புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
1 Post - 50%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
20 Posts - 3%
prajai
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_m10தவறிவிட்டேன் தந்தையே ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறிவிட்டேன் தந்தையே !


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 14, 2011 4:06 pm


தவறிவிட்டேன் தந்தையே


சரளி காட்டின் அரளிச்செடிகள்

சாரலுக்கு காத்திருப்பதை போல

திருத்தப்பட்ட என் தேர்வுத்தாள்கள்-உன்

கையெழுத்துக்காக காத்துகிடந்த போது

நீ கூறிய புத்தி மதிகளை

பத்திரப்படுத்த தவறிவிட்டேன் தந்தையே !

பையில் பணமிருந்தும்

பசி ஆறாத இரவு பயணங்களில்

நீ காட்டிய பாசத்தை

நேசிக்க தவறிவிட்டேன் தந்தையே !

காற்றுள்ள போதே தூற்றி கொள்ளாத என்

ஆற்றாமயை எண்ணும்போது

இனம் புரியாத இதத்தின் ஈரம்

கண்களின் ஓரமாய் வழிந்து

உன் நினைவுகளை ஆழிக்கிறது !



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 14, 2011 4:09 pm

மிக சிறப்பான கவிதை நண்பரே , வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


miruthula
miruthula
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010

Postmiruthula Thu Jul 14, 2011 4:11 pm

கவிதை அருமை நண்பா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 14, 2011 4:13 pm

அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 14, 2011 4:30 pm

தெளிவான வரிகள்...
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 5:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 2:30 pm

ஜாஹீதாபானு wrote:அருமையா இருக்கு கவிதை அது என்ன சரளிக்காடு அப்படி ஒண்ணு இருக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சகோதரி ஜாகீதாபானு அவர்களுக்கு வணக்கம்,

செம்மண், கரிசல் மண், வண்டல்மண், மணல், இவைகள் எதுவும் இன்றி குறுங்கற்கள், சிறு கற்கள் இவைகளுடன் கல்லில் இருந்து பொடியான துகள்கள், மிகச்சிறிய அளவிலான செம்மண் கலந்த நிலப்பகுதி.

இங்கு கற்றாலை, சீமைக்கருவேலம் மரங்கள், அரளிப்பூ இவைகள் மட்டுமே விளையும்.

''நடக்கும் போது சரக் சரக் என சத்தம் கேட்கும் அதனாலேயே சரளி காடு என அழைப்பதாக நான் கருதுகிறேன்''

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 2:36 pm

அருமையான வரிகள்.. நெகிழ வைத்தது.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.. சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தவறிவிட்டேன் தந்தையே ! Aதவறிவிட்டேன் தந்தையே ! Sதவறிவிட்டேன் தந்தையே ! Hதவறிவிட்டேன் தந்தையே ! Rதவறிவிட்டேன் தந்தையே ! Aதவறிவிட்டேன் தந்தையே ! Fதவறிவிட்டேன் தந்தையே ! Blank
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 18, 2011 2:43 pm

சரல்லிக்காட்டு இதிகாசம் சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 2:48 pm

ரஞ்சித் wrote:சரல்லிக்காட்டு இதிகாசம் சூப்பருங்க

நீங்க கள்ளிக்காட்டு இதிகாச கவிஞரின் பக்கத்து ஊரா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக