புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதியால் விரட்டப்பட்டு பலியான தூத்துக்குடி இன்ஜினியர்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
டில்லியில் நடந்த குண்டுவெடிப்பில், தூத்துக்குடி இன்ஜினியர் பாத்திரன் என்பவர் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தின் பின்ணனி மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மரணத்தை, தானே வலியத் தேடிச் சென்று ஏற்றுக் கொண்டாரா அல்லது மரணம் இவரை விடாமல் துரத்தி வந்து உயிரை பறித்துக் கொண்டதா என்கிற அளவில், மிகவும் கொடுமையாகவும் பரிதாபமாகவும் உள்ளது.
டில்லியில், கடந்த புதன்கிழமை அன்று ஐகோர்ட் நுழைவு வாயிலில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஏற்கனவே 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 13வது நபராக தமிழர் ஒருவரும் பலியாகியுள்ளார்.இந்த குண்டுவெடிப்பில், தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றும் பாத்திரன் என்ற இன்ஜினியர் ஒருவரும் பலியாகியுள்ளார். அங்கு, கண்காணிப்புப் பிரிவில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றும் இவருக்கு வயது 55 ஆகிறது. டில்லி குண்டுவெடிப்பில் இவர் சிக்கி, படுகாயங்களுடன் ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, வலது காலில் 2 முறிவுகளும், இடது காலில் ஒரு முறிவும் ஏற்பட்டது. ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்று இரவே, இவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. ஆயினும், நேற்று முன்தினம் மாலையில், இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர், அது படிப்படியாக அதிகமாகி, இதயத்துடிப்பு அதிகமானது. மிகவும் சிரமப்பட்ட அவருக்கு, கடைசியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உயிர் இரவு 7.37 மணி அளவில் பிரிந்தது.
தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் டெண்டர் பிரச்னை ஒன்றுக்காக, டில்லிக்கு பாத்திரன் வந்திருந்தார். புதன் கிழமை அன்று காலை, டில்லி சுப்ரீம் கோர்ட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு, நெடுமாறன் என்ற வழக்கறிஞரை சந்தித்த பத்ரன், துறைமுகப் பொறுப்புக் கழக வழக்கு தொடர்பாக, டில்லி ஐகோர்ட்டில் ஆஜராகி உதவும்படி கேட்டுக் கொண்டார். அவரும், பாத்திரனையும் தனது உதவியாளர் ராஜபாண்டியன் என்பவரையும், தனது காரில் ஏற்றிக்கொண்டு, சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கிளம்பி, ஐகோர்ட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் பாத்திரனையும், ராஜபாண்டியனையும் நுழைவு வாயில் அருகே இறக்கிவிட்டு விட்டு, பார்வையாளர் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு இருவரும் உள்ளே வரும்படியும், தான் முன்னால் சென்று வழக்கு தொடர்பான ஆயத்த வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்றும் கூறிவிட்டு, கோர்ட்டிற்குள் சென்றுவிட்டார்.
ராஜபாண்டியனும், பாத்திரனும் அங்குள்ள 5ம் எண் நுழைவு வாயில் அருகே, நுழைவுச் சீட்டு பெறுவதற்காக, பார்வையாளர்களுக்கான வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், படுபயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் இருவரும் சிக்கி, படுகாயங்கள் அடைந்தனர். உடனடியாக, காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு சிலர் விரைந்துள்ளனர். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ஆம்புலன்சில் படுத்தபடியே இருந்த பாத்திரன், தனது செல்போனில் இருந்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையாவை தொடர்பு கொண்டார். தான் குண்டுவெடிப்பில் சிக்கி விட்டதாகவும், தனது கால்கள் பலமாக அடிபட்டிருப்பதாகவும், கால்கள் மிகவும் கனமாக இருப்பதால், தூக்கக் கூட முடியவில்லை என்றும் கூறி அழுதிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பையா, கவலைப்படாதீர்கள். வேண்டிய ஏற்பாடுகளை விரைந்து செய்கிறேன் என்று ஆறுதல்படுத்தியுள்ளார். பின்னர், உடனடியாக பாத்திரனின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, அவரது மனைவி வதிவூரணியையும், மகன் பிரதீப் குமாரையும் டில்லிக்கு அனுப்பி வைக்க சுப்பையா ஏற்பாடு செய்தார். அதோடு நிற்காமல், டில்லியில் உள்ள மத்திய போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, விஷயத்தை தெரிவித்த சுப்பையா, அங்கிருக்கும் இரண்டு அதிகாரிகளை, உடனடியாக ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி, உடனிருந்து கவனித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் இருந்தே இரண்டு டாக்டர்களை டில்லிக்கு அனுப்பி, விரைந்து சென்று பாத்திரனை குணப்படுத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்தார். இருப்பினும், இந்த ஏற்பாடுகள் எதுவுமே பலனளிக்காமல், பாத்திரனின் உயிர் பிரிந்துவிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயிரிழந்த பாத்திரனின் உடல், லேடி ஹார்டிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பின், மாலை 4.30 மணியளவில், இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக, தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த பாத்திரன், திருநெல்வேலியை அடுத்த வல்லநாட்டைச் சேர்ந்தவர். படுகாயமடைந்த இன்னொருவரான ராஜபாண்டியன் என்பவர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்ததன் பின்ணனி விதியின் வசமோ: பாத்திரன் டில்லிக்கு வந்து உயிரை பறிகொடுத்ததற்கான காரணமே கூட வினோதமாக உள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில், மூன்றாவது கார்கோ டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது. 332 கோடி ரூபாய் செலவில், தனியாருடன் அரசாங்கம் இணைந்து கட்டப்படும் இந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு இருந்தது. இதற்கு, பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், தூத்துக்குடியில் ஏற்கனவே டெர்மினல் வைத்துள்ள ஒரு நிறுவனம் சார்பில், டெண்டர் கேட்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனம் சார்பில், டில்லி கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த அமைச்சகம், டெண்டர் அளிக்கப்படாதது சரிதான் என்று கூறி, அந்தப் புகாரை நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், இந்த வழக்கு விஷயங்கள் எதுவும் டில்லி ஐகோர்ட் வரம்பிற்குள் வராது. உரிய வரம்பிற்குள் உள்ள கோர்ட்டை (மதுரை ஐகோர்ட்) அணுகவும் என்று கூறிவிட்டது. இந்த வழக்கிற்காகவே, பத்திரன் டில்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். பாத்திரன் டில்லிக்கு வந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டுமென்று, விதி இருந்திருக்குமோ என்றே தோன்றுகிறது.
தவறாக எழுதப்படும் தமிழர்களின் பெயர்கள்:
பாத்திரனின் பெயர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பட்டியலில், பாத்ரா என்று எழுதப்பட்டு இருந்தது. இவருடன், ராஜபாண்டியன் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரத்தைச் சேர்ந்த அவரது பெயரை, பாண்டே என்று டாக்டர்கள் எழுதியுள்ளனர். இதனால், படுகாயமடைந்து சிசிக்சை பெறுபவர்களில் தமிழரும் இருக்கிறார் என்ற தகவல், டில்லி வாழ் தமிழர்களுக்கோ மீடியாக்களுக்கோ தெரியாமலேயே போனது. இத்தனைக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி 24 மணி நேரங்கள் வரை, பாத்திரன் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார். சரியான பெயர் எழுதப்பட்டு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் பெயர்கள், வடஇந்தியர்களின் வாயிலும் நுழையாது; எழுத்திலும் வராது. தமிழர்களின் பெயர்களை சரிவர எழுத, பேச வேண்டுமென்பதில் அக்கறையோ, ஆர்வமோ வட இந்தியர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்பதற்கு, இது ஒரு உதாரணம்
மத்திய அமைச்சர் வாசன் இரங்கல்:
டில்லி குண்டுவெடிப்பில் சிக்கி, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக அதிகாரி பலியானதற்கு, மத்திய அமைச்சர் வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துறைமுகத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றியவர் பத்ரன், 57. வழக்கு தொடர்பாக, செப்., 7ல் டில்லி ஐகோர்ட்டிற்கு சென்றபோது, அங்கு பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில், படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் இரவு, அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் பலியானதற்கு, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கப்பல்துறை அமைச்சகம், பத்ரன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் உறுதியளித்துள்ளார். துறைமுகத்தலைவர் சுப்பையாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே, பத்ரன் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்கற்குளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.
டில்லியில், கடந்த புதன்கிழமை அன்று ஐகோர்ட் நுழைவு வாயிலில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஏற்கனவே 12 பேர் பலியாகியுள்ள நிலையில், 13வது நபராக தமிழர் ஒருவரும் பலியாகியுள்ளார்.இந்த குண்டுவெடிப்பில், தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பணியாற்றும் பாத்திரன் என்ற இன்ஜினியர் ஒருவரும் பலியாகியுள்ளார். அங்கு, கண்காணிப்புப் பிரிவில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றும் இவருக்கு வயது 55 ஆகிறது. டில்லி குண்டுவெடிப்பில் இவர் சிக்கி, படுகாயங்களுடன் ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு, வலது காலில் 2 முறிவுகளும், இடது காலில் ஒரு முறிவும் ஏற்பட்டது. ஆர்.எம்.எல்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்று இரவே, இவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. ஆயினும், நேற்று முன்தினம் மாலையில், இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர், அது படிப்படியாக அதிகமாகி, இதயத்துடிப்பு அதிகமானது. மிகவும் சிரமப்பட்ட அவருக்கு, கடைசியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உயிர் இரவு 7.37 மணி அளவில் பிரிந்தது.
தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் டெண்டர் பிரச்னை ஒன்றுக்காக, டில்லிக்கு பாத்திரன் வந்திருந்தார். புதன் கிழமை அன்று காலை, டில்லி சுப்ரீம் கோர்ட்டிற்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு, நெடுமாறன் என்ற வழக்கறிஞரை சந்தித்த பத்ரன், துறைமுகப் பொறுப்புக் கழக வழக்கு தொடர்பாக, டில்லி ஐகோர்ட்டில் ஆஜராகி உதவும்படி கேட்டுக் கொண்டார். அவரும், பாத்திரனையும் தனது உதவியாளர் ராஜபாண்டியன் என்பவரையும், தனது காரில் ஏற்றிக்கொண்டு, சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கிளம்பி, ஐகோர்ட்டிற்கு வந்துள்ளார். வந்தவர் பாத்திரனையும், ராஜபாண்டியனையும் நுழைவு வாயில் அருகே இறக்கிவிட்டு விட்டு, பார்வையாளர் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொண்டு இருவரும் உள்ளே வரும்படியும், தான் முன்னால் சென்று வழக்கு தொடர்பான ஆயத்த வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்றும் கூறிவிட்டு, கோர்ட்டிற்குள் சென்றுவிட்டார்.
ராஜபாண்டியனும், பாத்திரனும் அங்குள்ள 5ம் எண் நுழைவு வாயில் அருகே, நுழைவுச் சீட்டு பெறுவதற்காக, பார்வையாளர்களுக்கான வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், படுபயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் இருவரும் சிக்கி, படுகாயங்கள் அடைந்தனர். உடனடியாக, காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு சிலர் விரைந்துள்ளனர். அப்போது, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், ஆம்புலன்சில் படுத்தபடியே இருந்த பாத்திரன், தனது செல்போனில் இருந்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையாவை தொடர்பு கொண்டார். தான் குண்டுவெடிப்பில் சிக்கி விட்டதாகவும், தனது கால்கள் பலமாக அடிபட்டிருப்பதாகவும், கால்கள் மிகவும் கனமாக இருப்பதால், தூக்கக் கூட முடியவில்லை என்றும் கூறி அழுதிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பையா, கவலைப்படாதீர்கள். வேண்டிய ஏற்பாடுகளை விரைந்து செய்கிறேன் என்று ஆறுதல்படுத்தியுள்ளார். பின்னர், உடனடியாக பாத்திரனின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, அவரது மனைவி வதிவூரணியையும், மகன் பிரதீப் குமாரையும் டில்லிக்கு அனுப்பி வைக்க சுப்பையா ஏற்பாடு செய்தார். அதோடு நிற்காமல், டில்லியில் உள்ள மத்திய போக்குவரத்து அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, விஷயத்தை தெரிவித்த சுப்பையா, அங்கிருக்கும் இரண்டு அதிகாரிகளை, உடனடியாக ஆர்.எம்.எல்., மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பி, உடனிருந்து கவனித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் இருந்தே இரண்டு டாக்டர்களை டில்லிக்கு அனுப்பி, விரைந்து சென்று பாத்திரனை குணப்படுத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்தார். இருப்பினும், இந்த ஏற்பாடுகள் எதுவுமே பலனளிக்காமல், பாத்திரனின் உயிர் பிரிந்துவிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயிரிழந்த பாத்திரனின் உடல், லேடி ஹார்டிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பின், மாலை 4.30 மணியளவில், இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக, தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த பாத்திரன், திருநெல்வேலியை அடுத்த வல்லநாட்டைச் சேர்ந்தவர். படுகாயமடைந்த இன்னொருவரான ராஜபாண்டியன் என்பவர், இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்ததன் பின்ணனி விதியின் வசமோ: பாத்திரன் டில்லிக்கு வந்து உயிரை பறிகொடுத்ததற்கான காரணமே கூட வினோதமாக உள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில், மூன்றாவது கார்கோ டெர்மினல் கட்டப்பட்டு வருகிறது. 332 கோடி ரூபாய் செலவில், தனியாருடன் அரசாங்கம் இணைந்து கட்டப்படும் இந்த திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு இருந்தது. இதற்கு, பலரும் விண்ணப்பித்திருந்த நிலையில், தூத்துக்குடியில் ஏற்கனவே டெர்மினல் வைத்துள்ள ஒரு நிறுவனம் சார்பில், டெண்டர் கேட்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனம் சார்பில், டில்லி கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த அமைச்சகம், டெண்டர் அளிக்கப்படாதது சரிதான் என்று கூறி, அந்தப் புகாரை நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அந்நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், இந்த வழக்கு விஷயங்கள் எதுவும் டில்லி ஐகோர்ட் வரம்பிற்குள் வராது. உரிய வரம்பிற்குள் உள்ள கோர்ட்டை (மதுரை ஐகோர்ட்) அணுகவும் என்று கூறிவிட்டது. இந்த வழக்கிற்காகவே, பத்திரன் டில்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். பாத்திரன் டில்லிக்கு வந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டுமென்று, விதி இருந்திருக்குமோ என்றே தோன்றுகிறது.
தவறாக எழுதப்படும் தமிழர்களின் பெயர்கள்:
பாத்திரனின் பெயர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பட்டியலில், பாத்ரா என்று எழுதப்பட்டு இருந்தது. இவருடன், ராஜபாண்டியன் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரத்தைச் சேர்ந்த அவரது பெயரை, பாண்டே என்று டாக்டர்கள் எழுதியுள்ளனர். இதனால், படுகாயமடைந்து சிசிக்சை பெறுபவர்களில் தமிழரும் இருக்கிறார் என்ற தகவல், டில்லி வாழ் தமிழர்களுக்கோ மீடியாக்களுக்கோ தெரியாமலேயே போனது. இத்தனைக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி 24 மணி நேரங்கள் வரை, பாத்திரன் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார். சரியான பெயர் எழுதப்பட்டு இருக்கலாம். ஆனால், தமிழர்களின் பெயர்கள், வடஇந்தியர்களின் வாயிலும் நுழையாது; எழுத்திலும் வராது. தமிழர்களின் பெயர்களை சரிவர எழுத, பேச வேண்டுமென்பதில் அக்கறையோ, ஆர்வமோ வட இந்தியர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்பதற்கு, இது ஒரு உதாரணம்
மத்திய அமைச்சர் வாசன் இரங்கல்:
டில்லி குண்டுவெடிப்பில் சிக்கி, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக அதிகாரி பலியானதற்கு, மத்திய அமைச்சர் வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துறைமுகத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றியவர் பத்ரன், 57. வழக்கு தொடர்பாக, செப்., 7ல் டில்லி ஐகோர்ட்டிற்கு சென்றபோது, அங்கு பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில், படுகாயமடைந்தார். நேற்று முன்தினம் இரவு, அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் பலியானதற்கு, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கப்பல்துறை அமைச்சகம், பத்ரன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் உறுதியளித்துள்ளார். துறைமுகத்தலைவர் சுப்பையாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே, பத்ரன் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்கற்குளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|