்டேன்.. வழக்கம் போல அவங்க கிட்ட குசலம் விசாரிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கனு இருந்தப்போ தான் என் தலைல அந்த பெரிய இடி விழுந்தது...ரேவதி உன் மாமா க்கு கல்யாண சாப்பாடு ஒத்துக்காது, அவருக்கு சுகர் இருக்கு, இங்க நீ சமைச்சுத் தறியா ?.....நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)

சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, அப்படி, இப்படின்னு கைக்கு கிடைச்சது, எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, அரிசியையும் அதோடு போட்டு, கைடைசில ஒருவழியா குக்கர ஆன் பண்ணி, ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டேன்.....நேரம் ஆக ஆக மாமா டென்ஷன்ல,அத்தைய கத்துறது, எனக்கு இங்க கிச்சன்ல கேட்டது....ஆனாலும் நாமலாம் யாரு...இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல(அவ்வ்வ்வவ்வ்வ்வ்)..பின்ன அத்தை வந்து என்னமா ரெடி ஆகிடுச்சா, உன் மாமா கத்துறாரு, பரவா இல்லையே நல்ல வாசனை வருதேன்னு சொல்ல, இதுவேறயான்னு மனசுக்குல நினச்சுக்கிட்டு, அத்தை நீங்க போன இதோ ஒரு பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன், நீங்க போய் ரெஸ்ட் எடுங்கத்தனு, அவங்ககிட்ட சொன்னேனே தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே...அவ்வ்வ்வவ்வ்வ்வ் மீ பாவம்ல,

சரி எல்லாம் பண்ணிட லாம்னு பாத்தா, கடைசி நேரத்துல குக்கர்ல இருந்து அலாவுதீன் படத்துல பூதம் கிளம்புற மாதிரி ஒரே பொகையா கிளம்புச்சு...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு, வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டேன்...இத சரியா பண்ணாட்டி இவங்க போய், அவங்க பையன்ட என் அருமை, பெருமைய எல்லாத்தையும் சொல்லிடுவாங்களே, நமக்கு இருக்கிற ஒரு அத்தை பையனும் இல்லாம போயிடுவாநேனு மனசு கெடந்து தவிக்க, இந்த பாழாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, கடைசில குக்கர தொறந்து பாத்தா பாத்தா பாத்தா, அட இருங்க பாஸ், கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துக்கிறேன்...தொறந்து பாத்தா ஒரே தண்ணியா இருக்கு, கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் கழிச்சு, மாமாவே கிச்சன் வந்து ரேவா சாப்பாடு கிடைக்குமா, இல்லா கிடைக்காதானு கேக்க, அந்த நேரத்துல நான் காமிடி பன்னுரேணாம், அவர்ட்ட கிடைக்கும் ஆனா கிடைக்காதுன்னு அள்ளிவிட மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்...பின்ன எபப்டியோ சமாளிச்சு,
வேர்க்க, விறுவிறுக்க, கிட்ட தட்ட திர்ல்லர் படம் பாக்குற எபெக்ட் ல அந்த சமையல் அஹ செஞ்சு முடிச்சுட்டேன்..ஸ்ஸப்பா...முடியல...

என்ன மெனுன்னு கேக்குறேங்களா?(இம்க்கும் இதுவேறயான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது...ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி )

பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும் கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..மாமாவுக்கு சாப்பாடு அத்தை போட, மாமா சாப்ட்டு டெரர் லுக் கொடுக்க, நான் மாமா சாப்பாடு எப்படி இருக்குனு தான் கேட்டேன்....மனுஷன் தார தாரையா கண்ணீர் அஹ கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...

கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...

எனக்கு மெயிலில் வந்தது




aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:40 pm

ஆஹா ! மிக மிக அருமை ரேவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:41 pm

aathma wrote:ஆஹா ! மிக மிக அருமை ரேவதி எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196
இதுல என் பேரு வந்து இருப்பதால் இதை இங்கே பதிதேன் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  102564



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 12:42 pm

சூப்பர் அருமையாக இருந்தது கதை.கண் முன்னே ரேவதி வீட்டு சமையல் அறையில் ரேவதி என்ன செய்து இருப்பாள் என்று நிழலாடியது.



அவங்க சொல்றது தான் நானும் சொல்றேன் உன் நல்ல மனசுக்கு

உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  224747944 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:45 pm

kitcha wrote:சூப்பர் அருமையாக இருந்தது கதை.கண் முன்னே ரேவதி வீட்டு சமையல் அறையில் ரேவதி என்ன செய்து இருப்பாள் என்று நிழலாடியது.



அவங்க சொல்றது தான் நானும் சொல்றேன் உன் நல்ல மனசுக்கு

உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  224747944 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  2825183110

ஐயோ பாரேன் நீங்க மட்டும்தான் இத சொல்லல....எங்க வீட்டுல எல்லாரும் வேற மாதிரில சொல்லுவாங்க உனக்கு வரவன் ரொம்ப பாவம்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:45 pm

அடடே பொண்ணு புடிக்கலெங்கரத இப்படி கூட சொல்லலாமா சூப்பர் சூப்பர் எப்படியோ ஒரு ஆடு தப்பித்தது அதுபோதும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
- நாலு குடி கெடுத்த மருத்துவர் ஐயா குருப் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:46 pm

ரேவதி wrote:
aathma wrote:ஆஹா ! மிக மிக அருமை ரேவதி எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196
இதுல என் பேரு வந்து இருப்பதால் இதை இங்கே பதிதேன் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  102564


உங்களுக்கு நிச்சயமா நல்லா சமைக்க தெரியுமுன்னு நாங்க நம்பறோம் ரேவதி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:48 pm

aathma wrote:
ரேவதி wrote:
aathma wrote:ஆஹா ! மிக மிக அருமை ரேவதி எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196
இதுல என் பேரு வந்து இருப்பதால் இதை இங்கே பதிதேன் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  102564


உங்களுக்கு நிச்சயமா நல்லா சமைக்க தெரியுமுன்னு நாங்க நம்பறோம் ரேவதி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
உண்மையாதான் நான் நல்லாவே சமைப்பேன் சிரி சிரி
ரொம்ப நன்றி எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  755837 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  755837 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  755837



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:48 pm

aathma wrote:
ரேவதி wrote:
aathma wrote:ஆஹா ! மிக மிக அருமை ரேவதி எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  677196
இதுல என் பேரு வந்து இருப்பதால் இதை இங்கே பதிதேன் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  102564

ஆமாம் வெநீர் வைப்பதில் ரேவதி கில்லாடி


உங்களுக்கு நிச்சயமா நல்லா சமைக்க தெரியுமுன்னு நாங்க நம்பறோம் ரேவதி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Sep 10, 2011 12:49 pm

அது என்ன எடைல எடைல (அவ்வ்வ்வவ்வ்வ்) நு....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உங்கள் தோழி உங்களுக்காக ஒரு ஸிக்ரிப்டே தையார் பண்ணி இருக்கிறார்கள்.....சினிமாவில் சேர்ந்தால் மிக பெரும் டெரெக்டராக வரும் வாய்ப்பு அதிகம்....

வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  154550 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  154550 எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக