புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கும் அமுதென்று பேர் !!!!!!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1 •
என் பக்கத்துக்கு வீடு அக்கா பையன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனது தமிழ் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தபோது அவனிடம் கேட்டேன், பஸ்ஸுக்கு தமிழ்ல என்னடா? அவன் பஸ்தான் என்கிறான். அப்படி இருக்காது , தமிழ் வேற மொழி, ஆங்கிலம் வேற மொழி என்கிறேன். புத்தகத்தை வேகமாக வாங்கி, 32வது பக்கத்திற்கு தாவுகிறான். பச்சை நிற பல்லவனுக்கு கீழே “ப ஸ்” என இருக்கிறது. அதற்கு அடுத்து மஞ்சள் நிறப் படத்திற்கு கீழே ”ஆட்டோ” என்றிருக்கிறது. நீ சரியா படிக்காம எனக்கு சொல்லித் தறீயா என்கிறான்.
நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை..
மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++ தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.
மொழி என்பது அறிவல்ல. ஒரு மொழி தெரியாமல் போவதில் எந்த தவறும் இல்லை. ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என ஒரு சமூகமே தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் கேவலமும், I know english என்பதை வாழ்வின் மிகப்பெரிய சாதைனயாக நினைக்கும் வேதனையும் இங்கே மட்டும்தான் இருக்கக்கூடும்.
ஒரு பயணத்தின் போது சாருவின் “கடவுளும் நானும்” புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அட்டைப் படத்தையும், கடவுள் என்றத் தலைப்பையும் தலைகீழாக பார்த்தபடி, தன் 50 வயது மனைவியிடம் ஏதோ சொல்கிறார் அந்த வயதானவர். புத்தகத்தை அவரிடம் தருகிறேன். அதை மறுத்தவர் என்னிடம் கேட்கிறார் “are you working in Chennai?”. நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிறேன், முகத்தைப் பார்க்காமல் என் மணிக்கட்டில் இருந்த Fast track கடிகாரத்தையும், Pepe ஜீன்ஸையும், பார்க்கிறார். அவையெல்லாம் எப்படி அவருக்கு பதில் சொன்னது என்று புரியவில்லை எனக்கு. மறுநாள் காலை வரை என்னை வேற்று கிரகத்துவாசியைப் போல் பிரமிப்புடனே பார்த்தார். நல்ல வேளை என் கையில் ஸிரோ டிகிரி இல்லை.
இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா? மொழியை வெறும் வார்த்தைகளாக பார்ப்பது அபத்தம். ஒவ்வொரு மொழிக்கும் தனி அழகும், நளினமும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karthik. I am 26 years old என்பது நுனிப்புல். ஒரு மொழியை கற்பதென்பது அவர்களது பண்பாட்டையே கற்றுக் கொள்வது போன்றது. ஏதோ ஒரு மூத்திரசந்தின் மூன்றாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் பட்டைப் போட்ட ஒருவரிடம் கற்றுக் கொள்வதல்ல அது. ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும்.
முதல் பத்தியைப் மீண்டும் படியுங்கள். எத்தனை வார்த்தைகள் இதுவரை இப்படி தமிழாகிப் போனது?
இந்த தேர்தலில் 66% மக்கள் வோட்டளித்தனர்.
மதுரை செல்ல ஆண்டிபட்டி வழி ரூட்டிலும் சில பேருந்துகள் செல்கின்றன.
மேற்கண்ட வாக்கியங்களில் இருக்கும் வேறு மொழி சொற்கள் தெரிகிறதா? ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது.
நாம் சுவாசிக்கும் காற்றைப் போல, கண்கள் இமைப்பது போல, உடலினுள் ஓடும் குருதியைப் போன்றது மொழி. மனிதனுக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த காரணிகளும் எனக்கு ஒவ்வாது என்றாலும் மொழி அந்த வட்டத்திற்குள் அடங்காது என்று எண்ணுகிறேன். . மொழி அடிப்படையில் மட்டுமே சமூக பிரிவினைகள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை..
மொழியை வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக மட்டுமே பார்க்கும் தலைமுறை உருவாகிவிட்டது. எனக்கு C, C++ தெரியும் என்பது போலத்தான் தமிழையும், ஆங்கிலத்தையும் இன்ன பிற மொழிகளையும் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மொழி நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதம். ஒரு சமூகத்தின் வாழ்வை பிரதிபலிக்கிற கண்ணாடி. தாய்மொழியை சரியாய் கற்றவனாலே மற்ற மொழிகளை சரியாக கற்க முடியும். தாய்மொழியில் சிந்திப்பவனே more efficient என பல முறை நிரூபித்து காட்டப்பட்டுள்ளது.
மொழி என்பது அறிவல்ல. ஒரு மொழி தெரியாமல் போவதில் எந்த தவறும் இல்லை. ஆங்கில வழியில் படித்ததால் தமிழ் சரியாக எழுதவும் பேசவும் வராது என்பவர்களைப் பார்த்தால் எனக்கு அசூசை உணர்வே வருகிறது. எனக்கு ஆங்கிலம் தெரியாது என ஒரு சமூகமே தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் கேவலமும், I know english என்பதை வாழ்வின் மிகப்பெரிய சாதைனயாக நினைக்கும் வேதனையும் இங்கே மட்டும்தான் இருக்கக்கூடும்.
ஒரு பயணத்தின் போது சாருவின் “கடவுளும் நானும்” புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அட்டைப் படத்தையும், கடவுள் என்றத் தலைப்பையும் தலைகீழாக பார்த்தபடி, தன் 50 வயது மனைவியிடம் ஏதோ சொல்கிறார் அந்த வயதானவர். புத்தகத்தை அவரிடம் தருகிறேன். அதை மறுத்தவர் என்னிடம் கேட்கிறார் “are you working in Chennai?”. நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிறேன், முகத்தைப் பார்க்காமல் என் மணிக்கட்டில் இருந்த Fast track கடிகாரத்தையும், Pepe ஜீன்ஸையும், பார்க்கிறார். அவையெல்லாம் எப்படி அவருக்கு பதில் சொன்னது என்று புரியவில்லை எனக்கு. மறுநாள் காலை வரை என்னை வேற்று கிரகத்துவாசியைப் போல் பிரமிப்புடனே பார்த்தார். நல்ல வேளை என் கையில் ஸிரோ டிகிரி இல்லை.
இந்தியாவில் ஆங்கிலம் பேசும் 99.99 பேசுவது ஆங்கிலம்தானா? மொழியை வெறும் வார்த்தைகளாக பார்ப்பது அபத்தம். ஒவ்வொரு மொழிக்கும் தனி அழகும், நளினமும் உண்டு. அதையெல்லாம் தெரிந்துக் கொள்ளாமல், my name is karthik. I am 26 years old என்பது நுனிப்புல். ஒரு மொழியை கற்பதென்பது அவர்களது பண்பாட்டையே கற்றுக் கொள்வது போன்றது. ஏதோ ஒரு மூத்திரசந்தின் மூன்றாம் கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் பட்டைப் போட்ட ஒருவரிடம் கற்றுக் கொள்வதல்ல அது. ஆங்கிலம் தெரியுமென்பவர்கள் குறைந்தபட்சம் ஷேக்ஸ்பியரையும், கீட்ஸையும், வேர்ட்ஸ்வொர்த்தையுமாவது படிக்கட்டும்.
முதல் பத்தியைப் மீண்டும் படியுங்கள். எத்தனை வார்த்தைகள் இதுவரை இப்படி தமிழாகிப் போனது?
இந்த தேர்தலில் 66% மக்கள் வோட்டளித்தனர்.
மதுரை செல்ல ஆண்டிபட்டி வழி ரூட்டிலும் சில பேருந்துகள் செல்கின்றன.
மேற்கண்ட வாக்கியங்களில் இருக்கும் வேறு மொழி சொற்கள் தெரிகிறதா? ஒரு மொழி அழிந்தால், இனம் அழியும். இனம் அழிந்தால் நாடு அழியும். இதைத்தான் வரலாறு சொல்கிறது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
சரியாக சொன்னீர்கள் பாலா...வாழ்துக்களும், பாராட்டுக்களும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு பாலா........இன்றைய நிலையினையும்....ஒரு மொழியின் மாகாதுவதினையும் பறைசாற்றும் விதமாக உங்கள் பதிவு உள்ளது.....
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை அசால்ட் இது ஆங்கில சொல் ஆனால் தமிழ் சொல் போல ஆகி விட்டது....இது போல இன்னும் நிறைய சொற்கள் இருக்கும்.......
மிக்க நன்றிகள் நண்பா.......
எனக்கு தெரிந்த ஒரு வார்த்தை அசால்ட் இது ஆங்கில சொல் ஆனால் தமிழ் சொல் போல ஆகி விட்டது....இது போல இன்னும் நிறைய சொற்கள் இருக்கும்.......
மிக்க நன்றிகள் நண்பா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
நன்றி ராமன் இன்னும் இதுபோல் நிறையா வார்த்தைகள் உள்ளது இதில் கொடுமை என்னவென்றால் இதர்க்காண சரியான தமிழ் வார்த்தை நமக்கு தெரிவதே இல்லை அட அந்த வார்த்தைகளை உபயோகிக்க வேணாம் ஆனால் தான் அர்த்தைத்தையாவது தெரிந்துவைத்துக்கொள்ளலாமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கே. பாலா wrote:முன்பெல்லாம் உருப்படியான பதிவுதான் போட்டிருக்கிங்க பாலாகார்த்திக் .
ஸார் நான் இந்த பதிவை இன்று போட்ட பதிவு என்று தான் நினைத்தேன்......உங்களின் பின்னூட்டத்தை பார்த்து தான்.....தேதியை பார்த்தேன்.....நல்ல வேலை நன்றி கார்த்திக் மீண்டும் இந்த பதிவை தூசி தட்டி எங்களை அறிய செய்தமைக்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|