புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
2 Posts - 6%
heezulia
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_m10மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.?


   
   

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 08, 2011 7:16 pm

பொதுவாக தமிழ் கிராமங்களியே மூடநம்பிக்கைகள் அதிகம் காணப்படும். உதாரணமாக புனை குறுக்கே போவது.. நல்ல காரியம் பேசிக்கொண்டிருக்கும் போது தும்முதல்.. பல்லி விழுதல்.. காகம் கரைதல்.. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் நம்மவர்கள். இது இன்றை தொழில்நுட்ப யுகத்தில் கொஞ்ஞம் கொஞ்ஙமாக மருவி போனாலும் இதை ப காலம் காலமாக பின்பற்றிக்கொண்டு வருபவர்களும் இன்றும் இருக்கத்தால் செய்கின்றனர். நமது முன்னோர்கள் கூறிச்சென்ற பல மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இது இப்படியிருக்கு நம்மர்கள் மட்டும்மதான் இவ்வாறா மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களா என கேட்டால் நிச்சயம் இல்லை.. இவ்வாறான சகுனம் பார்க்கும் மேலைத்தேய நாடுகளும் உண்டு. என்ன வியப்பாக இருக்கிறாதா? ஆம் ஸ்காட்லாந்து நாட்டில் இவ்வாறானா நம்பிக்கைகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி ஸ்காட்லாந்தில் நிலவும் சில நம்பிக்கைகள் இவை:

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.

கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.

கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது.

வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.

இவற்றுக்கு உண்மையில் விஞ்ஞான ரீதியாக ஏதும் விளக்கும் இருக்குமா?? இருந்தால் சொல்லுங்கள்…

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? MNigrating-Birds-11

pathivu maatrappadullathu manikkavum

சோர்ஸ்:- http://puthiyaulakam.com/



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 7:24 pm

ஏன் இப்படிப்பட்ட ஒரு பதிவு? இந்த பதிவு அவசியம்தானா? உங்கள் பதிவுகள் 2,3 பார்த்துள்ளேன், சில வியப்பிற்குரிய உலக நிகழ்வுகளும், அதிசயங்களும் இருக்கும், அப்படியொரு பதிவாக இது இருக்கும் என்று எண்ணி இந்த பதிவை படித்தேன், ஆனால் இந்த பதிவு எப்படி சொல்வதென்று தெரியவில்லை, இதன் புகைப்படம், மற்றும் கண்ணொளி காண லிங்க் வேறு கொடுத்துள்ளீர்கள், இது ஒரு ஆபாசம், இந்த ஆபாசத்தை பார்க்க லிங்கும் கொடுத்து பதிவில் மட்டும் பார்க்க வேண்டாம் என்பது போல் பதிந்துல்லீர்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்கு காரணமே மற்ற சமூக தலங்கள் போல் ஈகரை இல்லாமல் ஒரு நாகரிகத்தோடு இருப்பதுதான், இது ஒரு செய்தியாய் மட்டும் இல்லாமல் ஒரு சங்கடமாய் எனக்கு தோன்றுகிறது, என் போன்ற மற்ற பெண் உறுப்பினர்களுக்கும் இந்த சங்கட நிலை கட்டாயம் தோன்றும், மன்னிக்கவும் நான் புதியவள்தான் இருந்தாலும் இதனை நான் கூற கடமைபட்டுள்ளேன்.

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Sep 08, 2011 7:46 pm

சாவித்ரி wrote:ஏன் இப்படிப்பட்ட ஒரு பதிவு? இந்த பதிவு அவசியம்தானா? உங்கள் பதிவுகள் 2,3 பார்த்துள்ளேன், சில வியப்பிற்குரிய உலக நிகழ்வுகளும், அதிசயங்களும் இருக்கும், அப்படியொரு பதிவாக இது இருக்கும் என்று எண்ணி இந்த பதிவை படித்தேன், ஆனால் இந்த பதிவு எப்படி சொல்வதென்று தெரியவில்லை, இதன் புகைப்படம், மற்றும் கண்ணொளி காண லிங்க் வேறு கொடுத்துள்ளீர்கள், இது ஒரு ஆபாசம், இந்த ஆபாசத்தை பார்க்க லிங்கும் கொடுத்து பதிவில் மட்டும் பார்க்க வேண்டாம் என்பது போல் பதிந்துல்லீர்கள். இந்த தளத்திற்கு நான் வருவதற்கு காரணமே மற்ற சமூக தலங்கள் போல் ஈகரை இல்லாமல் ஒரு நாகரிகத்தோடு இருப்பதுதான், இது ஒரு செய்தியாய் மட்டும் இல்லாமல் ஒரு சங்கடமாய் எனக்கு தோன்றுகிறது, என் போன்ற மற்ற பெண் உறுப்பினர்களுக்கும் இந்த சங்கட நிலை கட்டாயம் தோன்றும், மன்னிக்கவும் நான் புதியவள்தான் இருந்தாலும் இதனை நான் கூற கடமைபட்டுள்ளேன்.

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க பதிவு மாற்றப்பட்டுள்ளது.... இருந்தாலும் முன்னர் பதிவிடப்பட்ட செய்தியை விட கேவலமான ஆபாசமான செய்திகள் இன்று ஏராளம். எனினும் எனக்கு அந்த செய்தியின் முக்கியத்துவத்தை விட ஈகரை நட்பு வட்டமே முக்கியம். அறிவுரைக்கு நன்றி சகோதரி. அழுகை



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 10:17 pm

மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
அன்னப்பறவைகள் என்ற இனம் அழிந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மை இல்லையா...
அப்படி அவை இருந்தாலும் வாத்து போல தான் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்னப் பறவைகளால் பறக்க இயலுமா...
வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.

மண் வெட்டியானது பல பகுதிகளில் பயன்படுத்த படுகிறது அதை வீட்டுக்குள் கொண்டு சென்றால் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் வீட்டிற்குள் விழுந்து விடும் எனவே அதை தடுப்பதற்காக அவ்வாறு கூறி இருப்பார்கள்...
கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது
கிறிஸ்துமஸ் அன்று அரசினர் விடுமுறை அதனால் தபால் நிலையம் செயல்பாடது எனவே இன்று அனுப்புவதற்கு பதிலாக நாளையோ நாளை மறுநாளோ அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் போல் இருக்கிறது... சிரி
கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
கதவில் சாய்ந்து நிற்க்கும் போது அதை யாராவது தள்ளினாலோ &இழுத்தாலோ நிலை தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது அதனால் சாய்ந்து நிற்க கூடாது என்று கூறி இருப்பார்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 08, 2011 10:53 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு நேரும்.
அன்னப்பறவைகள் என்ற இனம் அழிந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மை இல்லையா...
அப்படி அவை இருந்தாலும் வாத்து போல தான் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அன்னப் பறவைகளால் பறக்க இயலுமா...
வீட்டுக்குள் மண்வெட்டியை எடுத்துச்செல்லக் கூடாது.

மண் வெட்டியானது பல பகுதிகளில் பயன்படுத்த படுகிறது அதை வீட்டுக்குள் கொண்டு சென்றால் அதில் உள்ள கிருமிகள் மற்றும் அசுத்தங்கள் வீட்டிற்குள் விழுந்து விடும் எனவே அதை தடுப்பதற்காக அவ்வாறு கூறி இருப்பார்கள்...
கிறிஸ்துமஸ் அன்று காதல் கடிதங்களைத் தபால் பெட்டியில் போடக் கூடாது
கிறிஸ்துமஸ் அன்று அரசினர் விடுமுறை அதனால் தபால் நிலையம் செயல்பாடது எனவே இன்று அனுப்புவதற்கு பதிலாக நாளையோ நாளை மறுநாளோ அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள் போல் இருக்கிறது... சிரி
கதவில் சாய்ந்துகொண்டு நிற்கக் கூடாது.
கதவில் சாய்ந்து நிற்க்கும் போது அதை யாராவது தள்ளினாலோ &இழுத்தாலோ நிலை தடுமாறி விழ வாய்ப்பு உள்ளது அதனால் சாய்ந்து நிற்க கூடாது என்று கூறி இருப்பார்கள்...

ஆகா அருமையான விளக்கம் மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? 224747944



மூன்று அன்னங்கள் சேர்ந்தாற்போல் பறந்து சென்றால் நாட்டுக்குத் தீங்கு.? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 08, 2011 10:54 pm

நன்றி நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 09, 2011 12:01 am

ரா.ரமேஷ்குமார் அருமை இதற்கு விளக்கம் தெரிந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..

படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??

வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??

உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??

இதெல்லாம் உண்மையில் எனக்கு தெரியாது? ஆனால் இது போன்ற பல விடயங்களுக்கு எனக்கு விளக்கம் தெரியும். சிலவற்றை எமது தளத்தில் பகிர்துள்ளார்கள் ஏனயவற்றை விரைவில் பதிவிடுகிறோம். உங்கள் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அதற்காக விளக்கம் தேட முயற்சிக்கிறேன்.




எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 7:05 am

படுக்கும் போது தலைப்பகுதியில் தண்ணீர் (செம்பு) வைத்து படுத்தால் கெட்ட கனவு வராதாம் இது உண்மையா??
இதுவும் மனிதனுக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக தான் இருக்கும்...
அப்பாடா தலைக்கு பக்கத்துல சொம்ப(தண்ணீர்) வைத்தாசு இனி நமக்கு கெட்ட கனவு வராது என்ற நம்பிக்கையிலே நன்றாக உறங்குவார்கள்...
வலது கண் துடித்தால் காசு வருமாம் இடது கண் துடித்தால் இடைஞ்சல் வருமாம் இது உண்மையா??
இப்படி துடிப்பதற்க்கு மருத்துவ ரீதியான காரணம் தான் இருக்குமோ தவிர காசு எல்லாம் வராது...
உள்ளங்கை கடித்தாலும் காசு வருமாமே இது உண்மையா??
உள்ளங்கையை கடித்தால் காசு வருதோ இல்லையோ இரத்தம் வேண்டுமானல் வரும்...
இவைகளுக்கு உண்மையான காரணம் அதை கூறியவருக்கு தான் தெரியும் எதோ எனக்கு தோன்றியது இவ்வளவு தான்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 9:16 am

ரமேஷ் அருமையான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 11:11 am

புன்னகை நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக