புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_m10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_m10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_m10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_m10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_m10மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 09, 2011 8:57 pm

சென்னை : மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்; மதுகடைகளை மூட வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள் தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிறார்கள் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கள்ளச்சாராயம் கடத்தப்படுவது, விற்பனை செய்வது, கள்ளச்சாராய சாவு உள்ளிட்ட குற்றங்கள் 99 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு சதவீதம் குற்றம்கூட அடர்ந்த காட்டுப்பகுதியில், போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் தான் நடக்கிறது. அதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 9.81 சதவீதம் கூடியுள்ளது. இது கள்ளச்சாராயம் விற்பனையை அடியோடு ஒழிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஏற்றமாகும். மது குடித்தால் தீமை ஏற்படும் என்பது மற்றவர்களை விட, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும்.

மதுவிலக்கு அமல்படுத்தினால் சிரமங்கள் அதிகம் ஏற்படும். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் சமூக விரோதிகளுக்கும், தனியாருக்கும் சென்று விடுவதால், அந்த வருவாயை அரசு கஜானாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மட்டுமே நினைத்தால் மது விலக்கை அமல்படுத்த முடியாது. மத்திய அரசும் மதுவினால் கிடைக்கும் வருவாயை, மாநில அரசுக்கு வழங்கினால் இது சாத்தியமாகும். முதல்வர் ஜெயலலிதா: மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிறார்கள். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மதுவினால் ஏற்படும் தீமைகளை குறைக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் கொள்ளையை தடுத்து, அந்த வருவாயை அரசு கஜானாவுக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தற்போது தமிழகத்தில் 6,690 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

இதில், 3,128 ஊரக பகுதிகளிலும், 3,562 நகரப் பகுதிகளிலும் அடங்கும். இந்த கடைகள் மூலம் 2003-2004ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் வருவாய் ஸீ3639.93 கோடியாக இருந்தது. தற்போது, 2010-2011ல் டாஸ்மாக் வருவாய் ஸீ14,965.42 கோடியாக உள்ளது. அசுர வேகத்தில் அரசு வருவாய் உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 9.81 சதவீதம் வளர்ச்சி ஆகும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

தினகரன்



மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 09, 2011 10:54 pm

மத்தவங்க காய்ச்ச விடாம தான் இவங்க காய்ச்சி விக்கிறாங்களே டாஸ்மார்க் என்கிற பெயரில்

இவங்க எப்படி மது விலக்கு போடுவாங்க

அப்படி மது விலக்கு அமுல் படுத்தினால் அரசுக்கு இழப்பு அதிகமாகும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் Ila
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 12:57 am

முதல்வர் ஜெயலலிதா: மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கிறார்கள்.

மது குடித்தால் தீமை ஏற்படும் என்பது மற்றவர்களை விட, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றாக தெரியும்.

என்ன கொடுமை சார் இது



மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0018-2மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0001-3மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0010-3மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள்தான் சாராயம் காய்ச்சுகிறார்கள் 0001-3
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 10, 2011 9:13 am

மதுவே இல்லாத ஒரு மாநிலமாக தமிழ் நாடு இருக்க கூடாதா?
தமிழகம் பல சிறப்புகளை பெற்று மேலும் சிறப்பாக இருக்குமே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக